அழுகிய நிலையில் பெண்ணின் பிணம் கிணற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ரோஜா நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். மளிகை கடை நடத்தி வரும் இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த கிணற்றில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் பிணமாக மிதந்துள்ளது. இதனை பார்த்த சீனிவாசன் உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கிடந்த […]
