Categories
மாநில செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு இன்று முதல்…. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 3 நாட்களுக்கு ரயில் சேவை மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சேலம் ரயில்வே நிலைய படிமனைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அரக்கோணம் மற்றும் சேலம் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,அரக்கோணத்தில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 10.50 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 28, 29,30 ஆகிய தேதிகளில் சேலம் ரயில் நிலையத்தின் முந்தைய ரயில் நிலையமான கருப்பூர் வரை செல்லும். பின்னர் மறு மார்க்கமாக சேலத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு….. இன்று முதல் டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு செம!…. “லவ் டுடே” படத்தை இனி வீட்டிலும் பார்க்கலாம்….. சூப்பர் அறிவிப்பால் ரசிகர்கள் குஷி….!!!!!

பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் ரவீனா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். அதன்பிறகு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த லவ் டுடே திரைப்படம் கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லவ் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை… மருத்துவத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என மருத்துவ துறை அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால்  மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் வரும் பயணிகளுக்கு பரிசோதனை நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை என மருத்துவத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிலும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பெண்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

இதில் பயணம் செய்ய ஐயப்ப பக்தர்களுக்கு தடை…? கேரள அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில்களுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யக்கூடாது என கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரளா அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் கேரள மோட்டார் வாகன துறை சார்பாக அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சாமி தரிசனம் செய்ய வரும் ஐயப்ப பக்தர்கள் […]

Categories
உலக செய்திகள்

பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று காலமானார்… வெளியான தகவல்…!!!!

பெலாரஸ் நாட்டு  வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிமிர் மேகி மரணம் அடைந்துள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம்  இன்று அறிவித்துள்ளது. அவரது மறைவு தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் மேகியின் மரணம் பற்றி அவரது குடும்பத்தினருக்கு பெலாரஸ் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். 1958-ஆம் வருடம் பெலாரசின் க்ரோட்னோ பிராந்தியத்தில் பிறந்தவர் மேக்கி. இவர் ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசக் கூடியவர். மேலும் 1980-ஆம் வருடம் மின்ஸ்க் மாநில கல்வியியல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் அமைய உள்ள சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தருகிறார். இதன் காரணமாக நாளை அதாவது நவம்பர் 28ஆம் தேதி காலை சென்னையிலிருந்து விமான மூலம் புறப்பட்டு திருச்சி வர உள்ளார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெரம்பலூர் செல்ல உள்ளார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி 3 நிமிடங்களுக்கு ஒரு முறை…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

சென்னையில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்ணாரப்பேட்டை மற்றும் ஆலந்தூர் இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதாவது காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் எட்டு மணி வரையும் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

100 கிலோ மீட்டர் வரை பேருந்துகளில் இலவச பயணம்…. தமிழகத்தில் வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் தமிழக முழுவதும் பயணிக்க அரசு பேருந்துகளில் 75 சதவீதம் கட்டண சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 25 சதவீதம் கட்டணத்தை மட்டும் மாற்றுத்திறனாளிகள் செலுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து பார்வை திறனாளிகள் தாங்கள் பேருந்தில் ஏறும் இடத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

3,552 பணியிடங்களுக்கு இன்று தேர்வு…. தேர்வர்கள் இதை மறக்காதீங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக அரசு போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை பல தேர்வுகளும் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழக முழுவதும் இன்று 3,552 இரண்டாம் நிலை போலீஸ்,சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான சீருடை பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 295 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. இனி ரயில் பயணத்திற்கு புக் பண்ணா விமானத்தில் பறக்கலாம்….. எப்படி தெரியுமா….????

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல அதிநவீன வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அதாவது முன்பதிவு மற்றும் ரத்து போன்றவற்றை மேற்கொள்வதற்காக பல தனியார் செயலிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் train man என்ற செயலியில் அதிக வாடிக்கையாளர்களை குவிக்கும் நோக்கத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் மேல் நம்பிக்கையை வரவழைப்பதற்காகவும் புதிய சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த செயலில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் 254 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை அனுமதி….!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் கூடுதலாக 254 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நியமனம் செய்ததில் உபரியாக கண்டறியப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பொதுத் தொகுப்புக்கு பள்ளிக் கல்வித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி கருத்துக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் 254 முதுநிலை ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

ஜப்பான் மொழி கற்க உங்களுக்கு விருப்பமா?…. அதுவும் தமிழகத்திலிருந்தே…. அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!!

