அறுவடைக்குப்பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதைச்சான்று உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஷீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பிறகு செய்ய வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது அறுவடைக்கு முன்பு அறுவடை செய்யும் எந்திரங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் எனவும், அதன் மூலம் பிற ரக கலப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் கூறியுள்ளார். அதன்பிறகு அறுவடை செய்யப்படும் நெல் […]
