அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர்கள் கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்திய இரட்டை கோபுரம் உட்பட 4 அதிபயங்கர தாக்குதலை நினைத்து தற்போது வரை அமெரிக்க வாசிகள் அச்சப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்னர் அந்நாட்டிலுள்ள மிகவும் பிரபலமான இரட்டைக் கோபுரம் உட்பட 4 பகுதிகளில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர்கள் பயணிகள் விமானத்தில் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதலினால் சுமார் 3,000 பேர் அநியாயமா பலியாகியுள்ளார்கள். இந்நிலையில் தற்போது […]
