Categories
மாநில செய்திகள்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

சமுதாய வகுப்பு நல்லிணக்கத்திற்காக தரப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மூன்று அளவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதுக்கு தலா முறையே 20 ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ரூ.1 லட்சம் காசோலை…. அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் வீர தீர செயல்கள் புரிபவர்கள் மற்றும் திறமை, துணிவு கொண்டவர்களை பாராட்டும் விதமாக சுதந்திர தின விழாவின்போது கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குடியரசு தின விழாவின்போதும் அவர்களுக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் என்ற விருதை வழங்குகின்றது. அவ்வாயையில் நடப்பு ஆண்டிற்கான அண்ணா பதக்கம் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா?…. சென்னையில் இன்று முதல் சர்வதேச திரைப்பட விழா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா இன்று டிசம்பர் 15ஆம் தேதி தொடங்குகிறது. 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தத் திரைப்படங்கள் சென்னையில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் அண்ணா சினிமா சொல்லிட திரையரங்குகளில் திரையிடப்படும். இதில் 12 தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன. போட்டி பிரிவில் பன்னண்டு தமிழ் படங்களும் தமிழக அரசின் எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை… ஜன 13-ஆம் தேதி பயணம் இன்று முதல் முன்பதிவு தொடக்கம்… வெளியான அறிவிப்பு…!!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 2023 ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனையடுத்து அரசு விரைவு பேருந்துகளில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்யக்கூடிய அரசு பேருந்துகளுக்கு 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. ஜனவரி 12-ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் ஜனவரி 13-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 13ஆம் தேதி அரசு விரைவு பேருந்துகளில் பயணம்…. இன்று முதல் முன்பதிவு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்படும். இந்த விடுமுறை தினத்தை பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவர். இதனால் அனைவரும் ஒரே நாளில் பயணம் செய்யும்போது பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை பயணிகளுக்கு வழங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

விலை உயர்வு எதிர்ப்பு…. தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்….. பரபரப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பால் விலை மற்றும் மின்கட்டணம் உயர்வு என அடுத்தடுத்து விலை உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பாக போராட்டம் நடைபெற்று வருகின்றது. பால் விலை, மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவின் போராட்டம் நடத்தப்படுகிறது. ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – மங்களூர் ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்…!!!!!!

தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 14-ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்படும் தினசரி ரயில் மறுநாள் பகல் 12.10 மணிக்கு பெங்களூர் சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயில் 14-ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதனால் இரவு 9:40 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். அதாவது ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்படும். மேலும் டிசம்பர் 17, 24, 31 ஆகிய தேதிகளில் 9.25 […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் புக் பண்ணா 1000 ரூபாய் கேஷ் பேக்…. உடனே முந்துங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பேடிஎம் மொபைல் ஆப் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் குறைந்த விலையில் சமையல் சிலிண்டர் வாங்கலாம். சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. தற்போது மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன்பதிவு செய்கின்றனர். அதில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பேடிஎம் ஆப்மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. பேடி எம் நிறுவனம் தங்களது அப்ளிகேஷன் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. செமஸ்டர் தேர்வுகள் மாற்று தேதி வெளியீடு….!!!!

தமிழகத்தில் கடந்த வாரம் புயல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. அதன் காரணமாக பல்கலைக்கழகம் விடுமுறை தினத்தன்று நடத்தப்பட இருந்த தேர்வுகளை ஒத்திவைத்தது. அந்த தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது சென்னை பல்கலைக்கழகம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான மாற்று தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?…. அப்போ உடனே டிக்கெட் புக் பண்ணுங்க…. தொடங்கியது முன்பதிவு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்படும். இந்த விடுமுறை தினத்தை பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவர். இதனால் அனைவரும் ஒரே நாளில் பயணம் செய்யும்போது பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை பயணிகளுக்கு வழங்கியுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இந்த பகுதிகளில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அதனை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாவில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு…. இன்று இந்த ரயில் தாமதமாக செல்லும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இடங்களை பார்வையிடும் விதமாக பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல் சேவை கடந்த ஜூன் 14ஆம் தேதி கோவை மற்றும் சாய் நகர் சீரடி இடையே இயக்கப்பட்டது.  இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சீரடி வாராந்திர விரைவு ரயில் டிசம்பர் 14ஆம் தேதி அதாவது இன்று  ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 10.20 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சராக பதவி ஏற்கிறார் உதயநிதி…. அதுவும் எந்த துறை தெரியுமா….?????

சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் உதயநிதி ஸ்டாலின் இன்று  காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவி ஏற்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அப்படி போடு…!! ஜியோவில் வந்தது smart phone…. மிகுந்த எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!

