Categories
மாநில செய்திகள்

இன்றே(செப் 30) கடைசி நாள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு….!!!!!

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் தகவல்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2023 குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான மாதிரிகளை இன்றே(செப் 30) தேதிக்குள் அனுப்ப தமிழக உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர போராட்டம், 75 ஆண்டு சாதனை, தீர்வுகள் என்ற தலைப்பில்  அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு குடியரசு தினவிழாவில், வேலுநாச்சியார், பூலித்தேவன், வீரன் சுந்திரலிங்கம், மருது சகோதரர்கள் அடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

குடியரசு தின விழா..30 ம் தேதிக்குள்… அலங்கார ஊர்தி மாதிரிகளை அனுப்ப மத்திய அரசு உத்தரவு…!!!!!

வருடம் தோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும் ராணுவத்தின் இசை குழுக்களும் மிகவும் புகழ் பெற்றவை ஆகும் முப்படைகளின் அணிவகுப்பும் பல்வேறு மாநிலங்களில் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். மேலும் பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறுகிறது. இந்த சூழலில் 2023 ஆம் வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

செப் 30 ஆம் தேதிக்குள்…! மாநில அரசுகளுக்கு….. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் தகவல்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2023 குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான மாதிரிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனுப்ப தமிழக உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர போராட்டம், 75 ஆண்டு சாதனை, தீர்வுகள் என்ற தலைப்பில்  அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு குடியரசு தினவிழாவில், வேலுநாச்சியார், பூலித்தேவன், வீரன் சுந்திரலிங்கம், மருது சகோதரர்கள் அடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

அலங்கார ஊா்தி மேலும் ஒரு வாரம் காட்சி….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!!!!

கடந்த ஜனவரி 26ஆம் தேதி சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயா்களைத் எதிா்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பைப் போற்றி பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசின் சார்பாக 3 அலங்கார ஊா்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்றன. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. சென்னை, தீவுத்திடலில் நடந்த நிகழ்ச்சியில் அந்த 3 அலங்கார ஊா்திகளையும் அனைத்து மாவட்டங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்தும் பொருட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இன்றே (பிப்.23) கடைசி நாள்…. இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களின் உருவச் சிலைகள் அடங்கிய ரதங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அந்த ரதங்களில் அழகு முத்து கோன், மருது சகோதரர்கள், பூலித்தேவன், ஒண்டிவீரன், கர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், குயிலி, வேலு நாச்சியார், போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மருது சகோதரர்கள் கட்டிய காளையார் கோவில் கோபுரமும் இதிலிருந்தது. மேலும் சேலம் விஜயராகவாச்சாரி, சுப்ரமணிய சிவா, வ. உ. சி, பாரதியார் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க… இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு…. வெளியான அறிவிப்பு…..!!!!!

கடந்த ஜனவரி 26ஆம் தேதி சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயா்களைத் எதிா்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பைப் போற்றி பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசின் சார்பாக 3 அலங்கார ஊா்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்றன. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. சென்னை, தீவுத்திடலில் நடந்த நிகழ்ச்சியில் அந்த 3 அலங்கார ஊா்திகளையும் அனைத்து மாவட்டங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்தும் பொருட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் செல்லும் அலங்கார ஊர்தி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

டெல்லி குடியரசுத் தினம் அணி வகுப்பில் இடம்பெற இருந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியானது இந்த முறை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் போன்றோரை மையமாக வைத்து வாகனம் உருவாக்கப்பட்டது. எனினும் மத்திய அரசின் நிபுணர் குழு இந்த அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கவில்லை. தமிழக அரசு இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் கூட அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. புதுடில்லியில் குடியரசு தினம் அலங்கார அணி வகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு அலங்கார ஊர்தியில் வடதமிழகம் புறக்கணிப்பு…. பெரும் பரபரப்பு….!!!!

நாடு முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வட தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தில்லி  அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலின் கையில் எடுத்த அதே மாடல்!”…. இப்போ மம்தாவும்?…. மத்திய அரசுக்கு தக்க பதிலடி….!!!!

மத்திய அரசு குடியரசு தின விழாவில் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் இடம்பெறலாம் ?என்பதை தீர்மானிக்க பண்பாடு, இசை, கலாச்சாரம், கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நபர்களை கொண்ட குழு ஒன்றை உருவாக்கும். அதன்படி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், மகாகவி பாரதியார், வ.உ.சி. ஆகியோர் அடங்கிய அலங்கார ஊர்தி தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டது. அதேபோல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்பட்ட அலங்கார ஊர்தி மேற்குவங்கத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுக்க செல்லும் அலங்கார ஊர்தி…. எங்களுக்கு சந்தோஷம் தா…. அண்ணாமலை வரவேற்பு….!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தினத்தன்று மாநிலம் முழுக்க செல்லும் என்பதை வரவேற்றிருக்கிறார்.  டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவிற்கான அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழ்நாடு சார்பாக அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டது. இந்த ஊர்தியில், வ.உ.சி., வேலு நாச்சியார், பாரதியார் மற்றும் மருது சகோதரர்கள் போன்ற விடுதலை போராட்ட வீரர்களின் படங்கள் இருந்தது. ஆனால் தேர்வு குழு, அந்த ஊர்தியை நிராகரித்தது. இதனை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் பல அரசியல் தலைவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

3 முறை திருத்தினோம்… “4ஆவது முறை கூப்பிடவே இல்லை”… அதிர்ச்சியாக இருக்கிறது… முதல்வர் ஸ்டாலின் வருத்தம்.!!

ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் எந்தவித காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறுவது  அதிர்ச்சியளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார் உருவங்கள் அடங்கிய  அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. வ.உ.சி, வேலுநாச்சியார் ஆகியோர்கள் தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை.. இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : குடியரசு தின அணிவகுப்பு…. “வ.உ.சி, வேலுநாச்சியார் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை”…. தமிழக ஊர்தி நிராகரிப்பு ஏன்?

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய  அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி நாலாவது சுற்று வரை சென்ற நிலையில், நிராகரிக்கப்பட்டுள்ளது. வ.உ.சி, வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக […]

Categories

Tech |