Categories
மாநில செய்திகள்

டான்செட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு….!!!!

TANCET தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எம்.இ, எம்.பி.ஏ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான டான் செட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்ததாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது அந்த தேர்வு தீரன் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான  புதிய அறிவிப்பு http://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“100 வார்டுகளில் 3 ஸ்டார் ரேட்டிங்”….. தரமான சம்பவத்திற்கு ரெடியான கோவை…. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவையும் ஒன்று. கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு தற்போது இங்கு மூன்று நட்சத்திர அங்கீகாரங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டு அமைச்சகத்தின் மூலமாக தூய்மை பாரத இயக்கம் 2.0 திடக்கழிவு மேலாண்மை என்ற திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சிறப்பாக செயல்படும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஸ்டார் ரேட்டிங் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விமான எரிபொருள் விலை குறைவு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

சர்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்து வருவதன் காரணமாக தற்போது விமான எரிபொருள் விலை குறைந்துள்ளது. அதன்படி எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு 2.3 சதவீதம் குறைக்கப்பட்டு, 1,17,587 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சர்வதேச விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாதம் தோறும் 1-ம் தேதி விமான எரிபொருள் விலையானது மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் விலை குறைந்துள்ளதால் இந்தியாவிலும் விமான எரிபொருள் விலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 3)…. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலயம் உலக அளவில் புனித சவேரியாருக்கான முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம். அதனால் ஒவ்வொரு வருடமும் இங்கு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை திருவிழா கொண்டாடப்படும். அவ்வகையில் நடப்பாண்டிற்கான திருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் நாளை அதாவது டிசம்பர் 3ஆம் தேதி திருவிழாவை முன்னிட்டு காலை 11 மணிக்கு தேர் பவனி வரவுள்ளது. கடந்த இரண்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும்…. தமிழக மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி கடந்த வாரங்களில் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மலைப்பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையை […]

Categories
Tech

வாட்ஸ் அப் பயனர்களுக்கான புதிய அப்டேட்….. இனி ஈசியா Chat- களை தேட முடியும்…. வந்தாச்சு புதிய வசதி….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம் வணிக ரீதியாகவும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் நாளுக்கு நாள் வாட்ஸ் அப் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு உதவும் விதமாக பல புதிய அப்டேட்டுகளை தினம்தோறும் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதன்படி அண்மையில் நீங்களே உங்களுக்கு மெசேஜ் செய்து கொள்ளும் அம்சம் கொண்டுவரப்பட்டது. whatsapp மெசேஜ் யுவர் செல்ப் என்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2.50 லட்சம் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1500 ஊக்கத்தொகை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் அரசு அவ்வப்போது பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் தமிழகத்தில் உள்ள 11 ஆம் வகுப்பு அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் அனைவருக்கும் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரண்டு வருடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்குகின்றது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 4 நாட்களுக்கு Dry Day…. அனைத்து மது கடைகளும் மூடல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தலைநகர் டெல்லியில் 250 வார்டுகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இன்று முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. அதனை தொடர்ந்து டிசம்பர் 7ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அவ்வகையில் இன்று முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரையும், டிசம்பர் 7ஆம் தேதி ஆகிய நான்கு நாட்களும் dry day […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி சுவாமியை அருகில் தரிசிக்கலாம்…. புதிய வசதி….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளதால் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதிய கவுண்டர் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதாவது கோவில் சார்பாக ஸ்ரீவாணி என்று அறக்கட்டளை ஒன்றை இயங்கி வருகிறது. அதன் கீழ் பெறப்படும் விதிகளை வைத்து சிறிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் புதிய கோவில்களும் கட்டப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் அறிவிப்பு!…. இனி கோயம்பேடுக்கு குட்பை…. பொங்கல் ஸ்பெஷலாக கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்….!!!!!

