மாகாரணியின் இறுதிச்சடங்கில் 500-க்கும் மேற்பட்ட நாட்டின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தாணியாவின் மகாராணியான எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால் பல ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச தலைவர்கள் பலர் கலந்து கொள்ளும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இதில் அமெரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, நியூசிலாந்து, இந்தியா, பிரேசில் என 500-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியானது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் […]
