ஜனவரி முதல் கொரோனா தடுப்பு ஊசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பெரும் தொற்று நோய்க்கு முடிவுகட்ட இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு சோதனை பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் முதற்கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிவுபெற்ற நிலையில். இரண்டாம்கட்ட பரிசோதனை தற்காலிகமாக […]
