Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் டிசம்பர் 23 வரை தங்க பத்திர விற்பனை…. எவ்வளவு விலை, எப்படி வாங்குவது?…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டில் அடுத்த கட்ட தங்க பத்திர விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டிற்கான 3ம் தொகுப்பு தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. 2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை இன்று  தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!…. பிரம்மாண்டமாக நடைபெறும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா…. உறுதிப்படுத்திய பிரபல நடிகர்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்…. எவ்வளவு விலை, எப்படி வாங்குவது?…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டில் அடுத்த கட்ட தங்க பத்திர விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டிற்கான 3ம் தொகுப்பு தங்க பத்திர விற்பனை நாளை முதல் தொடங்குகிறது. 2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை நாளை தொடங்கிய டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகள், […]

Categories
மாநில செய்திகள்

இனி வாட்ஸாப் மூலம் டிக்கெட் வாங்கலாம்…. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னை மெட்ரோ ரயிலுக்கு whatsapp மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மெட்ரோ நிர்வாகம் சார்பில் கொடுக்கப்படும் மொபைல் எண்ணுக்கு Hi என்று மெசேஜ் அனுப்பினால் அதன் மூலம் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்தால் டிக்கெட் தயாராகிவிடும். கூகுள் பே அல்லது போன் பே போன்ற யுபிஐ செயலிகளை வைத்து பணம் செலுத்தினால் க்யூ ஆர் கோடு வழங்கப்பட்டு விடும். அதனை வைத்து மெட்ரோவில் பயணம் செய்து கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BC, MBC (OBC), SC/ST மாணவர்களுக்கு GOOD NEWS….. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது 4,500 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வயது: BC, MBC-30, SC/ST- 32. இந்த நிலையில் இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே!…. வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் இதை செக் பண்ணுங்க?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்திய ரயில்வேயானது இன்று 250-க்கும் அதிகமான ரயில்களை ரத்துசெய்திருக்கிறது. பயணிகள் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு ரயில்கள் செல்லும் நேர நிலவரத்தைத் தெரிந்துக்கொள்வது நல்லது ஆகும். மக்களின் வசதியை முன்னிட்டு ரத்து செய்யப்படும் (அ) தாமதாக வரும் ரயில்கள் தொடர்பான தகவல்களை இந்தியன் ரயில்வே வெளியிட்டு வருகிறது. இவற்றில் ரயில்கள் ரத்து, ரயில்கள் தடம் மாற்றிவிடப்படுவது, தாமதமாக வருவது உள்பட பல பட்டியல்கள் வெளியாகிறது. இந்த பட்டியலில் பல மாநிலங்களைக் கடந்துவரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை […]

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன்”..? உ.பி பா.ஜ.க நிர்வாகி அதிரடி அறிவிப்பு…!!!!!

பிரதமர் மோடி பற்றி சர்ச்சை கூறிய விதமாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு  மந்திரி பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இவருடைய கருத்திற்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க- வினர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க சார்பாக நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் பாக்தாத் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அதில் பேசிய பா.ஜ.க உள்ளூர் நிர்வாகியும் மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால் அதிரடியான அறிவிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டிச. 21-ம் தேதி அதிமுகவில் மாபெரும் சம்பவம்”…. நேரம் குறிச்ச ஓபிஎஸ்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதற்கு தீவிர அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் என்று மத்திய அரசு தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது ஓபிஎஸ் தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் என்னைத்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 சிறைச்சாலைகளில் கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அனைத்து சிறைச்சாலைகளிலும் கேமரா பொருத்தும் பணியும், சிறையில் பணியில் இருக்கும் காவலர்களின் உடையில் கேமரா பொருத்தப்படும். அதன்மூலம், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வசதியை உருவாக்கி அனைத்து சிறைகளையும் கண்காணிப்பில் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.  சிறை காவலர்களின் உடைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜேஇஇ முதல்நிலை தேர்வு தொடர்பான அறிக்கை…. இனி இது கட்டாயம்…. தேசிய தேர்வு முகமை….!!!!

