Categories
மாநில செய்திகள்

“இனி அச்சமில்லை”… சென்னை அண்ணா நகரில் பள்ளிக்கருகே புதிய நடை மேம்பாலம்….. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!!!

சென்னை அண்ணாநகர் ஜங்ஷனில் உள்ள உள்வட்ட சாலையானது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இது கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வடசென்னை ஆகியவற்றை இணைக்கும் சாலையாக இருப்பதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பகுதியில் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியும் அமைந்துள்ளது. அதன் பிறகு பெற்றோர் மற்றும் மாணவர்கள் சாலையை கடந்து செல்வதற்கு ஏதுவாக காலை மாற்றும் மாலை என இரு வேலைகளிலும் 40 நிமிடங்கள் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டீல் கேட் கதவு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 3A தேர்வர்கள் கவனத்திற்கு…. இங்கு தேர்வு நடைபெறாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யின் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 3A தேர்வு வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை…. இன்று ஒரு நாள் தான் டைம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலைமூன்றாம் ஆண்டு படிப்புகளில் பயிலும் சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா?…. சென்னையில் சர்வதேச திரைப்பட விழா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தத் திரைப்படங்கள் சென்னையில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் அண்ணா சினிமா சொல்லிட திரையரங்குகளில் திரையிடப்படும். இதில் 12 தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன. போட்டி பிரிவில் பன்னண்டு தமிழ் படங்களும் தமிழக அரசின் எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

கிராமிய கலைஞர்களே ரெடியா?…. சென்னையில் ” நம்ம ஊரு திருவிழா”…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான கலை விழா சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக சென்னையில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள கலை குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து நிமிட காட்சியை பதிவு செய்து கலை பண்பாட்டு, முகவரி மற்றும் செல்போனியன் […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம்….. டிசம்பர் 8ம் தேதி தான் கடைசி நாள்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் நவம்பர் மாதம் நான்கு நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள டிசம்பர் எட்டாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசளிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஜனவரி 3ஆம் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழக முழுவதும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இன்று இந்த மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெறும் நிலையில் இந்த வருடத்திற்கான தீபத்திருவிழா கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி ஆன இன்று  மலை  உச்சியில் தீபம் ஏற்றப்படும். இன்றைய தினம் தங்களின் வீடுகளில் விளக்கு ஏற்றி மக்கள் அனைவரும் வழிபடுவார்கள். இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு முக்கிய அறிவிப்பு…. தேர்வு மையம் திடீர் மாற்றம்…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் மற்றும் தொழில், வர்த்தகத்துறை மற்றும் பண்டகக்காப்பாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு நடத்தப்பட உள்ளது. நடப்பு ஆண்டு 15 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நாளை இந்த மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெறும் நிலையில் இந்த வருடத்திற்கான தீபத்திருவிழா கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி ஆன நாளை மலை  உச்சியில் தீபம் ஏற்றப்படும். இன்றைய தினம் தங்களின் வீடுகளில் விளக்கு ஏற்றி மக்கள் அனைவரும் வழிபடுவார்கள். இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வர்களே…. மெயின் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதன்மை தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! ஹேப்பி நியூஸ்…. இனி ஆதார்- மின் இணைப்பு மிகவும் சுலபம்….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!!!!

தமிழகத்தில் ஆதார் எண்ணுடன் மின் கட்டண எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் பிறகு ஆதார் எண்ணை மின்கட்டண எண்ணுடன் இணைக்காவிட்டால் மின்கட்டணம் செலுத்த முடியாது என்று பரவும் தகவல்கள் உண்மை கிடையாது என அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் விளக்கம் அளித்திருந்த நிலையில் தற்போது வரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆதார்-மின் இணைப்பை செய்துள்ளனர். இந்நிலையில் ஆதார் எண்ணை மின் கட்டண எண்ணுடன் ஒரே சமயத்தில் பலர் ஆன்லைனில் இணைப்பதால் சர்வர் பிரச்சினை […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களை ரெடியா?…. தமிழகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் டிவிஎஸ் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் புதிய மாற்றம்…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் மாதாந்திர ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கேரளாவில் ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனால் மக்கள் கூட்டம் ரேசன் கடைகளில் அதிகரித்துள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில் 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் சத்துணவு முட்டை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலுடன் ஊட்டச்சத்து மாவு கலந்து வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது மட்டுமல்லாமல் சத்துணவு முட்டை வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு முட்டை வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி முதல் கட்டமாக 293 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரம் இரண்டு முட்டை வீதம் சுழற்சி முறையில் அனைத்து பள்ளிகளுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு…. ஆதார் – பான் கார்டு இணைக்க மார்ச் 31 கடைசி நாள்…. மறந்துடாதீங்க….!!!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு உங்கள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா […]

Categories
மாநில செய்திகள்

நகர வாழ்க்கை தர கணக்கெடுப்பு…. இதை செய்தால் ரூ.5000 பரிசு…. சென்னை மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு….!!!!