சென்னையில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த பகுதிகளில் புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயணிகள் விரைவில் அடையலாம். அதோடு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் க. அன்பரசனின் பெயரில் சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப் பதாவது, தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், தலைசிறந்த கல்வியாளருமான க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்கனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்பிறகு க. அன்பரசனின் பெயரில் பள்ளிக்கல்வி துறைக்காக 7500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற மாபெரும் திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி பள்ளிகளில் பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் முதற்கட்ட துவக்கமாக பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு!…. ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககூடாது என கேரள ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளா சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் சில வருடங்களாக பம்பையில் பக்தர்கள் வாகனகங்களை நிறுத்த தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பக்தர்கள் பலர் பம்பையில் வாகனங்களை நிறுத்துவதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து எந்தக் காரணத்தை கொண்டும் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககூடாது என்று கேரள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்…. இயக்குனர் சீனு ராமசாமி அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ”நீர்ப்பறவை”. இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், நந்திதா தாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. புதிய பாதுகாப்பு சேவை அறிமுகம்…. உடனே தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சைபர் குற்றங்களில் இருந்து தனது பயனாளர்களை பாதுகாக்க புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் போது அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு ஓடிபி அனுப்பப்படும். இந்த odp யை உள்ளிடுவது, தொடர்புடைய பரிவர்த்தனைகளை நிறைவு செய்யும். மேலும் இன்டர்நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சுயவிவர பிரிவில் உள்ள உயர் பாதுகாப்பு விருப்பங்களில் இருந்து இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிறந்த பள்ளிகளுக்கான பட்டியல் வெளியீடு…. 38 மாவட்டங்களில் 144 பள்ளிகள் தேர்வு….!!!!!

தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து தலா மூன்று பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கற்றல் கற்பித்தல்,தலைமைத்துவம் மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாடு ஆகிய பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிறந்த தின நூற்றாண்டு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஜனவரி 16,17,18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதராக அதிகாரிகளை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. அதுவும் சென்னையில் வருகின்ற ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 40 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தமிழக வாசிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா….. சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை பீச் ஸ்டேஷனில்மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12 மணிக்கு சென்றடையும். மீண்டும் மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு அங்கிருந்து ரயில் புறப்படும். புதுச்சேரியில் இருந்து டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில் திருவண்ணாமலைக்கு இரவு 10.30 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி…. டிசம்பர் 12க்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…. இன்று முதல் புதிய நடைமுறை…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கான இடைவேளை தரிசன நேரம் மாற்றப்படுவதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை இன்று முதல் நன்கொடையாளர்களுக்கான கவுண்டரை திறந்து உள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி கோவிலில் இடைவேளை தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காத்திருக்கும் பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஜனாதிபதி மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக…. உடனே கிளம்புங்க… வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

பொதுமக்கள் பார்வையிடுவதற்காக டிசம்பர் 1ஆம் தேதி முதல் குடியரசு தலைவர் மாளிகை திறந்து விடப்படுகிறது. திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து பிற நாட்களுக்கு முன்பதிவு செய்து கொண்டு பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம். காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையும் தலா ஒரு மணி நேரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். சனிக்கிழமை நடைபெறும் ஜனாதிபதியின் மெய் காவலர்கள் மாறும் நிகழ்ச்சியையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”….. ரிலீசுக்கு முன்பே ஓடிடி, டிஜிட்டல் உரிமையை பல கோடிக்கு கைப்பற்றிய நிறுவனங்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் வடிவேலு. இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் வடிவேலு குரலில் வெளியான அப்பத்தா பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் அமோக […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் என்ற  பெயர் வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை போற்றும் விதமாக பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டு திட்டம் எனும் மாபெரும் திட்டத்தை 5 வருடங்களில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு அதற்காக நடபாண்டிற்கு சுமார் ரூ.1,400 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா… சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி டிச.6 -ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 சிறப்பு ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் வருகிற டிசம்பர் மாதம் 6 , 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு…. ஆன்லைனில் எப்படி தெரியுமா?…. இதோ வழிமுறைகள்…..!!!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து இருக்கிறது. வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார்எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மின் வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடந்து வருகிறது. மக்களின் சந்தேகதுக்கு விளக்கமாக மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிகள் ஞாயிற்றுக்கிழமைகளும் இயங்கும்…. எங்கு தெரியுமா?…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 47 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம் பொது விடுமுறை நாட்களும் வங்கிகள் இயங்காது. இந்நிலையில் மும்பையில் எஸ்பிஐ வங்கியின் கோவந்தி கிளையில் ஊழியர்களுக்கான வாரம் விடுமுறை நாள் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து வெள்ளிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 1ஆம் தேதி முதல் வங்கி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – சேலம் ரயில் சேவை…. இன்று முதல் 3 நாட்கள் முழுவதுமாக ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சேலம் ரயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை மற்றும் சேலம் இடையிலான ரயில் சேவை நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 6.10 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும். அதனைப் போலவே சேலத்தில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….. முக்கிய அறிவிப்பு…..!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. இன்றே கடைசி நாள்….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை  நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி […]

