சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. அப்படி தொடர்ந்து சிகரெட் பிடிப்பதினால் நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அப்படி தினம் தினம் சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசப் பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இறந்து விடும் நிலை கூட வந்து விடும் என்பதும் மக்கள் உணர்ந்த ஒன்று. சிகரெட் பிடிப்பது பிடிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களை சார்ந்த அவர்கள் பக்கத்தில் உள்ளவர்கள் சுவாசிப்பதாலும் அவர்களுக்கும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பொழுது அதிகமாக […]
