ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு சீருடை, ஷூ, முதலுதவி பெட்டி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின்படி பதிவு பெற்ற ஆட்டோ டிரைவர்கள் […]
