Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க….! காயம் என்று வந்தவருக்கு…. அரசு மருத்துவமனையின் தரமான செய்கை….!!!!

அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு கல் துகள்களுடன் தையல் போட்டுள்ளனர் அரசு மருத்துவமனை ஊழியர்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்குடி ஆணவம் பகுதியை சேர்ந்த மதிவாணன் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதனால் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிவாணனுக்கு மருத்துவ ஊழியர்கள் காலில் தையல் போட்டு உள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்த மதிவாணனுக்கு தொடர்ந்து காலில் வலி ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு….. விடைத்தாள் திருத்துதலில் அலட்சியம்….. மாணவர்கள் பெற்றோர்கள் அதிர்ச்சி…..!!!!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறு இழைத்துள்ளதாக தகவல் வழியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மே ஐந்தாம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்காக அறிவிப்பை அரசு தேர்வு இயக்கம் வெளியிட்டது. அந்த வகையில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ காப்பீடு திட்டம்…. அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை….!!!!

தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அலட்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக 1,414 பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு […]

Categories
மாநில செய்திகள்

OMG: தமிழக மக்களே இப்படி செய்யாதீங்க…. இது உங்களுக்கு தான் ஆபத்து….!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி…. கண்டு கொள்ளாத மக்கள்…. அதிர்ச்சி…..!!!!

  சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இளைஞருக்கு எடுத்த எக்ஸ்ரே… திகைத்துப்போன மருத்துவர்கள்… அப்படி என்ன இருந்தது தெரியுமா?…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஒருவரின் எக்ஸ்ரேவை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் கென்ட் ரயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுரங்கத்தில்  வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலையை முடித்து விட்டு  வீட்டிற்கு சென்றபோது சில மர்ம நபர்கள் அவரை  கத்தியால் குத்தியுள்ளனர்.  இதனால்அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.அதை பார்த்தவர்கள்  அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்த  மருத்துவர்கள் இவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு வலிநிவாரணி […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம்… பறிபோன பெண்ணின் உயிர்… ஊடங்களில் வெளியான செய்தியால் பதறும் நிர்வாகத்தினர்…!!

மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் பெண் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கனடாவில் மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த Candida Macrine என்ற பெண் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சிய போக்கால் தரையில் இறந்துகிடந்தார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்நிலையில் Candida-குடும்பத்தினர் இந்த பிரச்னையை சட்டப்படி அணுகுவோம் என்று கூறினர். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானதால் மருத்துவமனை நிர்வாகத்தினர்  பதறிப்போய் Candida உயிரிழந்த நேரத்தில் அவரது  குடும்பத்தினருடன் எங்களால் சரியாக […]

Categories
தேசிய செய்திகள்

எதையும் கண்டிக்காத காங்கிரஸ் தலைவர்கள்… அனைத்துமே ஓட்டு வாங்கிய அரசியலுக்காகவே… மாயாவதி கண்டனம்…!!!

உத்திரப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் நடந்துகொண்டிருக்கும் குற்றங்களை கண்டிக்காமல் காங்கிரஸ் கட்சி ஏன் மௌனம் காக்கிறது என்று மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உத்திரபிரதேச மாநிலத்தை போலவே,காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் ராஜஸ்தானில் அனைத்து வகையான குற்றங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அங்கு அப்பாவிகள் கொலை, தலித்துகள், பெண்கள் மீதான வன்முறை போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த இரு மாநிலங்களிலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… கடலைப்பருப்பு சாப்பிட்ட குழந்தை பரிதாப பலி…!!

18 மாத குழந்தை கடலை பருப்பை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்தவர் விஜய். இவருக்கு 18 மாதத்தில் தர்ஷனா என்ற மகள் இருந்தார். கடந்த திங்களன்று தர்ஷனா அளவுக்கதிகமாக கடலைப்பருப்பு சாப்பிட்டுள்ளார். அப்போது தர்ஷனாவின் தொண்டையில் கடலைப்பருப்பு சிக்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் மயங்கியுள்ளது. இதனால் பதறிய பெற்றோர் குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தர்ஷனாவிற்கு சிகிச்சை கொடுத்தும் பலன் இல்லாமல் பரிதாபமாக […]

Categories

Tech |