ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் தொற்று குறைந்த காரணத்தினால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று கால் பதித்துள்ளது. இது மற்ற வைரசை விட 70% வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் மக்கள் பெரும் அச்சத்தில் […]