Categories
உலக செய்திகள்

அலுவலகப் பணி நேரத்தை மாற்றிய 100 நிறுவனங்கள்… எங்கு தெரியுமா…? ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!!!

உலகின் பல்வேறு நிறுவனங்கள் வேலை நாட்களை வாரத்தில் 4 நாட்கள் என்ற கொள்கைக்கு மாற்றி வருகின்ற நிலையில் பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலகப் பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பணியைத் தவிர மற்ற நாட்களில் பணி நேரம் நீடிக்கப்படாது எனவும் சம்பளம் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 100 நிறுவனங்களில் வேலை பார்க்கும் 2,600 பணியாளர்கள் இந்த அறிவிப்பால்  […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் நாளை முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 6- ம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த  நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மழை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் தீபத்திருவிழாவுக்காக 2,692 சிறப்பு பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். 9 ரயில்களுடன் கூடுதலாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 59 இடங்களில் கார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. பொங்கல் பரிசு 1000 ரூபாய் பெற இது கட்டாயம்…!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… வங்கிக்கணக்கில் ரூ. 1000 பொங்கல் பரிசு பணம்?….. வெளியான அசத்தல் அறிவிப்பு?….!!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 மாதம் உதவி தொகை போன்றவற்றை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ரேஷன் அட்டை வைத்திருக்கும் 14.60 லட்சம் வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு  மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் பிறகு ஆதார் அட்டை அடிப்படையில் 2.20 […]

Categories
மாநில செய்திகள்

“10,000 குடியிருப்பு தாரர்களுக்கு ரூ. 24,000 உயர்த்தப்பட்ட கருணைத்தொகை”…. அமைச்சர் அன்பரசன் அறிவிப்பு….!!!!!

சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் லலிதாபுரம், காமராஜ் காலனி, கருமாங்குளம், டாக்டர் தாஸ் காலனி, வன்னியபுரம் மற்றும் ஆன்டிமானிய தோட்டம் பகுதிகளில் மறுக்கட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட திட்டப் பகுதிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் த.மோ அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 1970-ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் குடிசை பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் நேற்று முதல் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக விருதுநகர் மற்றும் தேனி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – சேலம் ரயில் சேவை 3 நாட்கள் முழுவதுமாக ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சேலம் ரயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை மற்றும் சேலம் இடையிலான ரயில் சேவை நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 6.10 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும். அதனைப் போலவே சேலத்தில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

திருத்தணி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மீண்டும் ஆன்லைன் டிக்கெட்…. வெளியான அறிவிப்பு….!!!!

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றன. இங்கு அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்லைன் மூலமாக விநியோகம் செய்யப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக அனைத்து சேவைகளும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட் பக்தர்களுக்கு மலைக்கோவிலில் நேரில் வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15000 புதிய வீடுகள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு குடிசை மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றியமைத்தார். அந்தத் திட்டத்தின் விதிமுறைகளையும் மாற்றி அமைத்துள்ளார். அதே சமயம் குடும்பத் தலைவியின் பெயரில்தான் வீடுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க திட்டத்தின் கீழ் நகர்ப்புற வீடுகள் கட்டித் தரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் விளையாடுவதற்கான தனியாக மைதானம் கட்டித் தரப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பரசன், தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று பாரத் “பந்த்”…. எவையெல்லாம் இயக்கும்? இயங்காது?… இதோ முழு விவரம்…..!!!

நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் நடத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. மாதம் 60 ஆயிரத்திற்கும் மேல் வருமானம் பெறும் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து இந்த பந்த் நடத்தப்படுகிறது. இருப்பினும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மிகப் பெரிய பாதிப்பு இருக்காது எனவும் வட மாநிலங்களில் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் ஆதரவு அளிக்கும் என […]

Categories
Tech டெக்னாலஜி

Vi போஸ்ட்பெய்ட் பயனர்களே!…. விரும்பும் அளவுக்கு இணையத்தை யூஸ் பண்ணலாம்…. வெளியான சூப்பர் தகவல்……!!!!

பொதுவாக போஸ்ட்பெய்டுடன் ஒப்பிடும் போது ப்ரீபெய்ட் திட்டங்களில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. எனினும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சிறப்பு பலன் குறித்து பேசும்போது, இவற்றில் ​​பயனாளர்களுக்கு டேட்டா தீருவதோ (அ) கால் அவுட் ஆகிவிடுமோ என்ற டென்ஷன் தேவையில்லை. பயனாளர்கள் தொடர்ந்து காலிங் செய்யலாம் மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். இதற்கென அவர்கள் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவேண்டியதில்லை. ஆகவே அதன்படி நீங்கள் Vi பயனராக இருந்து, உங்களது ப்ரீபெய்டு இணைப்பை போஸ்ட்பெய்டுக்கு மாற்ற விரும்பினால் மற்றும் சிறந்த போஸ்ட்பெய்டு திட்ட […]

Categories
ஆட்டோ மொபைல்

டிசம்பர் 1 முதல் அமல்…. இருசக்கர வாகனங்களின் விலை அதிரடி உயர்வு…. பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு….!!!

நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஹீரோ நிறுவனம் வாகனங்களின் உற்பத்தி செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ப்ளெண்டர், எக்ஸ் பல்ஸ், எக்ஸ்ட்ரீம் , மேஸ்ட்ரோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விலையை ஹீரோ நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது. இந்நிலையில் ஹீரோ பைக் […]

Categories
மாநில செய்திகள்

“இந்த மாதம் தேர்வு கிடையாது”….. தேதி திடீர் மாற்றம்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் தற்போது கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் நவம்பர் 7ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. பணியிடங்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்று முதல் பெயர் மாற்றம் செய்யலாம்….. அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதனைத் தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை  இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற குறுஞ்செய்தி மக்களின் செல் போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து மின் இணைப்புடன் […]

Categories
மாநில செய்திகள்

ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் இலவசம் தான்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒருவர் ஐந்து மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தமிழகத்தில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதனைத் தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு…. கட் ஆப் மார்க் எவ்வளவு?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அவ்வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற நிலையில் அண்மையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து குரூப்-4 தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வர்கள் கட் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடையாது…. மத்திய அரசு திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றது. அவ்வகையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,மத்திய அரசின் 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின் படி எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாயம் மற்றும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே போட்டிக்கு நீங்க ரெடியா?…. வீட்டிலிருந்தே ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

வீட்டில் இருந்து கொண்டே மத்திய அரசு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் ஒரு பரிசு போட்டியை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வீட்டில் இருந்து கொண்டே ஒரு லோகோவும் டேக் லைனும் தயார் செய்து கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும். 2023 ஆம் ஆண்டு திணைகளுக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திணை உணவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி கொரோனா பரிசோதனை தேவையில்லை….. அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இடங்களிலும் பரிசோதனை கட்டாயம் என அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. அதன்படி பிரசவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளிகளுக்கும் அறிகுறி இல்லாத பட்சத்தில் கொரோனா பரிசோதனை தேவையில்லை. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே இனி கொரோனா பரிசோதனை செய்தால் போதும். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. இன்னும் 2 நாள் தான் டைம் இருக்கு….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை வருகின்ற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் […]

Categories

Tech |