122 இல்லாத அளவிற்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானியல் கழகம் அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த மார்ச் மாதம் இதுவரை 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானியல் கழகம் அறிவித்துள்ளது. போதிய மழையின்மை காரணமாக கடந்த மார்ச் மாதம் வட மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவிவருகிறது. தில்லியில் மார்ச் மாதம் 15.9 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மார்ச் மாதம் முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் வெயில் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு […]
