தொப்பை குறைப்பு பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : தேவையான பொருட்கள்: பச்சை தேயிலை -1 தேக்கரண்டி புதினா இலைகள் – 7 எலுமிச்சை – அரை தண்ணீர் – 2கப் தேன் -1 […]

தொப்பை குறைப்பு பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : தேவையான பொருட்கள்: பச்சை தேயிலை -1 தேக்கரண்டி புதினா இலைகள் – 7 எலுமிச்சை – அரை தண்ணீர் – 2கப் தேன் -1 […]
அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. அதன் பயன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கியதும் தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும். கடலைமாவை உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். பின் இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 […]
முகத்தில் எண்ணெய் வடிதலால் அவதி படுவோர்க்கு சர்க்கரை வள்ளிகிழங்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அதை எப்படி உபயோகிப்பது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: முகம், அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை அனைவருக்குமே இருக்கக்கூடிய ஒன்று. முகத்தில் ஏற்படுகின்ற பருக்கள், கரும்புள்ளிகள், முக வறட்சி ஆகியவற்றை நீக்க, பலவித வேதி பொருட்களை தவிர்த்து வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முகத்தின் ஏற்படும் பிரச்சினைகளை குணப்படுத்தமுடியும். அதுவும் சர்க்கரை வள்ளி கிழங்கை வைத்தே தீர்வு காணலாம். […]
தலை முடி நன்கு வளர என்ன செய்வது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முடிக்கு மசாஜ்: மசாஜ் என்றதும் அரை மணி நேரம் வரை என்றோ வெளியில் பார்லரில் போய் செய்யகூடியது போல என்றோ நினைத்துவிட வேண்டாம். எளிதாக உங்கள் கூந்தலுக்கு நீங்களே செய்துகொள்ள முடியும். அதிக செலவு செய்து எண்ணெய் வாங்க வேண்டிய அவசியமில்லை. சுத்தமான தேங்காயெண்ணெயே போதுமானது. அகலமான கிண்ணத்தில் சிறிதளவு தேங்காயெண்ணெய் விட்டு இலேசாக சூடாக்கவும். பொறுக்கும் சூட்டில் இரண்டு […]
முகத்தை பராமரிக்க சில வழிகளை பற்றி இந்த செய்தி தொகுபியில் காணலாம் : வீட்டில் இருக்கும் பொருள்கள் எப்போதும் நன்மையை செய்ய கூடியவை. சருமம் இழந்த ஊட்டச்சத்தை திரும்ப பெறுவதற்கு ஒரே வழி மூலிகை தயாரிப்புகள் தான். இது எளிதாக வீட்டிலேயே கிடைக்கும் என்பதால் எப்போதெல்லாம் ஓய்வாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் அதை பயன்படுத்தி கொள்ளலாம். அப்படி முகப்பருவுக்கு பயன்படுத்தும் பொருள்கள் என்னென்ன என்று பார்க்கலாம். முகம் பரு : முகப்பரு என்பது பருவ வயதை தாண்டிய அனைவருக்குமே இந்த […]
பெண்கள், மிகவும் கருப்பா இருக்கோம்னு கவலை படுறீங்களா அதனை சரி செய்வது பற்றி இந்த தோகுப்பில் காணலாம்: கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன், கற்றாழை ஜெல் கலந்து, தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்திடும். உலர்ந்த ரோஜா இதழ்களுடன், சிறிது பன்னீரும், சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் […]