பிரபல  நிறுவனம் முதல் முறையாக 5g ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்கிறது. இந்தியாவில்   ஜியோ நிறுவனம்  முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த நிறுவனம் புதிதாக 5ஜி தொழில்நுட்பம் அடங்கிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த போன்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். மேலும் இதில் பெரிய 6.5 இன்ச் HD+LCD டிஸ்பிலே  வசதி, 90HZ refresh rate,snapdragon 480+SoC சிப்,4GB Ram,32GB ஸ்டோரேஜ் போன்ற  பல வசதிகளை […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு… அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்…!!!!!

கனடாவில் வாடகை வீட்டில் வசித்து வரும் குறைந்த வருவாய் கொண்ட ஒரு சில பேருக்கு அரசு 50 டாலர்கள் உதவித்தொகை வழங்குவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 15 வயது உடையவர்களாகவும், 2022 -ஆம் வருடத்தில் தங்கள் 2021 -ஆம் ஆண்டு வருவாயில் 30 சதவீதத்தையாவது வாடகையாக செலுத்தி இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் 35,000 டாலர்கள் அல்லது அதற்கு குறைவான வருவாய் கொண்ட குடும்பங்களாகவோஅல்லது 20,000 டாலர்கள் அல்லது அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பெயரில் மோசடி…. பயனர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு……!!!!

EPFO சந்தாதாரர்களுக்கு, பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருவர் அரசு ஊழியராகவோ (அ) தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் EPFOல் உறுப்பினராக இருப்பின், மாதந்தோறும் உங்களது பிஎப் கழிக்கப்படுகிறது. EPFO வாயிலாக பிஎப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. EPFOன் பெயரில் பல்வேறு மோசடிகள் வெளிவந்ததை அடுத்து, சென்ற சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாகவும் இது போன்ற எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. நாளை 1 மணி நேரம் ரயில் தாமதமாக புறப்படும்…. தெற்கு ரயில்வே….!!!!

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இடங்களை பார்வையிடும் விதமாக பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல் சேவை கடந்த ஜூன் 14ஆம் தேதி கோவை மற்றும் சாய் நகர் சீரடி இடையே இயக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சீரடி வாராந்திர விரைவு ரயில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நாளை ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் 450 வகையான மருத்துவ சிகிச்சைகள் இலவசம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் உள்ள தனியார் சுகாதார மையத்தில் மருத்துவ சிகிச்சை கட்டணம் அதிகரித்துள்ளதால் மக்களால் பரிசோதனைகள் நடத்த முடியாமல் இருக்கின்றன. அதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

IRCTC: ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்…. உடனே இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் ஏராளமான பயணிகள் இப்போது IRCTCன் இணையதளம் (அ) ஆப் வாயிலாக தங்களின் டிக்கெட்டை ஆன்லைனில் முன் பதிவு செய்கின்றனர். எனினும் தாங்கள் கடைசியாக ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை எப்போது பதிவுசெய்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவு இருக்கிறதா..? இந்த வருடம் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் IRCTC 30 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் IRCTC இப்போது செய்திருக்கும் மாற்றங்கள் குறித்து தெரிந்துக்கொள்வது அவசியமான ஒன்று. கொரோனா தொற்றுக்கு பின் ரயில்கள் இயக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!…. யாரும் அதை நம்பாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

திருப்பதி தேவஸ்தான நிர்வாகமானது ஏழுமலையான் கோயில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதற்ககிடையில் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு திரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக லட்டு பிரசாதத்திற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்ற தகவல் முற்றிலும் தவறானது ஆகும். அத்தகவலை பக்தர்கள் யாரும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: அவங்கள யாரும் தொல்லை செய்யாதீங்க?…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

திருப்பதி தேவஸ்தான நிர்வாகமானது ஏழுமலையான் கோயில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. காணொலி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தேவஸ்தான அதிகாரி வீரப்பிரம்மம் தலைமை தாங்கினார். வருகிற ஜனவரி 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று கோயில்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், வழிபாடு முறைகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதி போன்றவை பற்றி ஆலோசனை நடைபெற்றது. அதன்படி வரிசையாக பக்தர்கள் செல்ல […]

Categories
மாநில செய்திகள்

TET உண்மை சான்றிதழ்…. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (டெட்) நடத்தப்பட்டு வருகின்றன.  ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் உண்மை சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால், விண்ணப்பத்துடன் சான்றுகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு உண்மைத்தன்மை சான்றிதழை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு 2012, 2013, 2017, 2019 ஆகியவற்றுக்கான சான்றிதழ் திருத்தங்கள்,உண்மைத் தன்மை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு… பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு…!!!!

