கேரள மாநிலத்தில் பல இடங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. எர்ணாகுளம் கோட்டயம் உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் குறிப்பாக எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் மூழ்கடித்தது. திருவனந்தபுரம், கொல்லம், பதலம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை […]
