Categories
தேசிய செய்திகள்

ஆதார் பயனர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!

நாடு முழுவதும் உள்ள ஆதார் கார்டு பயனர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காதவர்கள் உடனே இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அப்படி இணைக்காதவர்களின் பான் கார்டு பயன்பாட்டை இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கு egov-nsdl.com என்ற இணையதளத்தில் சென்று Select Tax applicable – (0021) என்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஆய்வு மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

அறிவியல் மட்டும் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் SERB-POWER திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் R&D ஆய்வகங்களில் பல்வேறு S&Tதிட்டங்களில் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிதியில் பாலின வேறுபாட்டை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் படி 35 முதல் 55 வயது உடைய பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு மாதம் தோறும் 15 ஆயிரம் ரூபாய் வீதம் 25 பேருக்கு உதவி தொகை வழங்கப்படும். மேலும் வருடத்திற்கு 10 லட்சம் விகிதம் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயலால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நல்ல வாய்ப்பு…. டிசம்பர் 16 முதல் 31 வரை…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி!…. கனமழையில் சேதமடைந்த படகுகளுக்கு உடனடி நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது அமைச்சர் ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியானதாகவும், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் போன்றவைகள் சாய்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவைகள் உடனடியாக சரி செய்யப்படும். இந்நிலையில் தமிழக அரசு மழையின் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்திலிருந்து காசிக்கு செல்வோருக்கு இனி செம ஜாலிதான்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

இந்தியாவில் மத்திய அரசால் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை முதலில் வட மாநிலங்களில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது தென் மாநிலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையானது நாட்டில் உள்ள 75 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையே புதிய தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதாவது உத்திரபிரதேசமாநிலத்தில் […]

Categories
உலக செய்திகள்

பாலியல் தொழில் குற்றமில்லை… விரைவில் வெளியாகும் அறிவிப்பு… பிரபல நாட்டின் முடிவு…!!!!!

தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 9-ம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதற்கான சட்டத்தை நிதி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்ற உள்ளது. இந்த சட்டம் தற்போது பொது மக்களின் கருத்துக்காக உள்ளது. ஒருவேளை இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் ஆப்பிரிக்காவில் பாலியல் சேவைகளை விற்பதும், வாங்குவதும் இனி குற்றமாகாது. இது குறித்து நீதித்துறை அமைச்சர் ரொனால்ட் ல்மாலா கூறியதாவது, பாலியல் தொழிலை குற்றமாக்குவதன் மூலமாக தென்னாபிரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான மனித […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்… கடற்கரை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து…!!!!

கடற்கரை – வேளச்சேரி இடையே மாண்டஸ் புயலால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன் பின் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே நேற்று இரவு 10 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, சுமார் 5 மணி நேரத்திற்கு பின் அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில் 4000 ஆசிரியர்கள் பணி நியமனம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஹரியானா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் சுமார் 2,075 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மாதம் 2,069 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக இரண்டு மாத காலத்திற்குள் 4,100 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தப் பணியிடங்கள் ஹரியானா கவுசல் ரோஸ்கர் நிகாமின் உதவியுடன் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு மாதங்களுக்குள் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த காலி பணியிடங்கள் முழுவதுமாக நிரப்ப நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

புயல் பாதிப்புக்கு உதவ தயார்…. மக்களே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. பாஜக அண்ணாமலை அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: புயல் பாதித்தவர்களுக்கு விரைவில் நிவாரணம்….. அமைச்சர் அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.50,000 கடன்…. மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள தெருவோர விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி ஸ்வ நிதி யோஜனா என்ற சிறப்பு நுண் கடன் வசதி அழைப்பதற்கான திட்டம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தெருவோர விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வியாபாரிகள் அனைவரும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும். அவ்வாறு வாங்கும் கடனை ஓராண்டு காலத்தில் மாத தவணைகளில் திரும்ப செலுத்த வேண்டும். உரிய காலத்தில் இந்த கடன் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 24 முதல் மதுரை – சீரடி இடையே பாரத் கௌரவ் ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இடங்களை பார்வையிடும் விதமாக பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல் சேவை கடந்த ஜூன் 14ஆம் தேதி கோவை மற்றும் சாய் நகர் சீரடி இடையே இயக்கப்பட்டது. இவர் எட்டாவது பயணம் மதுரை மற்றும் சாய் நகர் சீரடி வரை தொடங்க உள்ளது. மதுரையில் இருந்து வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், சென்னை, எழும்பூர், […]

Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருது…. டிசம்பர் 12 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது குடியரசு தின விழாவின் போது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் விருப்பமுள்ளவர்கள் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் […]

Categories
உலக செய்திகள்

1.5 பில்லியன் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்…. காரணம் இதுதான்…. எலான் மஸ்க் புதிய அதிரடி…..!!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ட்விட்டரை வாங்கினார். அதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களை வங்கிகளிடமிருந்து கடன் வாங்கினார். அதனால் இந்த கடன்களை திரும்ப செலுத்துவதற்காக ட்விட்டரில் பல மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார். அவ்வகையில் சுமார் 330 மில்லியன் பயனர்கள் தற்போது ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களில் பல வருடங்களாக பயன்படுத்தாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகளையும் மற்றும் போலியான கணக்குகளையும் கண்டறிந்து நீக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

அகமதாபாத்திற்கு சிறப்பு கட்டண ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு சிறப்பு கட்டண அறையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து டிசம்பர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

மாண்டஸ்புயல் இன்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர், நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்  […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…. இன்று குறைதீர்ப்பு முகாம்…. உடனே கிளம்புங்க…. !!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கு தீர்வு காணும் விதமாக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் டிசம்பர் மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம்  டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டலங்களிலும் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10 […]

Categories
மாநில செய்திகள்

கல்விப் பணிகளில் காலியிடங்கள்…. இன்றே கடைசி நாள்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வி பணிகளில் நிதியாளர் காலி பணியிட தேர்வுக்கு டிசம்பர் 10ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் நிதியாளர் காலி பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி தேர்வு நடைபெறும். […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் இளைஞர்களுக்கு இலவச ஆணுறை… ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு… இதுதான் காரணமா…?

ஜனவரி 1 முதல் பிரான்ஸ் நாட்டு மருந்தகங்களில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இது கருத்தடையில் ஒரு சிறிய புரட்சி என தெரிவித்துள்ளார். ஏனென்றால் இளம்பெண்கள் எதிர்பாராமல் கர்ப்பமாவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரெஞ்சு  துறை அதிகாரிகள் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக பாலுறவு மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருகிறது. அதனால் தேவையற்ற கர்ப்பங்களை தவிர்ப்பதற்காகவும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!!!!

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 340 கன அடி ஆகவும், தற்போது  ஏரியின் நீர்மட்டம் 20.37 அடியாகவும் […]

Categories
Tech

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் 5G சேவை….. வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அண்மையில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டது. பல சிம்கார்டு நிறுவனங்களும் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அடுத்த ஐந்து முதல் ஆறு மாதங்களில் பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பத்தை 5Gக்கு மேம்படுத்தும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள வேறு எந்த தொழில்நுட்ப நிறுவனமும் இல்லாத வகையில் கிராமப்புறங்களில் பிஎஸ்என்எல் விரிவான நெட்வொர்க்கை கொண்டுள்ளது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் பொதுமக்கள் கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகிறது. அதோடு கோவில் கருவறையையும் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் ஆங்காங்கே செல்போன் பயன்பாடானது கோவில்களில் இருக்கத்தான் செய்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பிரபலமான பூரி ஜெகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி…. 7 விமான சேவைகள் இன்று ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று பள்ளிகள் இயங்கும்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 150 கிலோ அரிசி இலவசம்…. மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் மக்களின் நலனை கருதி மத்திய அரசு சார்பாக அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. அதனைப் போலவே மாநில அரசுகளும் அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு இலவசமாக வழங்கின. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 150 கிலோ வரை அரிசி இலவசமாக வழங்கப்பட உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே ரெடியா இருங்க…. டிசம்பர் 10 குறைதீர்ப்பு முகாம்…. அரசு முக்கிய அறிவிப்பு…. !!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கு தீர்வு காணும் விதமாக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் டிசம்பர் மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டலங்களிலும் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு சென்னையிலிருந்து தற்போது 520 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது இன்று மாலை 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வலுப்பெரும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக டிசம்பர் 8-ம் தேதி முதல் அடுத்த 4 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் 3 மாவட்டங்களில் விடுமுறை….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

புறவழிச்சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றம்…. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி….!!!!!