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. சீனா கொரோனா தொற்றில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக கொரோனா தொற்றை ஒழிக்க அதிபர் ஜின்பின் தலைமையிலான அரசு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் விரக்தி அடைந்த மக்கள் கடந்த மாதம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவில் இது போன்ற அரசு எதிர்ப்பு போராட்டங்கள் மிகவும் அரிது என்ற காரணத்தினால் இந்த போராட்டம் சீன அரசுக்கு மிகப்பெரிய சிக்கலாக […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய ரேட் இதுதான்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி உள்நாட்டு மற்றும் அந்நிய ஆணைய டெபாசிட் களுக்கும் உடனடியாக வட்டி விகிதம் திருத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 10ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 444 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.30 சதவீதம் வட்டி வழங்கப்படும் . மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ரூ.2,467 கோடியில் புதிய விமான நிலையம்…. மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் ரூ.2,467 கோடியில் புதிய விமான நிலையம் அமைவதாக மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், சென்னையில் தற்போது உள்ள விமான நிலையத்திற்கு இட நெருக்கடி உள்ளது. சென்னையில் அமைய உள்ள புதிய விமான நிலையம் ஆணையம் நடத்திய சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் மாநில அரசு தேர்வு செய்துள்ளதாகவும் இதற்காக ரூ.2,467 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இனி இதற்கு தடை…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 48 முதுநிலை கோவில்களில் செல்போன் பயன்பாடு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் கோவில்களில் அலைபேசி பயன்பாடு தடை குறித்த நீதிமன்ற உத்தரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைமுறையில் உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 48 முதுநிலை கோவில்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. முதலில் திருச்செந்தூரில் அலைபேசிகளுக்கு டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மீண்டும் பக்தர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாமியை தரிசனம் செய்ய செல்வோர் அலைபேசி இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு….!!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே  நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும்  செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 5A தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது . இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தல் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலக பணி, உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவி உள்ளிட்ட குரூப் V-A எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே  நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும்  செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு…. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதமாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான மாண்டஸ்புயல் சென்னை அருகே கரையை கடந்ததால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த துறையில் அமைச்சர் பதவி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ” நம்ம ஊரு திருவிழா”…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான கலை விழா சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக சென்னையில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள கலை குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து நிமிட காட்சியை பதிவு செய்து கலை பண்பாட்டு, முகவரி மற்றும் செல்போனியன் […]

Categories
உலக செய்திகள்

“பாலியல் தொழில் குற்றம் இல்லை”…? பிரபல நாடு எடுத்த முக்கிய முடிவு…!!!!!!

தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 9-ம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதற்கான சட்டத்தை நிதி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்நிலையில்  தென்னாப்பிரிக்கா பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்ற உள்ளது. இந்த சட்டம் தற்போது பொது மக்களின் கருத்துக்காக நிலுவையில் உள்ளது. ஒருவேளை இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் ஆப்பிரிக்காவில் பாலியல் சேவைகளை விற்பதும், வாங்குவதும் இனி குற்றமாகாது. இது குறித்து நீதித்துறை அமைச்சர் ரொனால்ட் ல்மாலா கூறியதாவது, பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்றுவதன் மூலமாக தென்னாபிரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான […]

Categories
சினிமா

BREAKING: ரஜினியின் ஜெயிலர் பட வீடியோ ரிலீஸ்…. செம மாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஜெயிலர் திரைப்படம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு ரஜினி அறிமுகமாகும் காட்சி ஒன்றை அறிமுகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கணவரை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் இந்திராகாந்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த கணவனை இழந்த ஒவ்வொரு பெண்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி மாதம் தோறும் ஆயிரம் ரூபாய், பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இலவச புடவை, மாதம் இரண்டு கிலோ இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இணைவதற்கு ரேஷன் மற்றும் ஆதார் அட்டையின் நகல், கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் வயது சான்று ஆகியவற்றை ஓய்வூதியதாரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு…. சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது . இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தல் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலக பணி, உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவி உள்ளிட்ட குரூப் V-A எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புயல் கரையை கடந்த போதிலும் இன்றும் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் விடுமுறை பற்றி மாணவர்களின் தலைமை ஆசிரியர்களை முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதிய இடைவேளைக்குப் பிறகு விடுமுறை அளிக்க […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது புளூ டிக்…. வெளியான தகவல்….!!!!!

