கர்ப்பிணி ஒருவர் வீட்டில் பிரசவம் பார்த்தபோது உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பட்டியில் வசிக்கும் தம்பதிகள் விஜயவர்மன்- அழகம்மாள். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அழகம்மாள் கர்ப்பம் தரித்துள்ளார். இதையடுத்து விஜயவர்மன் அண்ணன் விக்கிரமராஜா அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்ததால் அழகமாளுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார் .அதற்கு அவருடைய பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு கொடுக்கும் மாத்திரை, மருந்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் […]
