Categories
அரசியல் மாநில செய்திகள்

எதுக்கு அங்க போனீங்க…. மறுபடியும் எங்க கிட்டயே வந்துருங்க….. கோவை செல்வராஜுக்கு ஓபிஎஸ் டீம் அழைப்பு…..!!!!!

அதிமுக கட்சியில் அதிகார மோதல் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் அணியிலிருந்து இபிஎஸ் பக்கம் தாவுவதும், இபிஎஸ் பக்கமிருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவுவதுமான சம்பவங்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்து இபிஎஸ் பக்கம் சேர்ந்து விட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதா தான். அவர் கொண்டு வந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகமே அதிர போகுது…. டிசம்பர் 9,12,13 போராட்டம்…. இபிஎஸ் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் டிசம்பர் 9ஆம் தேதியும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் டிசம்பர் 12ஆம் தேதியும், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் டிசம்பர் 13ஆம் தேதியும் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். அதன்படி டிசம்பர் 9, 12,13 ஆகிய தேதிகளில் சொத்துவரி, விலைவாசி, பால்வினை மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அதிமுகவினர்,இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஈபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் இந்த […]

Categories
மாநில செய்திகள்

19 மாத கால ஆட்சி: நான் ரெடி நீங்க ரெடியா?…. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்…..!!!!

எடப்பாடி பகுதியில் தன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் அவர் பேசியதாவது “தமிழக முதல்வர் சென்ற 10 வருடங்களில் அ.தி.மு.க தமிழகத்தை சீரழித்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அது உண்மை கிடையாது. அதற்குரிய சில விளக்கங்களை தாம் கொடுப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. 2,138 நபர்கள் சென்னை […]

Categories
உலக செய்திகள்

“தவறு செய்துவிட்டோம்”… பணியிலிருந்து நீக்கப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் அழைப்பு…!!!

ட்விட்டர் நிறுவனம் பணியிலிருந்து நீக்கிய பணியாளர்களில் சில பேரை மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்கின், கைகளுக்கு சென்ற பிறகு அதில் அதிரடியாக பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் உலகம் முழுக்க உள்ள 7500 பணியாளர்களில் பாதி பேரை கடந்த நான்காம் தேதி அன்று பணி நீக்கம் செய்து விட்டனர். இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களில் சில பேரை மட்டும் மீண்டும் பணிக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு வருகை தர… பிரபல நாட்டு நிதி மந்திரிக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு…!!!!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆறு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டு நீதி மந்திரிஜேனட் எல்லனை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பில் இருநாட்டு தலைவர்களும் நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை போன்ற பரஸ்பர நாடுகளுக்கான  விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த சந்திப்பில் வருகிற நவம்பர் மாதம் இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள்

எலிசெபெத் ராணியின் இறுதி அஞ்சலி… புதினுக்கு அழைப்பில்லையா…? வெளியான தகவல்…!!!!!

மறைந்த பிரிட்டன் ராணி எலிசெபெத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரிட்டன் ராணி எலிசெபெத்தின் இறுதி ஊர்வலம் செப்டம்பர் 19 லண்டனில் நடக்க இருக்கிறது. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

Categories
இந்திய சினிமா சினிமா

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் திரைப்பட விழா…. நடிகை சமந்தாவுக்கு அழைப்பு….!!!!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்குகிறது.கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக நடைபெற்றாமல் இருந்த இந்த விழா இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை சமந்தாவுக்கு விழா குழு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பேசிய சமந்தா, கடந்த ஆண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்த போது என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய மக்களையும் ரசிகர்களையும் நேரடியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் வரலாம்….. கதவு அடைக்கப்படவில்லை…. ஓ.பி.எஸ்-க்கு அழைப்பு….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்தவருமான செல்லூர் ராஜூ, மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: அதிமுகவில் சகோதரர்கள் இடையே யுத்தம் சகஜமானது. அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்கள் மனம் திருந்த வேண்டும், மனம் மாற வேண்டும். மிகப்பெரும்பான்மை எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கம் இருந்தால் கட்சி வளர்ச்சி அடையும். பிரச்சினைகளை பேசி தீர்க்க நிச்சயமாக முடியும். ஏட்டிக்கு போட்டி செய்வதால் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஷாப்பிங் பிரியர்களே…. ஜனவரி 28 முதல் பிப்ரவரி 26 வரை…. மாபெரும் ஷாப்பிங் திருவிழா…. அசத்தல் அறிவிப்பு….!!!!

