சேலம் அருகே உணவகம் ஒன்றில் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுவது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மறந்துபோன பாரம்பரிய உணவுகள் தற்போதைய தலைமுறைக்கும், நாகரத்துவாசிகளும் ஆசிரியத்தை தந்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் கூரை நெய்யப்பட்ட உணவகம் தான் “அழகப்பன் கிராமத்து உணவகம்”. முழுக்க முழுக்க கிராமத்து பெண்களால் நடத்தப்படும் இந்த உணவகத்தை நெருங்கும் போதே குழம்பு வாசனை மூக்கை துளைக்கிறது. கிரமத்து உணவு தயாரிக்கும் நுட்பங்களை இந்தக்கால பெண்கள் மறந்துவிட்ட நிலையில் தமிழர்களின் […]
