Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாசி அமாவாசையை முன்னிட்டு…. புனித நீராடிய பக்தர்கள்…. ராமேஸ்வரத்தில் அலைமோதிய கூட்டம்….!!

மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தட கடலில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தும், புனித […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“10 பைசாவுக்‍கு பிரியாணி அலைமோதிய மக்‍கள் கூட்டம்” – பலர் ஏமாற்றம்

திருச்சியில் 10 பைசாவிற்கு பிரியாணி என்ற தனியார் பிரியாணி கடையின் அறிவிப்பால் ஏற்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா அச்சத்தின் மருந்து சமூக இடைவெளி இன்று குவிந்தனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சியில் உள்ள தனியார் பிரியாணி கடையில் பத்து பைசாவிற்கு பிரியாணி என்ற வித்தியாசமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. இதனால் காலை முதலே ஆயிரக்கணக்கான பிரியாணி பிரியர்கள் பிரியாணி கடை முன்பு குவிந்தனர். கொரோனா […]

Categories

Tech |