இந்த முறையை பயன் படுத்துனிங்கனா 1 நாளில் கருவளையம் மறஞ்சிடும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் கானலம் : கருவளையம் போக பல வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையை பின்பற்றுவது நல்லது, இதற்க்கு காரணம் கடைகளில் விற்கும் செயற்கை ரசாயன பொருட்களால் பக்க விளைவுகள் ஏற்பட கூடும். ஆனால் நம்முடைய இயற்கை முறையில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பு இல்லை என அனைவருக்கும் தெரியும். குறிப்பாக நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கை முறையில் எவ்வாறு கருவளையத்தை […]
முடி உதிருதா இனி கவலை வேண்டாம். இதை மட்டும் உபயோகிங்க அடர்த்தியாக வளரும், கொட்டவே கொட்டத்து. அதற்கான வழிமுறைகளை பற்றி இந்த தொகுப்பில் கண்ணாலம் . முடி உதிர்வு பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், முடி வளர்ச்சி பிரச்சனையும் இருக்கவே செய்கிறது. முடி வளர்ச்சி என்பது முடி உதிர்வது போல வேகமாக நடந்துவிடகூடியதல்ல. பொறுமையாகத்தான் முடி வளர்ச்சி வரக்கூடும். எனினும் இதை துரிதப்படுத்தும் அளவுக்கு சில பராமரிப்புகளை மேற்கொண்டால் முடி வளர்ச்சி வேகமாக இருக்கும். கற்றாழை கற்றாழை கூந்தலுக்கும், சருமத்துக்கும் […]
உங்கள் முகம் பாலீஸ் போல மின்ன, வீட்டுல இருக்கும் பொருள்களை வைத்து செய்ய டிப்ஸ் பற்றி இந்த தொகுப்பில் காணலாம் . மஞ்சள் மற்றும் கடலை மாவவு உங்கள் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்ற இது உதவுகிறது. சுத்தமாக பராமரித்து தோல் பிரச்சினைகள் வருவதைத் தடுக்கிறது. உங்கள் சமையலறையில் இருக்கும் சில பொருட்கள், சரும பராமரிப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். உங்கள் சருமத்திற்கு இயற்கையான மினுமினுப்பை வழங்கக் கூடிய பொருட்களை பற்றி அறிந்து […]
குண்டா இருக்கோம்னு கவலை படுரீங்களா? அதனை சரி செய்ய வழி என்னவென்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சூப் செய்ய தேவையான பொருட்கள்: தக்காளி – ஒன்று கேரட் […]
சில வருடம் போனால் வயது காட்டி குடுக்கும், ஆனா இந்த முகம் யோகா பண்ணிங்கனா இளமையா இருப்பிங்க. மீன் போன்று சிரியுங்கள் சின்ன புன்னகையோடு, கன்னத்தை உள்ளே இழுத்துக்கொள்வது போலச் செய்ய வேண்டும். உதட்டை மீன் போன்று குவித்து வைத்துக்கொள்ள வேண்டும். சில விநாடிகள் வரை இருக்கலாம். வானத்துக்கு முத்தம் கொடுங்கள். தலையைப் பின்புறமாகச் சாய்த்து, வானத்தை நோக்கிப் பாருங்கள். இப்போது, உதட்டைக் குவித்து, முத்தம் கொடுப்பதுபோல வைக்க வேண்டும். சில நொடிகள் இருக்கலாம். பிறகு, பழைய […]
இயற்கை மூலம் முகத்தை பலப்பலப்பாக்க சிறந்த வழி உள்ளது. பழச்சாறுகளின் பயனை பற்றி தெரிந்து கொள்வோம். பழங்களை எல்லோருடைய முகத்துக்கும் பயன்படுத்தி விட முடியாது. குறிப்பாக முகப்பரு இருப்பவர்கள், பேஸ்பேக்குக்கு பயன்படுத்துவதில், அதிக கவனம் செலுத்த வேண்டும். சில வகை பழங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதுண்டு. முகம் டிப்ஸ் : திராட்சை பழத்தை மிக்சியில் போட்டு அடித்து அந்த சாறை சருமத்திற்கு தேய்த்து மஜாஜ் செய்தால் சருமம் பளபளப்பாகும். சந்தனம், கிளிசரின், மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் போன்றவைகள் […]
