Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படம் வெளியிட்ட மகாலட்சுமி…. செம வைரல்….!!!!

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவர் மகாலட்சுமி. இவர் நிறைய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ரவீந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் மூலம் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சமீபத்தில் லிப்ரா ப்ரோடுக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை இவர் திருமணம் செய்து கொண்டார்.   திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகை மகாலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் அல்வாவை ப்ரொமோட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் முடிந்த கையோடு…. மாமியார் வீட்டில் நடிகை ஹன்சிகா செய்த செயல்…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா சில நாட்களுக்கு முன்னதாக தன் காதலரை கரம் பிடித்தார். ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஹன்சிகா திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் ஹன்சிகா அவரது கணவருடன் மாமியார் வீட்டில் தான் உள்ளார். தற்போது ஹன்சிகா அவர் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு சமைத்து கொடுத்துள்ளார். அதாவது, ஹன்சிகா தனது கையால் அல்வா செய்து அனைவருக்கும் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை அவரது கணவரே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட இங்க பாரேன்…. இவரு அல்வா கிண்டுறாரு…. சர்பிரைஸ் கொடுத்த மாஜி அமைச்சர்…!!!

ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் அல்வா கிண்டி பரிமாறியது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில், ஜெயலலிதாவின் 74 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க வினர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது பிறந்தநாள் விழாவிற்காக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பரிசோதனையில் கொரோனா உறுதி… விரக்தியில் நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை..!!

அல்வாவுக்கு புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து கடந்த 23ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை என்றாலே இருட்டுக்கடை அல்வா தான் மிகவும் பேமஸ். அதிலும் குறிப்பாக, நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில் செயல்பட்டு வரும் இவரது கடைக்கு தனி மவுஸ் உள்ளது. மேலும் இந்த கடையின் […]

Categories

Tech |