நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இக்கடனை அடைத்த லைகா சினிமா நிறுவனம் பணத்தை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதையடுத்து கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தை வெளியிட விஷாலுக்கு தடை […]
