சீனாவில் தற்போது பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படும். அதன் பிறகு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 2 […]
