ஷோரூம் ஒன்றில் சிம்கார்டு வாங்க சென்ற மலையாள நடிகை அன்னா ரேஷ்மாவை அறையில் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகை ஒருவர் தனது சிம்கார்டு தொலைந்து விட்டதை அடுத்து புதிய சிம் கார்டு வாங்க தனியார் தொலைத்தொடர்பு அலுவலகம் சென்றுள்ளார். அப்பொழுது அங்குள்ள ஊழியர் ஒருவர் அந்த நடிகையை ஒரு அருகில் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “அங்கமாலி டைரீஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் தான் […]