டுவிட்டர் நிறுவனம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சமூக ஊடகமான டுவிட்டரை வாங்கினார். பின்னர் டுவிட்டரில் புளூ டிக்  வசதியை பெற வேண்டும் என்றால் மாதம் தோறும் 659 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறினார். இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  போலி கணக்குகளை கண்டறிவதற்காக தற்காலிகமாக புளூ டிக்  நிறுத்தப்படுவதாக அறிவித்தார். இதுகுறித்து டுவிட்டர் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகை…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கரும்பு மகசூலை அதிகப்படுத்தவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 2020-21 ஆம் ஆண்டில் அரவைப் பருவத்திற்கு ஒன்றிய அரசு நிர்ணயித்த 2707.05 ரூபாயை விட கூடுதல் ஊக்கத்தொகையாக டன் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. இனி இது எல்லாம் கிடைக்கும்…. மத்திய அரசு வெளியிட்டு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நாடாளுமன்ற கூட்டத்தில்   டேக்  ஹோம் ரேஷன் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற  கூட்டத்தில் நமது இந்தியாவில் டேக் ஹோம் ரேஷன் திட்டத்தின் கீழ் தானியங்கள் வழங்கப்பட இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிரித்  இராணி கூறியதாவது, ” இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மானிய விலையில் தானியங்கள், திணை ஆகியவற்றை அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு…. ஐஆர்சிடிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக ரயிலில் மட்டுமே பயணிக்க முடியும். இதில் அனைத்து வசதிகளும் உள்ளன. தற்போது ரயில் டிக்கெட் பெறுவதற்கு ரயில் நிலையம் வர வேண்டிய அவசியமே கிடையாது. வீட்டில் இருந்து கொண்டே இறுதியில் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ரயில் டிக்கெட் ஒரு மாதத்திற்கு முன்பு கூட புக்கிங் செய்யும் வசதியும் உள்ளது. இந்நிலையில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஜெட் வேகத்தில் போகலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். ஏழை எளிய சாமானிய மக்களும் பயணம் செய்ய ஏதுவாக ரயில்வே துறை குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு 61 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து 7 ரயில்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தற்போது 70 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட வரும் நிலையில் வேகத்தை அதிகரிக்க ரயில் […]

Categories
Tech

ஆப்பிள் பயனர்களுக்கு ட்விட்டரில் ப்ளூ டிக் பெற…. இன்று முதல் அதிக கட்டணம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் twitter நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்தார். பின்னர்  எலன் மஸ்க் ப்ளூ டிக் பெற இனி கட்டணம் செலுத்த வேண்டும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். அரசியல் மற்றும் சினிமா உள்ளிட்ட பலவற்றில் பிரபலமாக விளங்கும் நபர்களுக்கு அதிகாரப்பூர்வ twitter கணக்கு என்பதற்கு அடையாளமாக ப்ளூ டிக் வழங்கப்படும். இதற்கு கட்டணம் செலுத்துபவர்களுக்கு அவர்களது ட்விட்ட்களை எடிட் செய்யும் […]

Categories
மாநில செய்திகள்

உதவி செவிலியர் பயிற்சி…. இன்று மாலை 4 மணி வரை மட்டுமே…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் […]

Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருது…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது குடியரசு தின விழாவின் போது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் விருப்பமுள்ளவர்கள் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ரயில்வே துறை வெளியிட்ட புதிய வசதி…!!!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளையும் அளிக்கிற ரயில் சேவை பயணங்களை தொலைதூர பயணங்களுக்கு தேர்ந்தெடுக்கின்றனர். தற்போது ரயில் டிக்கெட் பெறுவதற்கு ரயில் நிலையம் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு பதிலாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக எளிதாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஒரு மாதத்திற்கு முன்பாக கூட நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள முடியும். இப்படி டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இடையில் போர்டிங் பாயிண்ட்டை மாற்ற நினைத்தால் அதை […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியரின் வருகை பதிவில் புதிய முறை… மாநில கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

ஆசிரியரின் வருகை பதிவில் புதிய முறையை மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தொடக்கத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தின் உதவி மூலமாக ஆசிரியர்களின் வருகை ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யப்பட்டு வந்தது. அதன் பின் மாநிலம் வாரியாக செயலிகளை உருவாக்கி அதன் மூலமாக தங்களது வருகையை பதிவு செய்து வந்தனர். அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வேயில் 3 லட்சத்திற்கும் மேலான காலியிடங்கள்…. மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதிலும்சில துறைகளில் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அவற்றை விரைவில் நிரப்ப வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரயில்வேயில் மூன்று லட்சத்திற்கும் மேலான பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இரவு 11.30 மணி வரை சாமி தரிசனம்…. வெளியான அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வருடம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாதவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருப்பதால் சுவாமி தரிசனம் செய்ய […]

Categories

Tech |