காதலனை பார்க்க அறைக்கு காதலி சென்றபோது அங்கு வேறு ஒரு பெண் இருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த செவ்வாய்க்கிழமை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி எச்டி படிக்கும் ஒரு பெண் தன் காதலன் உடன் சண்டை ஏற்பட்டதால், அவரை சமாதானப்படுத்த அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு காதலன் வேறு ஒரு பெண்ணுடன் இருந்ததால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த காதலனும் அவருடன் இருந்த பெண்ணும் காதலியை […]
