Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்கொய்தா தீவிரவாதிகள் கைது …!!

மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் ஒன்பது அல்கொய்தா பயங்கரவாதிகளை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் முஸ்சிதாபாதிலும் கேரளாவிலும் எர்ணாகுளத்திலும் தேசிய புலனாய்வு முகமை இன்று அதிகாலை தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டது. அப்போது மேற்கு வங்காளத்தில் 6 பேரையும், கேரளாவில் 3 பேரையும், தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. இவர்களுடன் நடத்திய விசாரணையில் இவர்கள் அனைவரும் அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என தெரியவந்தது. அதோடு இவர்கள் இரு மாநிலங்களில் உள்ள […]

Categories

Tech |