Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு எளிதில் நினைவூட்ட…. ஆடிப்பாடி பயிற்றுவிக்கும்…. அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு…!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டாலும் நேரடி வகுப்புகள்போல் இல்லை. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் நான்கு வாரத்திற்கு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கி வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் கவிதா என்ற ஆசிரியை, மாணவர்களுக்கு எளிதில் எழுத்துகளை நினைவூட்டும் வகையில், தமிழ் எழுத்துகளை பாடல் மெட்டில் ஆடிப்பாடி பயிற்றுவிக்கிறார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணித ஆசிரியர் தலை நசுக்கி கொலை….. வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு தலை நசுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆசிரியர் ஒருவருடனான கள்ளக்காதல் காரணமாக அவரது கணவர் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஆத்தூரை அடுத்த கங்காபுரம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் சிவகுமார். ஊத்தங்கரை ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்  திருப்பத்தூர்  மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் தலை சிதைக்கப்பட்ட […]

Categories

Tech |