ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஓவிடோ என்ற நபர் அவசர சேவை மையத்திற்கு பணிபுரியும் நபர்களை வெறுப்பேற்ற 9000 முறை போன் செய்துள்ளார். தற்போது அவரை சிறையில் அடைத்துள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலையில் மக்களுக்கு பயன் பெறும் வகையில் அரசு அவசர மையங்களை அமைத்து அவசர உதவி எண்களை அறிமுகம் செய்கின்றது. அதன் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றது. ஆனால் பலரும் அவசர உதவி எண்களை தவறாக உபயோகம் செய்து வருகின்றனர். […]
