கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அவசர நிலையை செயல்படுத்த ஜப்பான் பிரதமர் முடிவு செய்துள்ளார் உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா ஜப்பானில் அதன் தாக்கத்தை முன்பைவிட அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோன்று பலியானவர்களின் எண்ணிக்கையும் 200 கிட்ட நெருங்கியுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவுவதை தடுக்க பிரதமர் ஷின்ஜோ அபே தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா வைரஸ் […]
