Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாக்காளர் அட்டையில் திருத்தம்…. மும்முரமாக நடந்த பணி…. ஆட்சியர் ஆய்வு….!!

தோவாளை பகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.   கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் கீழ் வரும் பைப்புவிளை  வாட்டர் டேங்க் ரோடு அம்பேத்கர் காலனி கிருஷ்ணன் கோயில் மற்றும் தோவாளை தாலுகா ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் திருத்துதல் சேர்த்தல் அடையாள அட்டை சரிபார்த்தல் முகவரி மாற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற்றது இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : சட்டப்பேரவை தொடர் நாளையுடன் நிறைவு …!!

இன்று காலை சட்ட பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்த நிலையில் ஒருவர் குணமடைந்து கண்காணிப்பில் உள்ளார். இதனிடையே ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 31ஆம் தேதியோடு முடிக்கப்படும் என்று கடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை  முழுவதுமாக ஒத்திவைக்க வேண்டுமென்று திமுக, […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு ? அலுவல் ஆய்வில் அதிமுக மட்டும் பங்கேற்ப்பு …!!

இன்றோடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. தற்போது சட்ட பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற்று வருகின்றது. இதில் ஆளுங்கட்சி தரப்பில் மட்டுமே உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளார்கள். எதிர்கட்சியான திமுக , காங்கிரஸ் ஆகியோர் ஏற்கனவே கூட்டத்தொடரை புறக்கணித்ததால் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை . கொரோனா தாக்கம் காரணமாக சட்டப்பேரவையை ஒத்திவைக்கவேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல், சட்டப்பேரவை புறக்கணிப்பையடுத்து நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தலைமை செயலகத்தில் பிற்பகல் 1 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் பிற்பகல் 1 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சட்ட்டப்பேரவை நடைபெற வேண்டுமா? என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் அதுகுறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவை 4 பேர் இந்த […]

Categories
அரசியல் சற்றுமுன்

கொரோனா தாக்கம் : சட்டசபை ஒத்திவைப்பு ? மதியம் 1 மணிக்கு முக்கிய முடிவு …!!

கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.  சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கிய இந்த வைரஸ் தாக்கத்தால் தமிழகத்திலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்கள் , கோவில்கள் , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என பலவற்றை மூட உத்தரவு […]

Categories

Tech |