இந்த சிம்பிளான வழிமுறைகளை பின்பற்றி உங்கள் முகத்தைப் பொலிவுடன் வைத்துக் கொள்ளுங்கள். தற்போது சோர்ந்திருக்கு உங்கள் முகத்தைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கறது. உங்கள் முகச் சருமத்துக்குப் போதுமான நேரம் ஒதுக்கி கவனித்துக் கொள்கிறீர்களா؟ வெறுமனே சருமத்தை சுத்தப்படுத்துவதால் மட்டும் போதாது. முக்கியமாக, பெரும்பாலும் வீட்டுக்கு வெளியே அதிகம் சுற்றித் திரிபவர்களுக்கு சரும பாதிப்பு அதிகமாக இருக்கும். அப்படி இருப்பவர்பகள் சருமத்தைப் பாதுகாக்க அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். ஆனால், பொறுமையாக சருமத்துக்குத் தேவையானவற்றை செய்ய நேரமிருப்பதில்லை. ஆனால், […]
நெய் உபயோகித்து வருவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நெய் சாப்பிட விருப்பம் இல்லாமல் சிலர் ஒதுக்கி வைப்பதுண்டு. ஆனால் நெய்யில் இருப்பது நல்ல கொழுப்புதான். நெய், சருமத்தின் அழகை மெருகூட்ட பயன்படும். சருமம் நாள் முழுவதும் வரண்டு போய் காணப்பட்டால் அதற்கு நெய், சிறந்த தீர்வளிக்கிறது. சில சொட்டுகள் நெய்யை எடுத்துவறண்ட சருமத்தில் தடவிக் கொண்டு 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அதை செய்வதினால் சருமத்திற்கு பாதுகாப்பாக செயல்பட்டு சருமம் வறண்டு போகாமல் […]
பருக்கள் எதனால் வருகிறது, வராமல் தடுப்பதற்கான சில வழிகளை என்னவென்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஆண்கள்,பெண்கள் இருவருக்கும் முகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு, பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் ஏற்படலாம். அதைத் தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. அதுவே மாறாத தழும்பாகிவிடும். சிலருக்கு முழங்கை, இடுப்புப் பகுதியில் பருக்கள் போலவும், தோலில் முட்களும் தோன்றலாம். அதற்கு பாலிக்யூலர் ஹைபர்கெரட்டோஸிஸ் என்று பெயர். வைட்டமின் […]
எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் – 500 மில்லி லிட்டர் கறிவேப்பிலை – கை அளவு கரிசலாங்கண்ணிக் கீரை – கையளவு நெல்லிக்காய் – 2 கொட்டை நீக்கியது வேப்பிலை […]
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வேர்வை துளிகள் கழுத்து பகுதியில் தேங்கி கருமை நிறமாக மாறுகிறது. அதனை போக்குவதற்கு சிறந்த ஒரு டிப்ஸை நாம் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – 1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு […]
கோடை காலங்களில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க, இதோ இயற்கை முறையில் சில டிப்ஸ். தீர்வு 1 குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலறவிட்டு பின்பு முகத்தை கழுவ வேண்டும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலினால் சருமம் கருப்பாகாமல் மேலும் நிறத்தை மேம்படுத்தவும் உதவும். தீர்வு-2 பெரும்பாலும் வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தால் உங்கள் சருமம் பழுதடைந்துவிடும். சூரிய ஒளி அதிகம் பட்ட இடத்தில் நன்றாகவே […]
