Categories
மாநில செய்திகள்

JUSTIN: “நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை… உத்தரவிடுங்கள்… உங்களில் ஒருவனாக இருந்து பணிபுரிகிறேன்”…. முதல்வர் உரை…!!!

நம்பர் ஒன் முதலமைச்சர் என்பது எனக்கு பெருமை அல்ல… நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே பெருமை.. என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூரில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அங்கு பல நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார். மேலும் பல நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் ‘திமுக ஆட்சி அமைந்த போது இது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது. ஒரு இனத்தின் ஆட்சியாக இருக்கும் என்று தெரிவித்தேன். அதேபோல் தமிழினத்தின் […]

Categories
மாநில செய்திகள்

போஸ்டர்களைக் கிழிப்பதும் மட்டும் அழகுபடுத்துவது ஆகாது…. பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கருத்து…!!!

போஸ்டர்களைக் கிழிப்பதும் மட்டும் அழகுபடுத்துவது அல்ல, சென்னை மக்கள் உலகிலேயே அதிகம் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது சென்னையில் 12 லட்சம் பேர் நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அழகு படுத்தும் திட்டத்தை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

நீட் ஆய்வுக்குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

“ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக்குழு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல; பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழுவை அமைத்துள்ளது” என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குழுக்கு எதிராக, பாஜகவின் கரு நாகராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தொடரப்பட்ட வழக்கில் இந்த ஆய்வுக்குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“எங்கள் வீட்டுப் பெண்கள் விற்பனைக்கு அல்ல”… வீடுகளில் எழுதி ஒட்டி உள்ள பெண்கள்… பினராய் விஜயன் வேதனை…!!!!

கேரளாவில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த 22 வயதான ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இளங்கலை சிகிச்சை படித்த மாணவி விஸ்வமாயா என்பவர் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வரதட்சணை கொடுமை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அது தொடர்பாகப் பல விவாதங்களும் விமர்சனங்களும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. மேலும் […]

Categories

Tech |