உணவு பொருட்களின் விலை உயர்வை தடுப்பதற்காக அவசரநிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த சில நாட்களாக உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதற்காக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசரநிலை கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகளுக்கு 132 பேர் ஆதரவும் 51 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரகால சட்டம் கொண்டு வரப்பட்டால் அது இலங்கையில் ராணுவ ஆட்சி உருவாக வழிவகுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை […]
