மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் ஒன்பது அல்கொய்தா பயங்கரவாதிகளை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் முஸ்சிதாபாதிலும் கேரளாவிலும் எர்ணாகுளத்திலும் தேசிய புலனாய்வு முகமை இன்று அதிகாலை தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டது. அப்போது மேற்கு வங்காளத்தில் 6 பேரையும், கேரளாவில் 3 பேரையும், தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. இவர்களுடன் நடத்திய விசாரணையில் இவர்கள் அனைவரும் அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என தெரியவந்தது. அதோடு இவர்கள் இரு மாநிலங்களில் உள்ள […]