ஜே இ இ முதல்நிலை தேர்வு தொடர்பான அறிக்கையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் முதல் நிலை தேர்வு 2023 ஆம் ஆண்டு பங்கேற்பதற்கான தகுதிகளில் மாற்றமில்லை. ஆனால் ஐஐடி, என் ஐ டி, சிஎப்டிஐ- இல்சேர்க்கை பெறுவதற்கான அளவுகோலில் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். அதுவே எஸ்சி எஸ்டி மாணவர்கள் 65 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் என்பதை கூடுதல் தகுதியாக இணைத்துள்ளது. கொரோனா ஊரடங்கின் போது […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் வசிப்பவர்கள் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க…. தமிழ்நாடு மின்வாரியம் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
ஆட்டோ மொபைல்

இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே…. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கேஷ்பேக் சலுகை….!!!!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவு பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனால் நாளுக்கு நாள் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல நிறுவனங்களும் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஓலாய் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை வாங்குவோருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் தள்ளுபடியுடன் கூடுதலாக நான்காயிரம் ரூபாய் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. உடனே கிளம்புங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் விர்ச்சு தொண்டு நிறுவனம், மாவட்ட நிர்வாகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை  டிசம்பர் 18ஆம் தேதி அதாவது இன்று  காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதை செய்யாவிட்டாலும்… “வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது”… மத்திய அரசு அறிவிப்பு…!!!!!

மத்திய அரசு தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. கடந்த ஆண்டு இது தொடர்பாக தேர்தல் சட்டங்கள் திருத்தத்தில் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் கமிஷன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அரசு பள்ளி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு….. மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 செமஸ்டர் தேர்வு முறை கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-24 ஆம் கல்வி ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையானது தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவதற்கு சிறப்பான முறையில் வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. ஆவின் வெண்ணெய் விலையும் உயர்வு…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் பால் விலையை தொடர்ந்து நெய் விலையையும் ஆவின் நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது. ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலை அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட், தயிர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. பால் பொருட்களின் விலை உயர்வுக்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை 580 ரூபாயிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

விலை உயர்வு…. நாடு முழுவதும் இன்று முதல் அமல்…. மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் விலை உயர்வால் மக்கள் ஏற்கனவே சோர்ந்து போய் உள்ளனர். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிஎன்ஜி விலையும் உயர்த்தப்பட்டது. Indraprastha gas limited CNG விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட விலை இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வுக்குப் பிறகு டெல்லியில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு 79.56 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தற்போது அரையாண்டு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரையும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 19 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

வாராந்திர ரயில் சேவை மார்ச் 26 ஆம் தேதி வரை நீட்டிப்பு…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடுகையில் ரயில் போக்குவரத்தில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். இதனாலையே தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் அவ்வபோது பல வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. அரசிற்கு அதிக வருவாயை வழங்கும் ரயில்வே துறையின் சேவைகள் அனைத்தும் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமேஸ்வரம் மற்றும் ஹுப்லி வாராந்திர ரயில் சேவை குறித்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் விர்ச்சு தொண்டு நிறுவனம், மாவட்ட நிர்வாகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி அதாவது நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை அம்மையப்பன் பாரத் கல்வியியல் […]

Categories
மாநில செய்திகள்

கணவரை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை…. விதிமுறை என்ன?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் இந்திரா காந்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த கணவனை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் மாதம்தோறும் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை, பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இலவச புடவை மற்றும் மாதம் இரண்டு கிலோ இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு ரேஷன், […]

Categories
மாநில செய்திகள்

SC, ST இளைஞர்களுக்கு நிதி சார்ந்த தொழில் பயிற்சி…. உடனே அப்ளை பண்ணுங்க…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் நிதி சார்ந்த பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தாட்கோ மூலம் தேர்வு செய்யப்படும் நூறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நிதி மேலாண்மை,காப்பீடு மற்றும் வங்கி சேவை போன்ற நிதி சார்ந்த தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இவர்கள் ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் செமஸ்டர் தேர்வின் இறுதி […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு ஜப்பான் மொழி கற்க விருப்பமா?…. தமிழகத்தில் இன்று முதல் ஆரம்பம்…. உடனே போங்க……!!!!!!

