Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் ஜெகன்மோகனின் அதிரடி திட்டம்: தமிழகத்திலும் வருமா…? பெரும் எதிர்பார்ப்பு….!!!!

ஆந்திராவில் இனி அலுவல் மொழியாக தெலுங்கில் மட்டுமே இனி எழுதவும், பேசவும் வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி கலெக்டர் அலுவலகம், அரசு பள்ளி, கல்லூரிகள், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் தெலுங்கில் மட்டுமே எழுதவும் பேசவும் வேண்டும். கையெழுத்து போடுவதும் தெலுங்கில் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற எந்த மொழிகளையும் பயன்படுத்தக் கூடாது. ஆந்திராவில் உள்ள மக்களிடம் நாளுக்கு நாள் ஆங்கிலத்தின் மீதான மோகம் அதிகரித்து வருவதால் மேலைநாட்டு கலாச்சாரத்தில் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வடகிழக்கு மாகாணத்தில் இந்தி கட்டாய பாடமா…? உள்துறை மந்திரிக்கு கடிதம்….!!!!!

அமித் ஷா, 10-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். டெல்லியில் கடந்த 7-ந் தேதி நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, 10 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதற்கு எதிராக வடகிழக்கு மாணவர் அமைப்பு போர்க்கொடி உயர்த்தி மத்திய உள்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… இனி வங்கிகளில் … மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் செயல்படும் வங்கிகளில் மத்திய நிதித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி கொடுக்கல் வாங்கல் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்கான நிறுவனமாக வங்கி  செயல்படுகிறது. வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல் ,சேமிப்பினை ஊக்குவித்தல்  மட்டுமின்றி பல்வேறு கட்ட நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. வங்கிகளின் நிதி கொடுக்கல் வாங்கல் அலுவலகம் வழியாக ஏடிஎம், மின்னஞ்சல், தொலைபேசி, இணையம் என பல்வேறு வழியில் நடைபெறுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் செலவாணி கூறிய […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக ஐந்து மொழிகளுக்கு ஒப்புதல்…!!

ஜம்மு – காஷ்மிரின் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, டோகிரி, காஷ்மீரி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை […]

Categories

Tech |