உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 57 நாடுகளில் இந்த நோய் பாதிப்பு உண்டாகி உள்ளது.குரங்கு அம்மை நோய் சமூக பரவல் எதிரொலியாக அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக குரங்கு அம்மை நோய் தொற்று பரவ தொடர்பாக ஆலோசனை நடத்த உலக சுகாதார நிறுவனம் அவசர கூட்டத்தை கூட்டியது. அந்தக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், குரங்கு […]