சென்னையில் உள்ள இந்திய ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பாக ஜப்பானிய மொழி பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் நிலையையே கல்வி மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்திய -ஜப்பான் தொழில் வர்த்தக சபை கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் செயல்படும் மொழிப்பள்ளி சார்பாக ஜப்பானிய மொழி பேச்சு மற்றும் எழுத்து பயிற்சிக்கான அடிப்படை வகுப்பு நடைபெறுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் நேரடியாக மற்றும் ஆன்லைன் மூலமாக கலந்து கொள்ளலாம். […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை உதவி மருத்துவர் பணி…. இன்று ஒரு நாள் தான் டைம்…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 731 கல்வி தகுதி: B.V.Sc, Degree வயது: 32 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 தேர்வு: கணினி வழி தேர்வு, நேர்காணல். தேர்வு நடைபெறும் தேதி: 2023 மார்ச் 15 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இது லிஸ்ட்லயே இல்லையே”… உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு…? செம ஹேப்பியில் விளையாட்டு வீரர்கள்…!!!!!

ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் அமைந்துள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் இன்று  வெகு சிறப்பாக தொடங்க உள்ளது. இன்று  தொடங்கி 22 -ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்ற இந்த போட்டியில் நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த 177 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில் ஓட்டப்பந்தயம், செஸ், நீச்சல், கோ-கோ, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து மற்றும் குத்துச்சண்டை […]

Categories
மாநில செய்திகள்

கோவை தொழில் பூங்கா… “விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது”… தமிழக அரசு விளக்கம்…!!!!!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிப்போ மூலமாக கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில்  ஒரு தொழில் பூங்காவை நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகளும் அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் விவசாய நிலங்களை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 1,630 ஏக்கர் தரிசு நிலங்கள் மட்டுமே தொழில் பூங்கா அமைத்துக் கொள்ள கையகப்படுத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. மேலும் எந்தவித கட்டாயமும் இல்லாமல் விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலையில் குழந்தைகளுக்கு தனி வரிசை”… சன்னிதான சிறப்பு போலீஸ் அதிகாரி தகவல்….!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் 2 வருடங்களுக்கு பின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்த வருடம் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஐயப்பனை தரிசனம் செய்ய ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் உடனடி தரிசன பதிவு மூலமாக அதிகப்படியான பக்தர்கள் வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

கீவ் நகரில் ரஷ்ய படையின் அதிரடி தாக்குதல்… “மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம்”… வெளியான அறிவிப்பு…!!!!

கீவ்  நகரில் ரஷ்ய படையின் தாக்குதலால் மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24 -ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போரில் உள்கட்டமைப்புகள், மின் நிலையங்கள் போன்றவற்றை தகர்ப்பதில் ரஷ்ய இராணுவம் மிகவும் தீவிரமாக இருந்தது. இதற்காக ரஷ்ய ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் முறைகளை பயன்படுத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள பல பகுதிகளில் மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… சூப்பர்….. பிரபல இயக்குனர் பாரதிராஜாவுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது”….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிவிஆர் திரையரங்கில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இந்த விழாவை தமிழக அரசுடன் இணைந்து இண்டோ சினி அப்ரிஷேஷன் அமைப்பு நடத்துகிறது. இந்த விழாவை தமிழக செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த சில வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக திரைப்படத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை படிப்படியாக சரியாகி விட்டதால், எல்லா விழாக்களும் நடைபெறுகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியர் பணி…. டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ் பாடங்களை கற்பிப்பதற்கு தற்காலிகமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பல்கலைத் துறைகளில் ஆறு பணியிடங்களும் உறுப்பு கல்லூரிகளில் 17 பணியிடங்களும் காலியாக உள்ள நிலையில் எம் ஏ , பி ஏ ஆகியவற்றில் தமிழ் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