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் உளுந்தூர்பேட்டை – சேலம் இடையிலான 136 கி.மீ தொலைவில் உள்ள புறவழிச் சாலைகளை இரு வழிச் சாலைகளில் இருந்து நான்கு வழிச்சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க  பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள மொத்தம் எட்டு புறவழிச் சாலைகளில் ஆறு புறவழிச் சாலைகளை நான்கு வழி சாலைகளாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த பணிகளில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புயல் எதிரொலி…. கனமழையால் சென்னை – தூத்துக்குடி விமானம் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில்  டிசம்பர் 9ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் டிவிஎஸ் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

உங்க லக்கேஜ் தொலைந்துவிட்டதா?… இனி கவலையை விடுங்க…. ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்…..!!!!

ரயில் பயணிகளுக்கு ஏதேனும் உடைமைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுவிட்டால் இனிமேல் கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் ஓடும் ரயில் (அ) ரயில் நிலையத்தில் இருந்து உங்களது பொருட்கள் திருடப்பட்டால், இழப்பீடு கோருவதற்கு பயணிகள் பின்பற்ற வேண்டிய பல விதிகள் இருக்கிறது. அதாவது, ரயில்வே வழங்கிய விதிகளின் அடிப்படையில் திருடப்பட்ட லக்கேஜின் மதிப்பை தீர்மானித்த பின், அதற்குரிய இழப்பீடு பயணிகளுக்கு வழங்க இந்திய ரயில்வே பொறுப்பாகும். லக்கேஜ் திருட்டுபோனால் பயணிகள் ரயில் நடத்துனர், கோச் உதவியாளர், காவலர் (அ) […]

Categories
தேசிய செய்திகள்

பனிக்காலங்களில் ரயில் விபத்தை தடுக்க… இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு… என்ன தெரியுமா…?

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காணப்படும் மூடு பனியின் காரணமாக ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “விபத்து ஏற்படுத்துவதை தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தை குறைப்பது போன்றவற்றில் தனி கவனம் செலுத்தப்படும். இதற்காக பனிப்படர்வை நீக்கும் கருவிகளை ரயில் இன்ஜின்களில் பொருத்துவது மற்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துவது, […]

Categories
உலக செய்திகள்

இனி லிவிங் டுகெதரில் வாழ்ந்தால் “இதுதான் தண்டனை”…. பிரபல நாட்டில் இயற்றப்பட்ட புதிய சட்டம்…. போராட்டத்தில் குவிந்த மக்கள்….!!!!!

பிரபல நாட்டில் தவறான முறையில் உடலுறவு வைத்துக் கொள்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் திருமணமானவர்கள் தங்களது உறவினை தாண்டி மற்றொருவருடன் உடலுறவு வைத்து வருகின்றனர். இதற்கு  தனியாக எந்த  சட்டமும் இயற்றப்படவில்லை. இந்நிலையில்  பிரபல நாடான இந்தோனேசிய அரசு  விதிமுறைகளை  அமல்படுத்த  முடிவு செய்துள்ளது. அதில் பெண்ணோ, ஆணோ ஒருவரை  திருமணம் செய்து  தங்களது வாழ்க்கை துணையாக ஏற்ற பிறகு மற்றொருவருடன் உறவு வைத்துக் கொள்வதற்கு தடை விதித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!!…. Upi payment செய்ய RBi விதித்த புதிய கட்டுப்பாடு…. என்னன்னு தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!!

