குரங்கம்மை வைரஸ் தொற்று பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்து வந்த நிலையில் தற்போது குரங்கமை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு உலகளாவிய நெருக்கடியை அறிவித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் 6000-க்கும் அதிகமானோர் குரங்கம்மை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதற்கும் அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குரங்கமை […]