வனத்துறை உதவி பாதுகாவலர் பணி…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

  தமிழ்நாடு வனப்பகுதி உதவி பண பாதுகாப்பாளர் பதவிக்கான காலை பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பதவி: உதவி வன பாதுகாவலர் காலி பணியிடங்கள்: 9 கல்வி தகுதி: இளங்கலை பட்டம் சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 39- க்குள் தேர்வு: தமிழ் மொழி தகுதி, உடற் பகுதி கட்டணம்: பதிவு கட்டணம் 150 ரூபாய், முதல் நிலை தேர்வு கட்டணம் 100 ரூபாய் மற்றும் முதன்மை எழுத்து தேர்வு கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்கான மறு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24ஆம் தேதி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

2023 NEET, CUET நுழைவுத் தேர்வு எப்போது?…. தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவுத் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஜே இ இ மெயின் முதற்கட்ட தேர்வு ஜனவரி 24ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் ஆறாம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது . 2023-2024ஆம் கல்வியாண்டில் சில முக்கிய தேர்வுகளுக்கான காலண்டரை தேசிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…. ஆவின் நெய் விலை மீண்டும் உயர்வு… புதிய ரேட் இதுதான்….!!!!

தமிழகத்தில் பால் விலையை தொடர்ந்து நெய் விலையையும் ஆவின் நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது. ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலை அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட், தயிர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. பால் பொருட்களின் விலை உயர்வுக்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை 580 ரூபாயிலிருந்து […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

2023-ல் நீட்‌, ஜேஇஇ, சியுஇடி, ஏஐஇஇஏ நுழைவு தேர்வுகள் எப்போது….? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் நிலையில், 2023-ம் ஆண்டில் நீட் தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த வருடம் மே மாதம் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வான சியுஇடி அடுத்த வருடம் மே 21 […]

Categories
மாநில செய்திகள்

மெரினாவில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பாதை இன்று முதல் மீண்டும்…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!!

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த வாரம் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை இன்று முதல் பயன்பாட்டிற்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக 1.14 கோடி செலவில் மரத்தினால் செய்யப்பட்ட சிறப்பு பாதை கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் புயல் காரணமாக சிறப்பு பாதை பெரிதும் சேதம் அடைந்தது. அதனால் உடனடியாக சிறப்பு பாதை சீரமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்பு பணிக்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புகையிலை பயன்பாடு…. இந்த நம்பரில் புகார் அளிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புகையிலை பயன்பாடு மற்றும் விதிமீறல் தொடர்பாக 104 என்ற கட்டணம் இல்லா அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடுப்புச் சட்டம் 2003 ன் படி விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆலோசனையை பெறுவதற்கு மத்திய அரசின் கட்டணம் இல்லா தொலைபேசி 1800112356 எண்கள்  செயல்பாட்டில் உள்ளதாகவும் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளுக்கு டிசம்பர் 23 வரை கால அவகாசம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிப்பதற்கு வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய மருத்துவர் ஆணையம் அறிவித்துள்ளது. 2023-2024ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இந்த முறை பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(டிச…16) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. செக் பண்ணிக்கோங்க…..!!!

நாமக்கல் பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூா், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம். திருப்பூர் உடுமலை அடுத்த மடத்துக்குளம் துணை […]

Categories
தேசிய செய்திகள்

“டிச.13 முதல் இனி ஐபோன்களில் 5ஜி சேவை”… பயன்படுத்துவது எப்படி…? புதிய iOS 16.2 வசதிகள் என்ன…?

