இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக நிலவி வரும் மோசமான அரசியல் சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் அலி சப்ரி உட்பட நான்கு அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி பதவிப்பிரமானம் செய்த 24 மணி நேரத்தில் ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த கையோடு அவர் அளித்த பேட்டியில், தற்காலிகமாகத்தான் தான் பதவியில் பொறுப்பேற்றதாகவும் நிலைமையை சீராக்க விரும்பினால் வேறு […]