முகம் வசீகரமாக இருக்க எளிமையான சில அழகு குறிப்புகளை பற்றி பார்க்கலாம். 1. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி கை விரல்கள், மட்டும் கால்விரல்கள் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும். 2. துளசி இலையுடன் கற்பூரம் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மேல் பூசி வந்தால் முகப்பருக்கள் குறைந்துவிடும். 3. மா மரத்தின் இலையை எடுத்து அதன் பாலை கால் வெடிப்பில் பூசி வந்தால் கால் வெடிப்பு குறையும். 4. பாதாம் எண்ணெயுடன் தேன் […]
முந்தைய காலத்தில் பயன்படுத்திய வித்தியாசமான அழகு சாதன பொருட்கள் என்னென்ன என்பது பற்றிய தொகுப்பு. இந்தியாவில் தமிழ் பெண்களின் அழகிற்கு முக்கிய காரணமாக இருப்பது நமது முன்னோர்கள் வழங்கிய அழகுக்குறிப்புகள் என்பதை மறக்க முடியாது. காலத்திற்கு ஏற்றார்போல் அழகு குறிப்புகள் மாற்றமடைந்து வருகிறது. சமையலறையில் பயன்படுத்தும் பல பொருட்கள் முந்தைய காலத்தில் அழகு சாதன பொருட்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று பசுவின் சாணம் மற்றும் சிறுநீரையும் அழகுக்கு பயன்படுத்தியுள்ளனர். கேட்க அருவருக்கத்தக்க தாக இருக்கும் பசுவின் சாணம் மற்றும் […]
சோர்வடைந்த உங்கள் முகம் பளிச்சென்று மாற செலவே இல்லாத தண்ணீர் சிகிச்சைபற்றி அறிந்து கொள்ளுங்கள். நாம் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். நிறம் குறைவாக இருந்தாலும் முகத்தில் பருக்கள், எண்ணெய்ப்பசை, அழுக்குகள், கரும்புள்ளிகள் இல்லாமல் பளிச்சென்று இருந்தாலே நமக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இதற்காக நாம் தினமும் நிறைய அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி நிறைய பணத்தை செலவழித்து கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் செலவே இல்லாமல் வீட்டிலேயே இந்த முறையை பின்பற்றி பாருங்கள் […]
முகத்தில் ஏற்பட்டிருக்கும் பருக்கள் மற்றும் கரும்புள்ளி மறந்து பொலிவு ஏற்படுவதற்கு வாழைப்பழம் சிறந்த பொருளாக விளங்குகிறது. அனைத்து பெண்களும் பெரும்பாலும் சந்திக்கக்கூடிய பெரிய பிரச்சனை சருமம் சார்ந்ததுதான். முக்கியமாக முகத்தில் கரும்புள்ளி, தழும்புகள், முகப்பரு ஆகியவற்றை அழகை கெடுத்து விடுகின்றன. இப்படி உண்டாக கூடிய அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு வாழை பழம் சிறந்த பொருளாகும். தேவையானவை: வாழை பழம் – பாதி அளவு மைதா மாவு […]
பளிச்சென்ற சிவப்பழகு பொலிவை பெறுவதற்கு சில அருமையான டிப்ஸ் பார்ப்போம். நம் மண்ணின் அடையாளமான நிறமே கருப்புதான். ஆனால் பலரும் சிவப்பு நிறத்தைதான் விரும்புகிறார்கள். எந்த நிறமாக இருந்தாலும் சருமம் பளிச்சென்று இருப்பதுதான் பேரழகு. முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி புத்துணர்வுடன் கூடிய அழகை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லி பவுடர், பால் கலந்து முகத்தில் தேய்த்து கொள்ளுங்கள். ஒரு 15 நிமிடம் வரை முகத்தில் […]
இரவு நேரங்களில் சில விஷியங்களை செய்வதனால் சருமம் பொலிவடையும், அதுமட்டுமின்றி ஆரோக்கியமாக பாதுகாத்து கொள்ளலாம். சருமம் பளபளப்பாக இருப்பதற்கு முறையான பராமரிப்புக்களை பின்பற்றினால் போதும், பொலிவு நிறைந்த அழகை பெறலாம். முக்கியமாக இரவு தூங்க செல்வதற்கு முன் செய்யக்கூடிய சில குறிப்புகள் ஆரோக்கியமான சரும பொலிவை தரும். அதற்கு காரணம் என்னவென்றால் இரவில் முகத்தில் உள்ள சரும துகள்கள் விரிந்து சுவாசம் பெரும். அந்த நேரத்தில் நாம் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பு கூடுதலான பலனை நமக்கு அளிக்கும். […]