நகரங்களின் வாழ்க்கை வசதி குறித்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் கருத்து பகிரலாம் எனவும் ட்விட்டரில் அதிக தகவல்களை பகிர் பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நகரங்களின் வாழ்க்கை வசதி மற்றும் நகர நிர்வாக செயல்பாடு குறியீட்டை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நிர்வாக அமைச்சகம் ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறது. நகர வாழ்க்கை தரம், பொழுதுபோக்கு மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றைக்கு 70 சதவீதமும் நகரத்தில் வசிக்கும் பொது […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. இது கட்டாயம்…. தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவர் படிப்பு மாணவர்களின் விவரங்கள் அனைத்தையும் இளைய தளம் மூலமாக பதிவேற்ற வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதுநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படை தன்மை உடன் நடத்த வேண்டும். நீட் தேர்வு தகுதி அடிப்படையில் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை…. டிசம்பர் 31 க்குள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி படித்தால் அவர்களுக்கு தமிழக தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து பட்டப் படிப்பிற்காக பத்தாயிரம் ரூபாய் மற்றும் டிப்ளமோ படிப்பிற்காக ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வருடத்திற்கான விண்ணப்பங்களை ஆசிரியர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்று முதன்மை கல்வி அலுவலகங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும்…. 7 நாட்களில் தபாலில் வீடு தேடி வரும் சபரிமலை பிரசாதம்….!!!!

இந்தியாவில் எந்த ஒரு தபால் நிலையத்தில் இருந்தும் முன்பதிவு செய்தால் சபரிமலை பிரசாதம் 7 நாட்களில் வீடு தேடி வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பக்தர்களுக்காக சாமி பிரசாதம் என்ற திட்டத்தை அஞ்சல் துறை தற்போது நடத்தி வருகின்றது. இதில் மூன்று வகையான பிரசாதம் அனுப்பப்படும். 520 ரூபாய் பாக்கெட்டில் ஒரு அரவணை, 960 ரூபாய் பாக்கெட்டில் நான்கு அரவணை, 1760 ரூபாய் பாக்கெட்டில் பத்து அரவணை இருக்கும். அதனுடன் அனைத்து பாக்கெட்டுகளிலும் நெய், குங்குமம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவாசாயிகளுக்கு கவனத்திற்கு…. பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மேம்பாட்டு திறன் கழகம், சென்னை லயோலா கல்லூரி இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணம் இன்றி வழங்கி வருகிறது. பட்டப்படிப்பு தேறி 20 முதல் 25 வயது உடைய அனைவரும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வாரம் ஐந்து நாட்கள் தினம் தோறும் இந்த வகுப்புகள் நடைபெறும். இது குறித்த கூடுதல் தகவலை அறிவதற்கு https://www.loyolacollege.edu/CAJ/home என்ற இணையதள பக்கத்தை அணுகலாம். இதற்கு முன்னதாக கட்டணம் இல்லை […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக டிசம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் எட்டாம் தேதி வரை நான்கு நாட்கள் தினமும் காலையில் மழை சூழலை பொறுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது. இந்த கோவிலில் கடந்த இரண்டு மாதங்களாக கன மழை காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மலை ஏற அனுமதி வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து சாமி […]

Categories
இந்திய சினிமா சினிமா

”வீர சிம்ஹா ரெட்டி” படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்….. வைரலாகும் போஸ்டர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து வரும் திரைப்படம் வீரசிம்ஹா ரெட்டி. இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படம் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் 2023 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள்…. விண்ணப்பித்தவர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறையிலும் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன.சமீபத்தில் தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் 5578 விற்பனையாளர் மற்றும் 925 கட்டுநர் என மொத்தம் 6503 பணியிடங்கள் இருப்பதாக அரசு அறிவித்தது. இந்த பணிக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீப திருவிழா….. தொடங்கியது ஆன்லைன் டிக்கெட் விநியோகம்…. உடனே முந்துங்க….!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வருகின்ற  டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி வருகை தருகிறார். இதனால் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் திருவண்ணாமலைக்கு இந்த வருடம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தெற்கு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு அன்னதான ஸ்பெஷல்…. தேவசம் போர்டு அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் நேர்முகத் தேர்வு மூலம் ஆள் சேர்ப்பு…‌.. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக மண்டல இணை பதிவாளரும், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான ராஜ்குமார் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக இருக்கும் 233 விற்பனையாளர் மற்றும் 10 கட்டுநர் காலி பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட இருக்கிறது. இந்த தேர்வு டிசம்பர் 15 முதல் 25-ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே!…. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. உடனே இதில் ஜாயின் பண்ணுங்க….!!!!!