டெல்லியில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை டெல்லி ஷாப்பிங் திருவிழா நடைபெறும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசி அவர், இது நாட்டின் மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும்.இன்னும் சில வருடங்களில் உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக இதை மாற்றுவோம். இதன் மூலம் டெல்லியின் பொருளாதாரம் பெரும் ஏற்றம் பெறும். தொழிலதிபர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும். டெல்லி சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்….. வெளியான அறிவிப்பு….!!!!

பொதுக் குழுவிற்கு வாருங்கள் என்று ஓ. பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளா.ர் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம் வாருங்கள் என்று எடப்பாடிபழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பொது கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி இருந்த நிலையில் இந்த அழைப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை பாரத் பந்த்?…. வலுப்பெறும் போராட்டம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பிஹார் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தியதாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் நேற்று பீகார் மாநிலம் சாப்ராவில் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் ஆகிய இடங்களிலும் ரயிலுக்கு தீ […]

Categories
சினிமா

என்னது!…. நயன்தாரா-விக்னஷ் திருமணத்திற்கு 3 பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பா? வெளியான தகவல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது என்று தெரிவித்தனர். இவர்களின் திருமணம் திருப்பதியில் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியான அழைப்பிதழில் மகாபலிபுரம் என்று போட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு சினிமா துறைகளை சேர்ந்த அனைவரையும் அழைக்கவில்லை என்றும் மூன்றே மூன்று பிரபலங்கள் மட்டும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது […]

Categories
அரசியல்

“அதிமுக, பாமகவுக்கு அழைப்பு விடுத்தார் மு.க.ஸ்டாலின்!”….. வெளியான பரபரப்பு கடிதம்….!!!!

அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு கூட்டணியில் இணைய வேண்டி காங்கிரஸ், சிவசேனா, அதிமுக, பாமக உள்ளிட்ட 37 கட்சிகளுக்கு முக ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது கடந்த 2022 ஜனவரி 26 ஆம் தேதி 73 ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வேலையில் கூட்டாட்சி மற்றும் சமூக நீதி கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சி தலைவர்கள், குடியுரிமை சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனை உள்ள […]

Categories
அரசியல்

“பாட்டாளிகளின் கொடி பட்டொளி வீசி பறக்கட்டும்”…..! அன்போடு அழைத்த ராமதாஸ் …!!

தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை பறக்க விடுமாறு டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை அவ்வையாரின் நல்வழி நாற்பது பாடலை கூறி டாக்டர் ராமதாஸ் அழைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகத் தத்துவங்களை இரண்டே வரியில் எழுதியவர் அய்யன் திருவள்ளுவர். அவரை விட எளிமையாக பல கவிதைகளை படைத்து அதன் மூலம் வாழ்க்கை நெறிமுறைகளை இந்த உலகுக்கு கூறியவர் அவ்வையார். […]

Categories
மாநில செய்திகள்

ஒன்றரை வருடங்கள் கழித்து…. இன்று நடைபெறும் கிராம சபை… வாட்ஸ் அப், பேஸ்புக்கில் பொதுமக்களுக்கு அழைப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த வருடம் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதனால் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நிகழ்ச்சியும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்ததால் இன்று கிராமசபை கூட்டம் நடத்த அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பேஸ்புக்,வாட்ஸ் அப் இணையதளம் மூலமாகவும் மற்றும் நேரில் சென்று கிராம சபை கூட்டங்களுக்கு பொதுமக்களை பங்கேற்க ஊராட்சி மன்ற தலைவர்கள் அழைப்பு விடுத்து […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் சுமுகமான நட்புறவு கொள்ள தயார்…. உலக நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இதையடுத்து அங்கிருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் அலறி அடித்துக்கொண்டு மற்ற நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். இந்நிலையில் அனைத்து நாடுகளுடனும் சுமூகமான நட்புறவு கொள்வதற்கு தாங்கள் விரும்புவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தலிபான் செய்தி தொடர்பாளர் கூறுகையில், புதிய அரசு வெளியுறவுக் கொள்கையின் படி சுமூக உறவையே நாங்கள் நாடுகிறோம். எந்த வெளிநாட்டு தூதரக வளாகத்தில் தலிபான்கள் நுழைய மாட்டார்கள். அனைத்து நாடு தூதரகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Exclusive: சினிமாவில் நடிக்க ஆசையா…? மிக பிரபலம் தமிழ் நடிகர் அழைப்பு…!!!

