மதிய உணவு வழங்காததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில் இருந்து மாலத்தீவுக்கு நேற்று காலை 11:45 மணி அளவில் ஒரு வானுர்தி புறப்பட்டது. இந்த வானுர்தி வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி கோவை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பிறகு வானுர்தி அவசர அவசரமாக கோயமுத்தூர் ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்டது. இந்த வானுர்தியில் சுமார் 92 பயணிகள் இருந்த நிலையில், விமானத்திலிருந்து […]