சென்னையில் உள்ள இந்திய ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பாக ஜப்பானிய மொழி பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் நிலையையே கல்வி மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்திய -ஜப்பான் தொழில் வர்த்தக சபை கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் செயல்படும் மொழிப்பள்ளி சார்பாக ஜப்பானிய மொழி பேச்சு மற்றும் எழுத்து பயிற்சிக்கான அடிப்படை வகுப்பு நடைபெறுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் நேரடியாக மற்றும் ஆன்லைன் மூலமாக கலந்து கொள்ளலாம். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா?…. மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு….. நாளை முதல் டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு நாளை முதல் அதாவது நவம்பர் 28ஆம் தேதி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

15,000 பணியிடங்கள் அரிய வாய்ப்பு…. இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலமாக இதுவரை ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் கோவையில் இன்று  நவம்பர் 27ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஆட்டோமொபைல் மற்றும் ஐஐடி துறை உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் காலியாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி உங்க வீட்டுக்கே வரும் ஆதார் சேவை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டதால் ஆதார் கார்டில் எப்போதும் தனிப்பட்ட விவரங்களை அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஆதார் கார்டில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் ஆதார் சேவை மையத்திற்கு நேரடியாக சென்று அப்டேட் செய்ய முடியும். அங்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக மாணவர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிறுவனமான ஐஐடி, ஐ எம் மற்றும் என் ஐ டி போன்றவற்றில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. வடிவேலுவின் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”…. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு….!!!!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகனாக வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, ஆனந்த்ராஜ் , ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து […]

Categories
Uncategorized

பான் கார்டுடன் ஆதார் இணைக்க காலக்கெடு…. அதற்குள் வேலையை முடிங்க…. இல்லனா பான் கார்டு முடக்கப்படும்….!!!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு உங்கள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே சரி […]

Categories
உலக செய்திகள்

FIFA: வோடஃபோன் ஐடியா புதிய சலுகைகள்…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!!

ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை முன்னிட்டு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜியோ ரோமிங் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில் தற்போது vodafone idea நிறுவனமும் ரோமிங் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி 2,999 ரூபாய்க்கு (7 நாட்கள், 2 ஜிபி டேட்டா, 200 நிமிடங்கள் வாய்ஸ் கால்) , 3,999 ரூபாய்க்கு ( 10 நாட்கள், 3 ஜிபி, 300 நிமிடங்கள்), 4,999 ரூபாய்க்கு (14 நாட்கள், 5 ஜிபி, […]

Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இங்கெல்லாம் 5G சேவை கிடைக்கும்…. அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 5g சேவை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது 5 ஜி சேவையை இந்தியாவில் 11 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுறி, குவாத்தி, பானிபட், நாக்பூர், வாரணாசி மற்றும் குரு கிராம் ஆகிய நகரங்களில் இனி 5g சேவை வழங்கப்படும். விரைவில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் 5 ஜி சேவை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புனேவில் விமான நிலையங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. இந்த வழித்தடத்தில் சேவை மாற்றம்….. தெற்கு ரயில்வே….!!!!

சேலம் ரயில்வே நிலைய படிமனைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அரக்கோணம் மற்றும் சேலம் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,அரக்கோணத்தில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 10.50 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 28, 29,30 ஆகிய தேதிகளில் சேலம் ரயில் நிலையத்தின் முந்தைய ரயில் நிலையமான கருப்பூர் வரை செல்லும். பின்னர் மறு மார்க்கமாக சேலத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அகமதிப்பீடு…. வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கான அகமதிப்பின் கணக்கிட தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி செய்முறை தேர்வு இல்லாத […]

