Categories
அரசியல்

கிறிஸ்துமஸ் பண்டிகையில் வீட்டை எளிமையான முறையில் அலங்கரிக்கணுமா….? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்…!!!!

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரம் வைத்தல், குடில் அமைத்தல், வண்ண விளக்குகள் என பலவிதமாக வீட்டை அலங்கரிப்பார்கள். அந்த வகையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எளிய முறையில் வீட்டை அலங்கரிக்கும் சில டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம். அதன்படி முதலில் வீட்டில் ஒரு கிறிஸ்மஸ் மரத்தை வைக்கலாம்.‌ இதற்காக நீங்கள் மரப்பலகைகளை பயன்படுத்தலாம். சிறிய அளவிலான மரபலகைகளை கடையிலிருந்து வாங்கி அதை […]

Categories
அரசியல்

கிறிஸ்துமஸுக்கு உங்க வீட்டை அழகாக வைக்கணுமா?…. அப்போ உடனே இந்த டிப்ஸை படிங்க…..!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றுகூடி கொண்டாடும் நேரம் ஆகும். ஒருவருக்கு ஒரு சிறிய வீடு இருந்தாலும் பண்டிகை உற்சாகத்தை கொண்டுவந்து விடலாம். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உங்களது வீட்டு அலங்காரத்தை புதுப்பிக்க சில குறிப்புகளை நாம் தெரிந்துகொள்வோம். முதலில் புதிய தோற்றத்துக்காக, தேவையற்ற மற்றும் தேதியிட்ட அனைத்து பொருட்களையும் நீக்கிவிட்டு சுத்தம் செய்வது ஆகும். இதையடுத்து அனைத்து தளபாடங்களையும் சுவர்களை நோக்கி தள்ள வேண்டும். விருந்தாளிகள் உட்காருவதற்கு அதிக இடத்தை உருவாக்க வேண்டும். மேலும் […]

Categories
அரசியல்

கிறிஸ்துமஸ் பண்டிகை…. வீட்டை எப்படி அலங்கரிப்பது என்று தெரியலையா….? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்….!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உங்கள் வீட்டை அழகு படுத்த சில வழிகள் உள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மக்கள் தங்களது வீடுகளை பல வண்ண பொருட்களை வைத்து அலங்கரிப்பார்கள். அதைப்போல் இந்த ஆண்டு வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை  முன்னிட்டு மக்கள் தற்போது இருந்தே  தங்களது வீடுகளை அழகுப்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உங்கள் வீட்டை மேலும் அழகுபடுத்த சில வழிகள் இருக்கிறது. அதாவது […]

Categories
அரசியல்

செலவில்லாமல் சிம்பிளாக கிறிஸ்துமஸ் குடில் அலங்கரிக்கணுமா…? இதோ உங்களுக்காக சூப்பர் ஐடியா…!!!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் குடில் அமைப்பதில் அனைவரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குடும்பத்தினருடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் குடிலை அலங்காரபடுத்துவதே ஒரு தனி சந்தோஷம் தான். ஆனால் சில சமயங்களில் வருடந்தோறும்  ஒரே மாதிரியான குடிலை அலங்கரிப்பதற்கு கொஞ்சம்  சலிப்பாக தான் இருக்கும். இது போன்ற நேரங்களில் விதவிதமாக செலவில்லாமல் குடில் வைப்பதற்கான சில ஐடியாக்களை நாம் இந்த பதிவில் காண்போம்.  சிம்பிளாகவும் அதேசமயம் இடம் மாற்றிக் கொள்ளும் விதமாகவும் இருக்க வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

75-வது சுதந்திர தின விழாவை மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் மேட்டூர் அணை…. ஆர்வத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு அணையில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் மத்திய அரசு சார்பில் நடைபெற்று வரும் நிலையில், இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தின் படி அனைத்து மக்களும் தங்களுடைய வீடுகளில் […]

Categories
மாவட்ட செய்திகள்

75வது சுதந்திர தினம்…. மூவர்ணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டை…..!!!!!!!

இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்ட நிகழ்ச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த விழாவை விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடும் விதமாக மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையின் மதில் சுவர்கள் மூவர்ண நிறத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் செஞ்சி கோட்டை தற்போது மூவர்ண நிறத்தில் ஜொலிக்கின்றது. இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: 1036 வது சதய திருவிழா… மின் விளக்குகளால் ஜொலிக்கும் தஞ்சாவூர் பெரிய கோவில்..!!

ராஜராஜ சோழனின் 1036 வது சதய திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் தஞ்சாவூர் பெரிய கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் இராஜராஜ சோழனின் 1036 வது சதய திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவில் முழுவதும் மின்னொளிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மிகவும் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனை காண ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு படையெடுத்துள்ளனர்.  

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு…. திருப்பதி கோவிலில்…7 டன் மலர்கள் மற்றும் பழங்களால் அலங்காரம்…!!

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் 7 டன் மலர்கள் மற்றும் பழங்களால் கோவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு 7 டன் மலர்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் காரணத்தினால் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 300 ரூபாய் சிறப்பு கட்டணத்தில் முன்பதிவு […]

Categories

Tech |