Categories
சினிமா தமிழ் சினிமா

”எனக்கு அழுகையே வராது”…. உண்மையை சொன்ன பிரபல சீரியல் நடிகர்…. நீங்களே பாருங்க….!!!!

சினிமா நடிகரான மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் எமோஷனல், எதார்த்தமான நடிப்பு மற்றும் தந்திரமான வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் அசத்தலாக நடித்து வருகிறார். சீரியலில் எதற்கெடுத்தாலும் அழுது எமோஷனல் பிளாக்மெயில் செய்யும் இவருக்கு நிஜத்தில் அழவே தெரியாதாம். இது பற்றி இவர் பேட்டி ஒன்றில், என் அப்பா இறந்தபோது கூட என் மனதில் வருத்தம் இருந்தது. ஆனால் அவருடைய வாழ்க்கை முடிந்தது. எல்லாரும் ஒரு நாள் போகத்தான் […]

Categories
சினிமா

“நான் இத நெனச்சு கூட பாக்கல”…. ரசிகர்கள் முன்பு கண்ணீர் விட்டு கதறி அழுத விஜே பிரியங்கா…. வைரலாகும் வீடியோ…!!!!

விஜய் டிவியில் தொகுப்பாளினி பணியை பல வருடங்களாக செய்து வருபவர் தான் விஜே பிரியங்கா. இவர் முதன்முதலாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார். தன்னுடைய மைனஸ் விஷயங்களை வைத்து காமெடியாகவும் ரசிக்கும் படியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது. அவ்வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரமன் சொன்ன அந்த ஒத்த வார்த்தை”…. கதறி கதறி அழுத ஜனனி…. பரபரப்பான புரோமோ…!!!

பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் புரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் சிறப்பாக பங்கெடுக்காத ஒரு நபரை தேர்வு செய்து சொல்லுங்கள் என பிக்பாஸ் கூறுகின்றார். அதற்கு உடனே விக்ரமன் ஜனனி பெயரை கூறினார். டிபென்டன்டா இருக்கீங்களா என்று தோணுது ஜனனி என விக்ரமன் கூறினார். அதற்கு ஜனனி நானே போறேன். தயவு செய்து விவாதம் செய்யாதீர்கள் எனக் கூறி கத்தி கதறினார். அதற்கு ஆயிஷா அவரை சமாதானம் செய்ய முயற்சித்தும் அவரால் முடியவில்லை. இதற்கு ஆடியன்ஸ் கூறியதாவது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேம்பி தேம்பி அழுத நடிகை சினேகா…. எதற்காக தெரியுமா?…. வெளியான ப்ரோமோ….!!!!

நடிகை சினேகா தேம்பி தேம்பி அழுது தனது இருக்கையிலிருந்து எழுந்து செல்வது போல தனியார் காட்சிகள் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் யாரை காணச் செல்கிறார் என்பது சஸ்பென்ஸ். ஜீ தமிழ் டிவியில் ஆஸ்தான நடுவர்களில் ஒருவரான சினேகா தற்போது ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். குறிப்பிட்ட நிகழ்ச்சி கிராண்ட் பினாலே இன்று ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பாக வெளியான ஒரு ப்ரோமோ வீடியோவில் நடிகை சினேகா யாரோ ஒருவரை பார்த்து திடீரென்று […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன்… மாநாடு மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர்…!!!

மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியுள்ளார். மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிம்பு நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டேன். ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன். என் பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் உருக்கத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ்… என்னோட கோழிய விடுங்க… எடுத்துட்டு போகாதீங்க… 6 வயது சிறுவனின் அழுகை வீடியோ…!!!

தான் செல்லமாக வளர்த்த கோழிகளை தனது தந்தை இறைச்சி கடைக்கு கொண்டு சென்று விற்பதை தாங்கிக் கொள்ளாது சிறுவன் கதறி அழுத வீடியோ வைரல் ஆகி வருகின்றது. சிக்கிம்மை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கோழி இறைச்சி கடைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படும் என்பதை உணர்ந்த அந்த சிறுவன் கோழிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கதறி அழுதுள்ளார். http://https://www.facebook.com/watch/?v=306510041184164 அதை கேட்காத அவரது தந்தை கோழிகளை எடுத்துச் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில் வீட்டில் புகுந்து….. ”கை, கால்களை கட்டி போட்டு”…. கொள்ளையர்கள் அட்டகாசம் …!!

சிவகாசியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 40 பவுன் நகை மற்றும் 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ளது அண்ணாமலையார் காலனி. இங்கு சிவகாசியில் அச்சகம் நடத்தும் நந்தகுமார், இவரது மனைவி சித்ராதேவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இன்று காலை நந்தகுமாரின் வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டு, மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த நந்தகுமார், அவரது […]

Categories

Tech |