சங்கர் இயக்கத்தில் வெளியாகி அனைவரையும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பாய்ஸ். இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது சைத்தான் கி பச்சா, டக்கா, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து புதிதாக ஒப்பந்தமாகியுள்ள தனது 35வது படத்திற்கு வில்லனாக நடிக்க ஆட்கள் வேண்டும் என்று விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த விளம்பரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு…. தேர்தலில் பணியாற்ற அழைப்பு….!!

விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தேர்தலில் பணியாற்றலாம். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் சட்ட ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கான தனி பணியாளர்கள் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்தலில் பணியாற்ற விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை மாறுபாடு தொடர்பாக… பைடன் 40 நாடுகளுக்கு அழைப்பு…!!

பருவநிலை மாறுபாடு தொடர்பாக விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். உலக நாடுகள் அனைத்துக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று பருவநிலை மாறுபாடு. இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க 40 நாடுகளின் தலைவர்கள் ஏப்ரல் 22 மற்றும் 23ம் தேதிகளில் வீடியோ கான்பரன்சிங் முறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சற்றுமுன் தமிழக அரசியலில் பரபரப்பு… திடீர் திருப்பம்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் கூட்டணி அமைக்க காங்கிரஸுக்கு மக்கள் நீதி மையம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மாணவர்களே… நிதியுதவியுடன் கல்வி பயில ரஷ்ய அழைப்பு… மிக அரிய வாய்ப்பு…!!!

ரஷ்ய அரசின் நிதியுதவியுடன் இந்திய மாணவர்கள் அந்நாட்டு பல்கலைக் கழகத்தில் கல்வி பயில அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் ரஷ்ய அரசின் உதவியுடன் பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் அழைப்பு விடுத்துள்ளது. இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை கற்க education-in-russia.com என்ற இணையதளத்தில் வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். உதவித்தொகை விபரங்களுக்கு ஜனவரி 28ஆம் தேதி ஜூம் செயலி மூலம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய முடிவு”… விசாரணைக்கு அழைத்த பார்லி..!!

வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ள புதிய பிரைவசி கொள்கைகள் நடைமுறை தொடர்பாக அந்நிறுவனத்தினரை விசாரணைக்கு இந்திய பார்லிமென்ட் குழு அழைக்க முடிவு செய்துள்ளது. பார்லிமென்ட் உறுப்பினர்களின் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான குழு, வாட்ஸ்அப் நிறுவனத்தின் உரிமையாளரான பேஸ்புக் நிறுவனரை விசாரிக்கும் முடிவு செய்துள்ளது. வாட்ஸ்அப் புதிய கொள்கையின்படி பயனாளர் அனைவரும் தங்களது ஆன்லைன் செயல்பாடு பற்றி தகவல்களை கட்டாயம் வாட்ஸ்அப் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், வாட்ஸ்அப் நிறுவனத்திடம் இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்… பிரதமர் மோடி அழைப்பு…!!!

இந்தியாவில் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பிரதமர் மோடி அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்திய ஜனநாயகத்தை காக்க இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அரசியலுக்கு வந்தால் இளைஞர்கள் சீரழிந்து விடுவார்கள் என்று முன்பெல்லாம் கூறுவார்கள். இன்று நேர்மையான அவர்களும் அரசியலுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் அனைவருக்கும் சம உரிமை உண்டு. தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் நினைத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை மறுநாள் பேச்சுவார்த்தைக்கு வாங்க… மத்திய அரசு அழைப்பு…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை டிசம்பர் 30-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 33வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 29ஆம் தேதி விவசாயிகள் பேச்சுவார்த்தை… பிரதமர் மோடி அழைப்பு…!!!

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 விவசாய சங்கங்களுடன் பிரதமர் மோடி வருகின்ற 29ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் இன்று 32வது நாளாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே மாறிக்கிட்டு இருக்கு…. நாம் ஒன்றாக போராட வேண்டும்…. பிரதமர் மோடி அழைப்பு …!!

காலநிலை மாற்றத்தை எதிர்த்து ஒன்றாக போராட, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் நமது கவனத்தை செலுத்த வேண்டியது முக்கியமான ஒன்று என்றும், காலநிலை மாற்றத்தை ஒருங்கிணைந்து எதிர்த்து போராட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 உச்சிமாநாட்டில், காணொலி மூலம் கலந்து கொண்டு பேசிய அவர், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்த, கோடிக்கணக்கான செல்வில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியா பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை பூர்த்தி செய்து வருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

இங்கிலாந்தின் பருவநிலை மாநாடு… பிரதமர் மோடிக்கு அழைப்பு…!!!

