Categories
உலக செய்திகள்

அலுவலக பேருந்து மீது துப்பாக்கிச் சூடு…. 7 பேர் பலியாகிய சோகம்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பயணித்த பேருந்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள இமோ மாகாணத்தில் தனியார் துறைக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளை ஏற்றுக்கொண்டு கடந்த 18 ஆம் தேதி அலுவலக பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்தை  துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று […]

Categories

Tech |