ஸ்விட்சர்லாந்தின் அறிவியல் ஆலோசனை குழுவிற்கான தலைவர் நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், இந்த குளிர்காலம் கடுமையாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். சுவிட்சர்லாந்தின் அறிவியல் ஆலோசனை குழுவிற்கான தலைவர் Tanja Stadler தெரிவித்துள்ளதாவது, இன்னும் சில மாதங்களுக்கு அரசாங்கம் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டிவரும் என்று தான் கருதுவதாக கூறியிருக்கிறார். புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனில், 30 ஆயிரம் நபர்கள் வரை கொரோனாவால் மருத்துவமனையில் சேர வேண்டிய நிலை உண்டாகும் என்று கூறியிருக்கிறார். எவ்வாறான நடவடிக்கைகள் […]
