Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே….! ஒரு நாளைக்கு 10 முதல் 15 பேர்….. அழகு நிலையத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்….!!!!

அரியானா குருகுராமில் உள்ள ஸ்பா மையத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த ஸ்பா மையத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி உள்ளன. அழகு நிலையத்தில் வேலை என்று கூறி தன்னை பணியில் சேர்த்துவிட்டு பின் ஒரு நாளைக்கு 10 முதல் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது: “நான் வேலை இல்லாத நேரத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சூட்கேசில் சடலமா…? பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த தகவல்கள்….!!

அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை குறித்து வங்காளதேசத்தில் உள்ள அவருடைய கணவரை சேலத்துக்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்த இருக்கின்றனர். வங்காளதேசத்தில் தேஜ்மண்டல் என்பவர் வசித்து வந்தார். இதனையடுத்து சேலம் வின்சென்ட் பகுதியில் தேஜ்மண்டல் வாடகைக்கு வீடு எடுத்து அதில் அழகு நிலையம் நடத்தி வந்தார். அப்போது தேஜ்மண்டலுடன் அவரது நண்பர்கள் லப்லு, ரிஷி ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியன்று தேஜ்மண்டல் படுகொலை செய்யப்பட்டார். மேலும் அவரது சடலம் […]

Categories
தேசிய செய்திகள்

சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை… வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. பொது வெளிகளில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏராளமான கட்டுப்பாடுகளைக் […]

Categories

Tech |