Categories
உலக செய்திகள்

“மின்சாரத்தில் ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்துகிறார்கள்”…? கதறும் ஐடி இளைஞர்கள்… பெரும் பரபரப்பு…!!!!

மியான்மரில் சிக்கி இருக்கும் 300 இந்திய ஐடி இன்ஜினியர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால் மின்சாரத்தில் ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்துகின்றார்கள் என கூறி இருக்கின்றனர். தாய்லாந்தில் ஐடி துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொச்சி ஹைதராபாத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 300 இந்திய ஐடி இன்ஜினியர்கள் பாங்காக் விமான நிலையத்தில் இறங்கி உள்ளனர் உடனடியாக அங்கிருந்து அவர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் சைபர் குற்ற […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: உக்ரைனில் உள்ள தமிழர்கள்…. உயிர்காக்க அவசர உதவி எண்…. நோட் பண்ணிக்கோங்க….!!!!

உக்ரைனின் உள்ள தமிழர்களை மீட்க அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைனின் உள்ள தமிழர்கள் 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவி கோரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுகள் வீசி வருகின்றன. ஒடேசா, கார்கிவ், கீவ், மரியுபோல் ஆகிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே உடனே உங்க போன் எடுங்க…. இது உங்களுக்கான மிக முக்கிய பதிவு….!!!!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் சிலர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் பெண்கள் அனைவரும் தங்கள் போனின் அவசர உதவிக்கான எண்களை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்கான எண்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவசர உதவிக்கு – 1091, பெண்கள் மீதான வன்கொடுமை புகாருக்கு 181, தேசிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. உடனே இந்த எண்ணில் அழைக்கவும்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று நாம் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதியும், சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள்.இந்நிலையில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆபத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: சென்னையில் அவசர உதவிக்கு எண் அறிவிப்பு ….!!

நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னையில் அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் கடலூரிலிருந்து 180 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 190 கி.மீ., தொலைவிலும், செல்லையிலிருந்து 250 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நிவர் புயல் 11 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், இன்று நள்ளிரவு அல்லது அதிகாலைக்குள் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வேளையில் 155 கி.மீ., […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் உடனடி ஆம்புலன்ஸ் சேவையை பெற புதிய எண் அறிவிப்பு: சுகாதாரத்துறை!

சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044-40067108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அவசர எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இன்றி பெறலாம் என கூறியுள்ளார். மேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் அழைப்பை கையாள எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அவரச அழைப்புக்கு என ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் […]

Categories

Tech |