Categories
தேசிய செய்திகள்

மகளிர் சுய உதவி குழுவினருக்கு இப்படி ஒரு வசதியா?….. இனிய பொருட்களை விற்பது ரொம்ப ஈஸி…. அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே சமயம் அவர்கள் தயாரிக்கும் பொருள்கள் அதிக லாபம் தரும் வகையில் சந்தைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதனால் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் முடியும். மகளிர் சுய உதவி குழுக்களின் பொருள்கள் தேசிய ஊரக வாழ்வாதார இயக்ககம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கமாகிய அவற்றால் அமைக்கப்பட்ட கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மகளிர் சுய உதவி குழுவின் பொருள்களை ஆன்லைன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே….. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மாதத்தில் இரண்டு முறை இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சேலம் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று  நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 300 தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள 40 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு…. இலவச நீட் பயிற்சி வகுப்பு…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கான இலவச நீட் பயிற்சி எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்பு இன்று நவம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த வருடம் 29 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக ஒன்றியத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(நவ…26)….. வாக்காளர் சிறப்பு முகாம்…. மக்களே உடனே கிளம்புங்க…..!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய ஏழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் கவுண்டமணி…. எந்த படத்தில் தெரியுமா…..? வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. இவரும் செந்திலும் இணைந்து நடித்த காமெடி படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 40 வருடங்களுக்கு மேலாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி ரோல்களில் நடித்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகினார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக 49ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு வேறு எந்த படங்களிலும் கவுண்டமணி நடிப்பதற்கு ஒப்பந்தம் […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களே!!…. உடனே இந்த பேங்கில் அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க…. தமிழக அரசு அதிரடி உத்தரவு ….!!!!!

குடும்ப அட்டைதாரர்கள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கட்டாயமாக கூட்டுறவு வங்கிகளில் தங்களது பெயரில் கணக்கு தொடங்க வேண்டும் என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதுகுறித்து நேற்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்  சண்முகசுந்தரம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

நவ.28-ஆம் தேதி முதல்… தாம்பரம் – எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, எர்ணாகுளம் – தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் நவம்பர் 28-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்நிலையில் எர்ணாகுளத்தில் திங்கட்கிழமை பகல் 1:10க்கு புறப்படும் ரயிலானது செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கும் தாம்பரம் வந்தடைந்து மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பகல் 1:40 மணிக்கு புறப்படும் ரயில் புதன்கிழமை 12 மணிக்கு எர்ணாகுளம் வந்தடைகிறது. நவம்பர் 25-ஆம் தேதி காலை 8 மணி முதல் இதற்கான முன்பதிவு பயணச்சீட்டு […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே ரூ.2000 உங்களுக்கு வேண்டுமா?…. அப்போ உடனே இதை செய்யுங்க…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதை செய்தால் ஹேக்கர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு…. காவல்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மையமாகிவிட்டது. இது ஒரு பக்கம் மக்களுக்கு சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் ஆன்லைன் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதனால் காவல் துறையினருக்கு மோசடியை கண்டுபிடிப்பதில் புதிய சிக்கல் ஏற்படுகின்றது. அவ்வகையில் குற்றங்களை தடுக்க உதவும் ஹேக்கர்களுக்கு போட்டி வைக்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி சிசிடிவி குறைபாடுகளை களையும் ஹேக்கர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போட்டியில் வெற்றி […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே உஷார்!…. இனி இது கட்டாயம்…. வெளியான எச்சரிக்கை தகவல்…..!!!!

கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவானது நடைபெற்று வருகிறது. இதற்கென சென்ற 16-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 17-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. இந்நிலையில், சபரிமலையில் பாதுகாப்பு பணியிலிருந்த 5 காவல்துறையினருக்கு சின்னம்மை பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே!… 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள்…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

கேரள மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 9ம் தேதி துவங்கி, மார்ச் 29ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து மாதிரி தேர்வுகள் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற இருக்கிறது. அதன்பின் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதி வெளியிடப்படுகிறது. அதேபோன்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2023 மார்ச் 10ஆம் தேதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பயணிகளுக்கு பரிசு பொருட்கள்…. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிரடி அறிவிப்பு…..!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகின்றது.  தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோவில் அதிக முறை பயணம் செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது சென்னை மெட்ரோவில் அதிகமுறை பயணம் செய்யும் 30 பயணிகளை குலுக்கல் முறையில்தேர்வு செய்து அதில் முதல் 10 பேருக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(நவ…26)….. வாக்காளர் சிறப்பு முகாம்…. மக்களே ரெடியா இருங்க…..!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய ஏழு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் அதனைப் போலவே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசார அடிப்படையில் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவ்வபோது ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டிற்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகின்ற நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு முடிவு….. தேர்வர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியானது….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கத்தை விட இந்த வருடம் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யால் கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதி நடத்தப்பட்ட பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு இது கட்டாயம்…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதேசமயம் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னை மற்றும் தாம்பரம் நான்கு புறநகர் ரயில்கள் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளின் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி இரவு 11.40 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் ரயில் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இரவு 11.59 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு…. இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்தது போல வகுப்புகள் நேரடி முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இளைஞர்களே ரெடியா?…. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. அவ்வகையில் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு, […]

Categories
மாநில செய்திகள்

இந்த பகுதிகளில் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்…? தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!!

மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட மின்சார ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு 11:40 மணி, 11:59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து மறு மார்க்கமாக தாம்பரம் – கடற்கரை இடையே இரவு 11:20 மணி, 11:40 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை…. மாநில கல்வித்துறை அறிவிப்பு…..!!!!!

கேரள  மாநிலத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு துவங்கும் தேதியை கல்வித்துறை இன்று அறிவித்து உள்ளது. அந்த வகையில் 10ம் வகுப்பு தேர்வுகளானது 2023-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி துவங்கி மார்ச் 29-ம் தேதி முடிவடைகிறது. அத்துடன் மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 27-ம் தேதி துவங்கி மார்ச் 3-ம் தேதி முடிவடைகிறது. 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கும் எனவும் […]

Categories
வேலைவாய்ப்பு

(2022) SSC கான்ஸ்டபிள் GD ஆள்சேர்ப்பு: 24,369 காலிப் பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!!

பணியாளர் தேர்வு ஆணையம் SSC கான்ஸ்டபிள் GD ஆள்சேர்ப்பு 2022 அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் சுமார் 24,369 இடங்கள் காலியாக இருக்கிறது. எல்லைப் பாதுகாப்புப்படை (BSF), மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படை (CISF), மத்திய ரிசர்வ் போலீஸ்படை (CRPF), இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (CRPF), ITBP, Sashastra Seema Bal (SSB), செயலகப் பாதுகாப்புப் படை (SSF), ரைபிள்மேன் (பொதுப்பணி) அஸ்ஸாம் ரைபிள்ஸ் (AR) மற்றும் சிப்பாய் NCB (நர்கோடிக்ஸ் கட்டுப்பாட்டுப் பணியகம்) ஆகிய […]

Categories
பல்சுவை

எல்ஐசி வழங்கும் சூப்பரான பாலிசி…. 10 மடங்கு லாபம் கிடைக்கும் பாதுகாப்பான திட்டம்…. இதோ முழு விவரம்….!!!!

எல் ஐ சி நிறுவனம் தன் வர்ஷா என்ற புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் பயனாளிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என்ற இரண்டு அம்சங்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரே ஒரு பிரிமியம் மட்டும் செலுத்தினால் போதும். பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் அவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவியும் உயிரோடு இருந்தால் மெச்சூரிட்டி தேதியில் மொத்த தொகையும் உத்திரவாதமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் இரண்டு வகைகள் உள்ளன. பத்து லட்சம் ரூபாய்க்கு பிரீமியம் […]

Categories
மாநில செய்திகள்

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அரியர் வைத்திருந்தால் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 2001-2002 ஆம் கல்வி ஆண்டு மூன்றாவது செமஸ்டர் முதல் தற்போது வரை அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பலரும் பயன்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது மீண்டும் அரியர் வைத்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு….. வெளியான சூப்பர் குட் நியூஸ்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!!

EPFO ​​ஊழியர்களுக்கு மத்திய அரசானது ஒரு பெரிய பரிசை வழங்கி இருக்கிறது. அதாவது, PF வட்டிப்பணம் விரைவில் உங்களது கணக்கில் கிரெடிட் செய்யப்படும். 2022-ம் நிதி ஆண்டுக்கான வட்டிப்பணம் உங்களது கணக்கில் வரத் துவங்கிவிட்டது. எனினும் இதற்கு பிறகும் பலரின் கணக்கில் வட்டி தொகை கிரெடிட் செய்யப்படவில்லை. இந்த பிரச்னை தொடர்பாக அரசு தரப்பில் கூறியதாவது, சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசானது PFக்கு 8.1% வட்டியை கொடுக்கிறது. இந்த வட்டிவிகிதம் சென்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்…. சற்றுமுன் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும் எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ஆம் தேதி கே எஸ் அழகிரி மற்றும் ரூபி மனோகரன் தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் ரூபி மனோகரனை நீக்க வேண்டும் என 64 மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூபி மனோகரன் தற்போது கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்து நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் […]

Categories

Tech |