Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி!!…. தமிழகத்தில் மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சீனாவில் தற்போது பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை ‌ பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படும். அதன் பிறகு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 2 […]

Categories
தேசிய செய்திகள்

“ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம்”…. முக்கிய கோரிக்கை வலியுறுத்தல்…!!!!!

ஐபோன் தான் விற்பனை சந்தையில் எப்போதும் அதிக மவுஸ் கொண்ட மொபைல் போன்களாக இருந்து வருகிறது. இந்நிலையில்  சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தி ஆலையில்  ஜீரோ கோவிட் கொள்கையின் காரணமாக பணிகள் முடங்கியதால் ஆலை முழுவதும் மூடப்படுவதாக நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஆஸ்திரேலியாவின் சில்லறை மற்றும் துரித உணவுப் பணியாளர்கள் சங்க ஒப்பந்த ஊழியர்கள் வார இறுதி நாட்களில் தொடர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள்…. மார்ச் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் அடுத்த ஆண்டுக்கான ஆயுட்காலச் சான்றிதழை மார்ச் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்க வரும்போது ஓய்வூதிய உத்தரவு ஆணை, ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றை எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஓய்வூதியதாரர்கள் 044-23455801 என்ற எண்ணை தொடர்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் அதிரடி நீக்கம்…. அண்ணாமலை அடுத்த சரவெடி அறிவிப்பு….!!!!

தமிழக பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதனைப் போலவே கட்சியிலிருந்து திருச்சி சூர்யா,பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் வேலு உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்னும் பலரை நீக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு நுழைவு சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. திருமலையில் உள்ள வைகுண்ட நுழைவு வாயில் ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை திறந்திருக்கும். நாடொன்றுக்கு 2000 பேர் என மொத்தம் 20 ஆயிரம் பக்தர்கள் இந்த வைகுண்ட நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்படும். இதற்காக டிசம்பர் 27ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல்… தமிழக அரசு முடிவு…. வெளியான அறிவிப்பு…!!!!

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20,000 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடியை இருக்கின்ற நிலையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தொடர்பாக கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கப் பதவி காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைக்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே உள்ள […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வில் 14 சதவீதம் தேர்ச்சி… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2010 -ஆம் வருடம் முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் நபர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இந்த வருடத்திற்கான தேர்வு கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடத்தப்பட்டுள்ளது. அதில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான  தேர்வு முடிவுகள் […]

Categories
மாநில செய்திகள்

வனத்தொழில் பழகுநர் பதவிக்கு தேர்வு….. TNPSC தேதி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை பல தேர்வுகள் குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் வனத்தொழில் பழகுணர் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் புயல் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஜன.1ம் தேதி முதல் 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மார்கழி மாதம் தொடங்கிய பிறகு பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இன்னும் சொல்ல போனால் காலை 10 மணி வரை பனிப்பொழிவு உள்ளது.அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தை ஒட்டி வடமாநிலங்களில் பனிப்பொழிவு சற்று அதிகமாகவே உள்ளது. பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இந்நிலையில் டெல்லியில் அதிகாலைப் பொழுதில் ஆட்கள் மறையும் அளவிற்கு கடும் பணிப்படைவு உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளுக்கு…. இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிப்பதற்கு  டிசம்பர் 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய மருத்துவர் ஆணையம் அறிவித்துள்ளது. 2023-2024ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இந்த முறை பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி முதல் […]

Categories
அரசியல்

IPL Auction 2023: இன்று தொடங்குகிறது மினி ஏலம்…. எந்த அணிக்கு எவ்வளவு தொகை?….. இதோ முழு விவரம்….!!!!

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு இன்று கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் பங்கேற்கின்றனர்.இதை முன்னிட்டு ஒவ்வொரு அணியில் எவ்வளவு தொகையை வைத்துள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை அணியிடம் அதிகபட்சமாக 20.45 கோடி ரூபாய் தொகை உள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்லி கேப்பிடல் அணியிடம் 19.45 கோடி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 19 புள்ளி 25 கோடி, கொல்கத்தாணியிடம் 7.05 கோடி, அகமதாபாத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(டிச..23)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட்…!!!!

கன்னியாகுமரி கொட்டாரம் உபகோட்டத்திற்கு உட்பட்ட சுசீந்திரம் பிரிவில் வழுக்கம் பாறை மின்பாதையில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதையாட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஆதலவிளை பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி விரை மின்வினியோகம் இருக்காது. மதுரை கொட்டாம்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டபட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்தலிங்கபுரம், சொக்கம்பட்டி, வி. புதூர், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

தங்க பத்திர விற்பனை…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை கடந்த 19 ஆம் தேதி  தொடங்கிய நிலையில் இன்றுடன் டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைகிறது. இதில் தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலம் இதனை வாங்கிக் கொள்ளலாம். ஒரு நபர் குறைந்தபட்சம் ஒரு கிராம்,அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கிக் […]

Categories
மாநில செய்திகள்

இந்த முறை பொங்கலுக்கு இதெல்லாம் கிடையாது…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் கலந்த முறை 15க்கும் மேற்பட்ட பொருள்களுடன் பொங்கல் பரிசு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வரும் நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக பகுதியாக நிலவி  வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். அதன் பின் மேற்கு ,தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்களுக்கு பொது வாகன பார்க்கிங்கில் 20 சதவீத இட ஒதுக்கீடு”… மராட்டிய அரசு அறிவிப்பு…!!!!!!