நல்ல நிதித் திட்டமிடல் என வரும்போது எஸ்ஐபி-ன் பெயர் முதலாவதாக வரும். ஏனென்றால் இவற்றில் ஒரு பெரிய தொகையை குறுகிய காலத்தில் நாம் சேமித்து விடலாம். எஸ்ஐபி வாயிலாக சில வருடங்களில் நல்ல தொகையை திரட்டி உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கலாம். இதன் வாயிலாக நாளுக்குநாள் அதிகரிக்கும் குழந்தைகளின் கல்விக் கட்டணங்களின் இறுக்கத்தில் இருந்து விடுபடலாம். அத்துடன் குழந்தை வெளிநாட்டில் படித்தாலும் சரி (அ) நாட்டிற்குள் படித்தாலும் சரி விலை உயர்ந்த கட்டணங்கள் (அ) பிற செலவுகளின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி ஆதார் இணைப்புக்கு தனி இணையதளம்…. மின்வாரியம் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வீடுகளை உள்ளடக்கிய இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை தற்போது இணைத்து வருகின்றது . அதன்படி மின்வாரியத்தின் www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும் கட்டண மையங்களிலும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். அதனுடன் பலரும் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவது மட்டுமல்லாமல் புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கும் […]

Categories
பல்சுவை

உங்கள் குடும்பத்திற்கு வருமானம், பாதுகாப்பு தரும் சிறந்த திட்டம்…. குறைந்த முதலீட்டில் அதிக லாபம்…!!!

எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் உமாங் காப்பீடு திட்ட பாலிசிதாரரின் குடும்பத்திற்கு வருமானத்தையும் பாதுகாப்பையும் வழங்குகின்றது. இந்த திட்டத்தில் 26 வயதில் 4.5 லட்சம் காப்பீடு திட்டத்தை தேர்ந்தெடுத்தால் மாதம் தோறும் 1350 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் மூலமாக வருடத்திற்கு 15 ஆயிரத்து 882 ரூபாய் சேமிக்கப்படுகிறது. 30 வருடங்களாக இந்த தொகை செலுத்தப்படும் நிலையில் 4.76 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். 30 வருடங்கள் பிரீமியம் செலுத்தி விட்டால் 31 ஆம் ஆண்டிலிருந்து எல்ஐசி நிறுவனமே வருடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளின் படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் […]

Categories
மாநில செய்திகள்

வனத்தொழில் பழகுநர் காலி பணியிடங்களுக்கு இன்று தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் வனத்தொழில் பழகுனர் காலி பணியிடங்களுக்கு இன்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அறிக்கை கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 10 காலி பணியிடங்களுக்கு கட்டாய மொழிப்பாட அடிப்படையிலான தேர்வு நாளை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து விருப்பம் மொழி பாடங்களில் தேர்வு டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுகின்றது. தேர்வு எழுதுவதற்கு 14,037 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

வனத்தொழில் பழகுநர் காலி பணியிடங்களுக்கு நாளை தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் வனத்தொழில் பழகுனர் காலி பணியிடங்களுக்கு நாளை அதாவது டிசம்பர் 4ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அறிக்கை கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 10 காலி பணியிடங்களுக்கு கட்டாய மொழிப்பாட அடிப்படையிலான தேர்வு நாளை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து விருப்பம் மொழி பாடங்களில் தேர்வு டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுகின்றது. தேர்வு எழுதுவதற்கு 14,037 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு: 10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. அரசு தேர்வுகள் துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில்பொது தேர்வு எழுத உள்ள 10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தத்திற்கான அவகாசத்தை அரசு தேர்வு துறை தற்போது நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. மாணவ மாணவிகளின் விவரங்களை EMIS இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500, இனி வீட்டிலிருந்தே வேலை…. முதல் பஸ் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகள் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உட்பட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஒரு மாற்றுத்திறனாளி கூட […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்…. இந்த தவறை மட்டும் யாரும் செய்யாதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் இன்று பெரும்பாலான மக்கள் அஞ்சலக வங்கி கணக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் மோசடிகள் நடைபெறுவதும் பலர் ஏமாற்றப்படுவதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் மற்றும் கல்வியறிவு இல்லாதவர்களின் பெயர்களில் போலீஸ் கணக்குகளை தொடங்கி மோசடி செய்பவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வங்கி கணக்கு வைத்திருப்போர் தங்களின் தனிப்பட்ட விவரங்களை தெரியாத நபர்களுக்கு பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு உண்மையான கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல் பல்வேறு இணைய […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு…. இனி இதை மட்டும் செய்தால் போதும்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. அதனால் இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்வாரிய இணையதள பக்கத்திற்குச் சென்று அதற்கான பக்கத்தில் பதிவு செய்த அலைபேசி எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் அனுப்பப்பட்ட பிறகு அந்த எண்ணை இணையத்தில் பதிவிட்ட பிறகு ஆதார் இணைக்கும் பக்கத்திற்கு செல்லும். அதில் வீட்டு உரிமையாளர் […]