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 12 சீரிஸ் மேல்  இருக்கும் அனைத்து மாடல்களுக்கும் 5ஜி சேவை கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை டிசம்பர் 13 இரவு 11:30 முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளது. தற்போது இந்தியாவில் jio மற்றும் airtel என இரண்டு நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் சிம்கார்டு பயன்படுத்தும் ஐபோன் வாடிக்கையாளர்கள் இந்த 5ஜி சேவையை இனி அவர்களின் ஐபோன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில்  […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி ஆதார் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ஒரு மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். அதேசமயம் மக்களின் […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டு பொது விடுமுறை தினம்…. மொத்த பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு….!!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 24 நாட்கள் பொதுவீடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு, ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 உழவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினம், பிப்ரவரி 5 தைப்பூசம், மார்ச் 22 தெலுங்கு வருடப்பிறப்பு, ஏப்ரல் 1 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 4 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித வெள்ளி, […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்கான போட்டித்தேர்வு அட்டவணை…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நல்ல வாய்ப்பு…. இன்று முதல் டிசம்பர் 31 வரை…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு…. டிசம்பர் 31 வரை கால அவகாசம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு……!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு கல்லூரிகளில் காலி பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் கௌரவ விரிவுரையாளர்கள் அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வருடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் அனைத்து அரசு கல்லூரிகளிலும் காலியாக உள்ள 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும் அரசு மற்றும் கலை கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

1,472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் காலியிடங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க….!!!!

நாடு முழுவதும் 1472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் மற்றும் 1057 ஐ எஃப் எஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் நாட்டில் 6789 ஐஏஎஸ் பணியிடங்கள், 4984 ஐபிஎஸ் பணியிடங்கள் மற்றும் 3,191 ஐ எஃப் எஸ் பணியிடங்கள் உள்ளன என்று மத்திய பணியாளர் விவகாரத்துறை இணை அமைச்சர் ஜிஜேந்திர சிங் மக்களவையில் கடந்த புதன்கிழமை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 5,371 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக வருகிறது நடமாடும் சுடுகாடு…. ஒரு மணி நேரத்தில் அஸ்தி…. புதிய திட்டம்….!!!!

தமிழகத்தில் முதல் முறையாக நடமாடும் சுடுகாடு சேவை தொடங்கப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு சென்று சேவைகளுக்கும் வகையில் நடமாடும் சுடுகாடு வசதி தொடங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இனி பிணத்தை எரிப்பதற்கு சுடுகாடு செல்ல தேவையில்லை என்றும் வீட்டிற்க்கே வந்து பிணத்தை எடுத்து அஸ்தியை ஒரு மணி நேரத்தில் கொடுத்துச் செல்லும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. யாராவது ஒருவர் திடீரென இறந்து விட்டால் சுடுகாட்டிற்கு கிலோமீட்டர் கணக்கில் பிணத்தை எடுத்துச் சென்று அதன் பிறகு காத்திருந்து அஸ்தியை பெற்று வரும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உயிர்காக்கும் மருந்துகள்…. ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற பயணங்களுடன் ஒப்பிடுகையில் ரயில் பயணத்தில் அனைத்து வசதிகளும் இருப்பதால் மக்கள் அதனையே தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே அமைச்சகம் பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. அவ்வகையில் பயணிகள் தங்களுக்கு உள்ள குறைகள் மற்றும் புகார்களை தெரிவிப்பதற்கு ஹெல்ப் லைன் எண்களை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் இரவு நேரங்களில் ரயில்களில் பயணிகள் எந்த இடையூறும் இல்லாமல் பயணிப்பதற்காகவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இனி PhD படிக்கலாம்…. யுஜிசி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பல்கலைக்கழகத்தின் கல்வியை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வை இடவும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் பல்கலைக்கழக மானிய குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு தற்போது மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி இளங்கலை படிப்புகளில் புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது. தற்போது மூன்று வருடங்களைக் கொண்ட இளங்கலை பட்டப்படிப்பை நான்கு வருடங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூன்றாண்டு இளங்கலை அல்லது நான்காண்டு பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து […]

Categories

Tech |