பெண்களுக்கு இயற்கையாகவே முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றும் சில வழிமுறைகள் பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டுவந்து கரும்புள்ளி உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் கழித்து துணியால் துடைத்து எடுத்தால் கரும்புள்ளிகள் குறைவதை காணலாம். தேனுடன் பட்டை பொடியை சேர்த்து எலுமிச்சை சாறும் கலந்து முகத்தில் போட்டு வந்தால் கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்து விடும். ஓட்ஸ் பொடியை தயிரில் கலந்து முகத்திற்கு போட்டு வருவதனால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கி முகம் […]
அனைவரையும் பார்த்ததும் கவர்வது நம் கண்கள் மட்டுமே, அவற்றை பாதுகாக்க சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம். கண்கள் பிரகாசமாக இருக்க வாரம் ஒரு முறை தூய்மையான தேங்காய் எண்ணெய்யை கண்களில் ஒரு துளி விட்டு வந்தால், கண்கள் நன்கு பிரகாசமாக இருக்கும். கண்ணில் உள்ள கருவளையம் மறைய இரண்டு பாதாம் பருப்பை சிறிதளவு பால் சேர்த்து அரைத்து அதை கண்களை சுற்றி தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர கருவளையம் மறைந்து விடும். […]
ஆண்களுக்கு முகம் அழகாக இருப்பதற்கும், வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கும் இயற்கை தரும் டிப்ஸ்..! பெண்கள் முகம் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு, ஆண்கள் கொடுப்பதில்லை. ஆண்கள் வெளியில் அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள், அப்படி இருக்கும் பொழுது வெளியில் இருக்கும் மாசுக்கள் முகத்தில் படியும். அது சருமத்தில் அழுக்குகளாக உட்கார்ந்து விடும். முகம் கழுவும் பொழுது, அழுக்குகள் மட்டும்தான் நீங்கும். நம் சருமத்துளைகளில் இருக்கு அழுக்குகள் போகாமல் அப்படியே படிந்திருக்கும். முகம் முழுவதும் கருமையாக மாறிவிடும். அந்த […]
முகத்தில் இருக்கும் கரும் புள்ளி போக்குவதற்காக ரொம்ப எளிமையான முறை, அதே நேரத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாத ஒரு டிப்ஸ். பாதி தக்காளி, தயிர் ஒரு ஸ்பூன் இந்த இரண்டுமே எல்லோருடைய வீட்டிலும் இருக்கும். ஒரு மிக்ஸி ஜாரில் பாதி தக்காளியை, இதோடு ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து இந்த இரண்டையும் மையாக அரைத்து பேஸ்டாக செய்து கொள்ளவும். இதை முகத்தில் நன்றாக மசாஜ் போல் செய்து விட்டு, ஒரு 15 இலிருந்து 20 நிமிடம் அப்படியே […]
நிறைய பேருக்கு இருக்கக்கூடிய கண் கருவளையத்தை மாற்றுவதற்கான இரண்டு முறைகள்..!இன்றைக்கு பலரின் அழகைக் கெடுப்பதற்கு இருக்கக்கூடிய இந்த பிரச்சனை வருவதற்கு காரணம், சரியான தூக்கம் இல்லாதது, சிலபேருக்கு விட்டமின் குறைபாடு, செல்போன் அதிகமாக பயன்படுத்துவது கேம்ஸ் விளையாடுவது அப்படி வரக்கூடிய கண் கருவளையத்தை எப்படி சரி செய்வது, அது இருந்த இடமே தெரியாத வகைக்கு எப்படி வெண்மையாக்குவது.? முதல் முறை: தயிர் – 2 ஸ்பூன் […]