குரங்கு அம்மை பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கு பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில்: “உலக […]