Categories
மாநில செய்திகள்

2023 பொங்கல் பரிசு தொகுப்பு…. இனி இதுவும் கட்டாயம்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு குறித்து அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாகவும் இந்த தொகை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு எண்ணை தமிழகத்தில் 14,84,582 ரேஷன் அட்டைதாரர்கள் இணைக்காமல் இருப்பதாகவும் இவர்களின் விவரங்களை சேகரிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் தற்போது வங்கி கணக்கு என்னுடன் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழா…. 4 நாட்களுக்கு 24 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி வருகை தருகிறார். இதனால் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் திருவண்ணாமலைக்கு இந்த வருடம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு: கடைசி நாள் இதுதான்…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளின் படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி பேருந்துகளுக்கு இனி…. காலை 8.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை…. போக்குவரத்து துறை புதிய உத்தரவு….!!!!

பெங்களூரில் தினம்தோறும் காலை நேரத்தில் பள்ளிகளுக்கு அருகே உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதனால் அலுவலகத்திற்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி தற்போது பள்ளி பேருந்துகள் மற்றும் பேன்கள் பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களை இறக்கி விட வேண்டும். இதேபோன்று பெற்றோர்களும் பள்ளி வளாகத்திற்குள் சென்று தங்களின் குழந்தைகளை இறக்கி விட வேண்டும். மேலும் காலை 8.30 மணிக்கு மேல் பள்ளி பேருந்துகள் பள்ளிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு…. இனி ஓராண்டு கால சேவை கட்டாயம்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாநில மற்றும் மத்திய கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர முடியும். நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது மாணவர் சேர்க்கையும் நடைபெற்ற வருகிறது. என் நிலையில் புதுச்சேரி மாநில அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது மருத்துவம் படித்து முடித்து பட்டம் பெற்ற இறுதியாண்டு மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மட்டும் இன்று பள்ளிகள் இயங்கும்…. மாணவர்களே உடனே கிளம்புங்க…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி கடந்த வாரங்களில் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மலைப்பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையை […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்ட பணிகளை மீண்டும் தொடர விருப்பம்… தலிபான் அரசு அறிவிப்பு…!!!!!

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அங்கு குண்டு வெடிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் காரணமாக கைவிடப்பட்ட பணிகளை மீண்டும் தொடர இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி இந்திய தூதரகத்தில் இருந்த அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தடைபட்டது. இருந்த போதிலும் இந்தியா, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு  உணவு மற்றும் மருத்துவ உதவிகளை  வழங்கி வந்தநிலையில்  […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்… வி.ஐ.பி தரிசன நேரம் மாற்றம்…!!!!!

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை நடைமுறையில் இருந்தது. இதன் காரணமாக முந்தைய நாள் இரவு ஏகாந்த சேவைக்கு பிறகு தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் காலை 5 மணி முதல் 8 மணி வரை சாமியை தரிசனம் செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில் திருப்தி தேவஸ்தானம்  வி.ஐ.பி பிரேக் தரிசன நேரம் காலை 8 மணிக்கு தொடங்கும் விதமாக மாற்றியது. இதனால்  காலை 5 […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கில் ரூ. 1000 பரிசு பணம்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் நியாய விலை கடைகளின் மூலம் நடபாண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு ரூபாய் 1000 வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த முறை ரொக்க பணத்திற்கு பதிலாக 21 பொருட்கள் அடங்கிய மளிகை சாமான்கள் மட்டும் தான் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டது. கடந்த 19-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது பொங்கல் பரிசு தொகையாக ரூபாய் 1000 வழங்குவதற்கும், இலவசமாக வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலையின் நிறம் மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே…. பேருந்துகளில் சேவை குறைபாடு இருந்தால்…. இந்த நம்பரில் புகார் செய்யலாம்….!!!!

தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு போக்குவரத்து துறை சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்ட வருகின்றன. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பயணிகளின் குறைகளையும் அரசு நிவர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் சேலம் கோட்டை அரசு பேருந்துகளில் சேவை குறைபாடுகளை 9489203900 என்ற whatsapp எண்ணில் பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படிக்கட்டில் பயணம், பயணிகளிடம் டிக்கெட் கட்டணத்திற்கு மீதி சில்லரை வழங்காமல் இழுத்தடிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. டிசம்பர் 16க்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளின் படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் அரசு அவ்வப்போது பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் தமிழகத்தில் உள்ள 11 ஆம் வகுப்பு அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் அனைவருக்கும் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரண்டு வருடங்களுக்கு […]

Categories

Tech |