பணம் அனுப்புவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. National payments corporation of India என்ற அமைப்பின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு upi  அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாளுக்கு நாள் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் ஷாப்பிங் செய்யவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணம் அனுப்பவும் இதனை பயன்படுத்துகிறார்கள். இதனையடுத்து வங்கியில் இருந்து பணம் செலுத்துவது மிகவும் சுலபமானது. தற்போது அரசு இதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் எஸ்பிஐ வங்கியின் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம்….. இன்றே கடைசி நாள்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் நவம்பர் மாதம் நான்கு நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள டிசம்பர் எட்டாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசளிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஜனவரி 3ஆம் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழக முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி: இன்று(டிச…8) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு… ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்தி தாஸ் கூறியதாவது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக Special Exam எழுதுபவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் 100-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலையின் கீழ் படிக்கும் மாணவர்கள் அரியர் வைத்து இருந்தால் மீண்டுமாக தேர்வு எழுதுவதற்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவது வழக்கம் ஆகும். மேலும் அதிக முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை எனில் அவர்களுக்கு Special Exam எழுத அனுமதி வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டிலும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி…. உடனே முந்துங்கள்…. இனி இருந்த இடத்தில் இருந்தே…..!!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருதி அவ்வப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டு வருகிறது. அவ்வகையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கொண்டு வந்துள்ளது. வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற தொந்தரவு இல்லாமல் ஆன்லைன் மூலமாக எளிதில் வீட்டுக் கடன் பெறுவதற்கான வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதாவது எஸ்பிஐ யோனோ செயலி மூலமாக எந்த […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி…? இதோ எளிய வழிமுறைகள்..!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மின் பயனாளர்களும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இதனை பயனர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செய்து கொள்ளலாம். இதற்கு அவர்கள் ஆதார் அட்டையின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட வேண்டும். முதலில் நீங்கள் தமிழக மின்வாரியத்தில் அதிகாரபூர்வ இணையதளமான www.tneb.gov.in செல்ல வேண்டும். அங்கு Consumer info அல்லது நுகர்வோர் தகவல் என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்யவேண்டும். அதன் பின் நீங்கள் உங்களின் மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதை தாண்டி அரசு சார்பாகவும் பள்ளி நிர்வாகம் சார்பாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு போதனை வகுப்புகள் நடத்தப்படுவது, நீதி கதைகள், அறநெறி முறைகள் மற்றும் அகிம்சை போன்றவற்றை கற்பிப்பது என மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு நல்ல சமுதாய அக்கறை கொண்டவராக உருவாக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு இருக்கையில் நேற்று நெல்லை மாவட்டம் களக்காட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

SSC தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு…. எப்படி பதிவிறக்கம் செய்வது?….. இதோ முழு விவரம்…..!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் junior Hindi translator, junior translator , senior Hindi translator ஆகிய பதவிகளுக்கான பேப்பர் 2 தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பேப்பர் ஒன்று தேர்வு அக்டோபர் 1ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் அதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அடுத்த தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ssc.nic.in என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்…. டிசம்பர் 18 ரெடியா இருங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. இதில் தற்போது வரை ஏராளமானோர் பங்கேற்று வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் தனியார் துறைகளுடன் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகிறது. வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை […]

Categories
மாநில செய்திகள்

கல்விப் பணிகளில் காலியிடங்கள்…. டிசம்பர் 10 கடைசி நாள்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வி பணிகளில் நிதியாளர் காலி பணியிட தேர்வுக்கு டிசம்பர் 10ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் நிதியாளர் காலி பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி தேர்வு நடைபெறும். […]

Categories
மாநில செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று இணைய வழியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களால் கலந்தாய்வு தற்போது டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் முதலில் மாவட்டத்திற்குள்ளும் அதன் பிறகு மாவட்டம் விட்டு […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலைக்கு இன்றும் சிறப்பு பேருந்துகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டிசம்பர் 7ஆம் தேதி வரை 2700 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. சென்னையிலும் கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. நேற்று திருவண்ணாமலை கார்த்திகை தீப […]

Categories
தேசிய செய்திகள்

UPSC 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://www.upsc.gov.in/ அல்லது https://ups online.nic.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 மற்றும் 25ஆம் தேதி நாடு முழுவதும் இந்த தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கு பிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories

Tech |