ஈரான் நாட்டில் தேஜ்கா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமவ் ஹாஜி என்பவர் வசித்து வருகிறார். அவரது உண்மையான பெயர் தெரியவில்லை. இந்த நிலையில் அவர் பூமியில் ஒரு பகுதியில் குழி தோண்டி அதற்குள் தூங்கி வந்துள்ளார். இதனால் கிராமவாசிகள் சேர்ந்து அவருக்காக திறந்த நிலையில் செங்களால் கட்டப்பட்ட குடிசை ஒன்றை உருவாக்கிக் கொடுத்துள்ளனர் அதிலேயே அவர் பல காலம் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் நோய் தாக்கி விடும் என்ற அச்சத்தில் அவர் பல […]
