Categories
மாநில செய்திகள்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி….. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது வருடம் தோறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அந்த வகையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி கேட்டு விழா கமிட்டியினர் […]

Categories
மாநில செய்திகள்

அலங்காநல்லூரில் மிகப்பெரிய அளவில்…. முதல்வர் சொன்ன செம ஹேப்பி நியூஸ்…..!!!!

ஜல்லிக்கட்டுக்கு மிகவும் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக உரையாற்றிய முதல்வர், மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையமும் அரங்கில் இடம்பெற்றது என்று குறிப்பிட்டார். மதுரை மாவட்டத்தில் கலைஞர் பெயரில் நூலகம் அமைய இருப்பது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பெருமை என்றும் முதல்வர் கூறினார்.

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… “ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும்”… ஆட்சியர் அறிவிப்பு!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மேலும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதற்கிடையே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்துவதற்கு அரசு அனுமதி கொடுத்தது. இந்நிலையில் அலங்காநல்லூர் விழா குழுவினருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

அலங்காநல்லூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம்….!!

அலங்காநல்லூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரை சாடிப் பேசி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் ஜெயலட்சுமி என்பவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அலங்காநல்லூரில் பிரச்சாரம் செய்தார்.  பின் திறந்த வேனில் ஏறி அங்கு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜோராக நடக்கும் ஜல்லிக்கட்டு…. சீறி பாயும் காளைகள்… மாடுமுட்டி காவலர் படுகாயம் …!!

இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மாடு குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அங்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்,ஜல்லிக்கட்டு மாடுகளை அழைத்து வரும் தள்ளுவாடி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை மாடு குத்தியதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாடிவாசல் முன்பு திருமணம் செய்யணும்” … மதுரையில் காதல்ஜோடி மனு..!!

மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு திருமணம் செய்ய மதுரையில் காதல் ஜோடிகள் மனு அளித்துள்ளனர். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்பு திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு காதல் ஜோடி இன்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் சேர்ந்த நித்யதாரணி என்பவரும், அலங்காநல்லூர் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். அவர்கள் திருமணம் செய்துகொள்ள இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் ஜனவரி 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி […]

Categories
மாநில செய்திகள்

காரை பரிசாக கொடுக்கும் OPS, EPS…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு …!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு, சிறந்த காளை உரிமையாளருக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் கார்கள் பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூரில் வரும் 16ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோல் விழா நடைபெற்றது.  ஜல்லிக்கட்டு கமிட்டி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்தனும்….அனுமதி கொடுங்கள்….. அரசிடம் விழா குழுவினர் கோரிக்கை…!!

ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கோரி தமிழக அரசுக்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் கோரிக்கை அளித்துள்ளனர்.  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வருடந்தோறும் தைத்திங்கள் முதல் நாளான பொங்கலன்று நடைபெற்று வருகிறது. கடந்த  மார்ச் மாதம் கொரோனா  பாதிப்பால் நாடு முழுவதும் முழுஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது  கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து ஊரடங்கில்  தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,  வரப்போகும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கலில் “ஜல்லிக்கட்டு விழா” நடத்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால்…. சாலை மறியலில் பொதுமக்கள்…. அலங்காநல்லூரில் பரபரப்பு…!! ….

புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் பகுதியிலுள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட  பகுதியில்  மதுக்கடை திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மதுரை கலெக்டர் மற்றும் மண்டல டாஸ்மாக் மேலாளர் ஆகியோரிடம் தங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் கடை வேண்டாம் என்று மனு கொடுத்துள்ளனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று அதே இடத்தில் டாஸ்மாக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பணியாக்கிய இளைஞர்…!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 11 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணி ஆக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அலங்காநல்லூர் அருகே குலமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இருபத்தொரு வயதான இவர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில்  ஆதரவற்ற 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின் குலமங்கலம் பகுதியில் அச்சு உரிமை  மற்றும் தன் பெற்றோருடன் அருண்குமார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை… 4 பேர் கைது..!!

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் ஆன்லைன் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அலங்காநல்லூர் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சமயநல்லூரை சேர்ந்த சப்பாணி(வயது 46), மேலசின்னம்பட்டி அர்ச்சுனன்(வயது 40), கல்லணை பிரசாத்(வயது 23), கொண்டையம்பட்டி சத்தியசீலன்(வயது 38) ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்து, மேலும் […]

Categories

Tech |