இங்கிலாந்து நாட்டில் பருவநிலை தொடர்பாக நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் புதிய பருவநிலை திட்டங்களை சர்வதேச அரங்கில் முன்வைப்பதற்கு விருப்பம் கொள்ளும் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ‘கிளைமேட் ஆம்பிஷன் சம்மிட்’ என்ற பருவ மழை தொடர்பான மாநாடு ஒன்று ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அவ்வாறு இந்த வருடம் நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் வெளியுறவு செயலாளர், இங்கிலாந்து […]

Categories
மாநில செய்திகள்

ஆந்திராவில், மூன்று தலைநகரங்கள் ஏற்படுத்தும் திட்டம் – பிரதமர் மோடிக்கு அழைப்பு …!!

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் ஏற்படுத்தும் திட்டத்திற்கு வரும் 16ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது இதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களையும் வளர்ச்சி பெற செய்யும் வகையில் மூன்று தலைநகரங்களை ஏற்படுத்த ஆந்திரா அரசு திட்டமிட்டது. இதற்காக மக்களிடம் கருத்துகள்  கேட்டு பெறப்பட்டன. அதன்படி கர்னூல் நீதிமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினம் ஆட்சி தலைநகராகவும், அமராவதி சட்டசபை […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக கட்சிகாரர்களை தவிர….. பிறருக்கு அனுமதி… அழைப்பு இல்லை….. வெளியான தகவலால் பரபரப்பு….!!

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பாஜக கட்சி அல்லாத பிறருக்கு அழைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக பிரபலமான புண்ணிய பூமி என்று அழைக்கப்படும் ராமர் பிறந்ததாக கூறப்படும் அயோத்தியில் பல பிரச்சனைகளுக்கு தடைகளுக்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான வடிவமைப்புகள், கோவிலை எடுத்து கட்டவிற்கும் நிறுவனம் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக வைரலாகி வருகிறது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக வருகின்ற ஐந்தாம் தேதி பூமி […]

Categories
உலக செய்திகள்

சீனா முன் வைத்திருக்கும் அச்சுறுத்தல்…. இந்தியா-அமெரிக்கா உறவை வளர்க்க வேண்டும்…. ஜி-7 மாநாட்டிற்கு மோடியை அழைத்த அமெரிக்கா….!!

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வர்த்தக கவுன்சிலின் இந்தியா ஐடியா மாநாடு காணொளி காட்சி மூலமாக நடந்துள்ளது. அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் மூலமாக நடத்தப்பட்ட இரண்டு நாள் மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தனது கருத்தைக் கூறினார். அத்தகைய உரையில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு முதலீடு செய்ய வர வேண்டும் என அழைப்பு கூறினார். பிறகு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு… அனைத்து கட்சி கூட்டத்திற்கு அமித்ஷா அழைப்பு…!!

டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா பாதிப்பு டெல்லியில் தான் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1200 பேர் இறந்துள்ளனர். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தலைநகர் டெல்லியில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், அதை […]

Categories
மாநில செய்திகள்

உலகளவில் முன்னணியில் உள்ள 8 மருந்து, மருத்துவ உபகரண உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு: முதல்வர்!

சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள 8 மருத்துவ மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்தது முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அக்யுரே,பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டம், சீமென்ஸ் ஹெல்த் கேர், ஜிஈ ஹெல்த் கேர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உகந்த சூழல்களை பட்டியலிட்டு, 8 நிறுவனங்களுக்கு தனித்தனியே முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் தேவைகளுக்கு ஏற்ப ஊக்கசலுகைகளை அரசு […]

Categories
அரசியல்

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ல் மக்களுக்கு உதவி செய்யுங்கள்… தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு!!

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி மக்களுக்கு உதவி செய்யுமாறு திமுக தொடர்களுக்கு தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தரணியில் மூத்த தனிப்பெரும் தமிழினத்தின் தகத்தகாய சூரியானம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி. இந்த ஆண்டு கலைஞருக்கு 97வது பிறந்தநாள், இன்னும் 3 ஆண்டுகளில் நம் முத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம் என கூறியுள்ளார். சாமானியர்களின் தலைவராக அடையாளப்படுத்திக் […]

Categories

Tech |