நாடு முழுவதும் அரசியல் பதவிகள், அவை உறுப்பினர்கள் போன்ற பல்வேறு இடங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மராட்டியத்தில் பெண்களுக்கான மற்றொரு இட ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பொது இடங்களில் வாகன நிறுத்தம் செய்யும் இடங்களில் பெண்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு அசவுகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் மராட்டிய அரசு புதிய முடிவை அறிவித்துள்ளது. அதன்படி மராட்டிய சட்டசபையில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை மந்திரி மங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் சிறப்பு தொகுப்பு…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழர் பண்டிகைகளில் பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவது வழக்கம். இதனை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் மதிப்புள்ள பச்சரிசி, வெள்ளம், முந்திரி மற்றும் திராட்சை அடங்கிய தொகுப்பினை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் புதுச்சேரி அரசு வழங்க உள்ளது. இதற்காக 1.7 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு ரூ.1000…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்தத் திட்டத்தை ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை…. சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த நாள் 12 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதனை அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எர்ணாகுளம் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே சேலம் […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்…. டிசம்பர் 26 முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு […]

Categories
மாநில செய்திகள்

நாளையுடன் முடிவடைகிறது தேர்வு…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நாளையுடன் அரையாண்டு தேர்வு முடிவடைகின்றது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு வரை மாணவர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. மீண்டும் ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். நாளை தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் சொந்த ஊர் மற்றும் உறவினர்களின் ஊர்களுக்கு கிளம்புவார்கள் என்பதால் கூடுதல் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடு…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வருடம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அவ்வாறு ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது . இந்நிலையில் சபரிமலையில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகாதசி முன்பதிவு…. இன்று காலை 9 மணிக்கு….. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

CUET 2023 தேர்வு தேதி எப்போது?….. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான CUET நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி CUET இளங்கலை தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் CUETமுதுகலை தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் எனவும் பல்கலைக்கழகம் மானிய குழு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்திற்குள் வெளியிட்டப்பட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு தேதி…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றன. இந்நிலையில் கடந்த வாரம் தமிழகத்தில் மாண்டஸ்புயல் காரணமாக கடந்த பத்தாம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் வனத்தொழில் பழகுணர் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு: முதல்வர் அறிவிப்பு…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பொங்கல் பரிசு குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பாளர் என அமைச்சர் […]

Categories
Tech

டுவிட்டரில் புதிய கட்டுப்பாடுகள்….. இனி இவர்கள் மட்டுமே…. எலன் மஸ்க் அதிரடி…..!!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு பரபரப்பு முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி twitterரில் நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மஸ்க் தனது ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று ஒரு கருத்து கணிப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆம் என்று பதிலளித்தனர். இதனால் இந்த […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டு பொதுத்தேர்வு…. தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனி தேர்வர்களுக்கு கால அவகாசம் வழங்கி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்…. அடுத்த பரபரப்பு…. அண்ணாமலை அதிரடி ஆக்சன்…..!!!!

தமிழக பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதனைப் போலவே திருச்சி சூர்யாவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முக்கிய மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் நீக்கம் செய்து அதிரடி காட்டி இருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்…. பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரி அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழக பாடத்திட்டத்திற்கு பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேர அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேர விரும்பும் பள்ளிகள் நாளைக்குள் உரிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கையின் படி சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது புதுச்சேரி […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டை ஆதாருடன் இணைக்க கடைசி நாள்…. வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு உங்கள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே சரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை…. 2 நாட்கள் இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த நாள் 12 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதனை அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துவ மக்கள் அதிக அளவில் வாழும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகளில் பயணிக்க…. மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் டோக்கன்…. தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மகளிர், மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள சிறார்கள் அனைவருக்கும் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப் படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு இன்று  டிசம்பர் 21ஆம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி மற்றும் திநகர் உள்ளிட்ட 40 பணிமனை மற்றும் […]

Categories
Tech

கூகுளில் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் தேடும் வசதி…. சுந்தர் பிச்சை அதிரடி அறிவிப்பு….!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் செயலியை பயன்படுத்தி வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பயனர்களுக்கு தேவையான மின்னஞ்சல் மற்றும் டிரான்ஸ்லேட்டர் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இங்கு உள்ளது. அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூகுள் நிறுவனம் அவ்வப்போது புது அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் கூகுளில் தேவையான அனைத்தையும் தேட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தேடும் வசதியை கொண்டு வர முயற்சித்து வருகிறோம் என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வுக்கான அட்டவணை வெளியீடு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு போட்டி தேர்வுகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் குரூப்-1 தேர்வுக்கான அட்டவணை இல்லாமல் இருந்தது. தற்போது குரூப்-1 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPSக்கு போட்டியாக களமிறங்கிய EPS…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பே இரண்டாக பிரிந்து விட்டது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு பல கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொள்ள […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

#BRAEKING: குரூப் – 1 தேர்வு – அட்டவணை வெளியீடு …!!

குரூப் 1 தேர்வுக்கான உத்தேச  அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் குருப் 1 அட்டவணை இல்லாமல் இருந்த நிலையில்,  தற்போது அதற்கான உத்தேச அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு 2023 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு…. டிசம்பர் 27 முதல் 30 வரை…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி நொடி பொழுதில் பார்சல் அனுப்பலாம்…. இந்திய ரயில்வேயின் புதிய சேவை…. அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக பல புதிய அறிவிப்புகளை வெளியிட்ட வரும் இந்திய ரயில்வே தற்போது போக்குவரத்தை தொடர்ந்து மக்களுக்கு பார்சல் சேவையை வழங்கி வருகின்றது. ரயில் மூலமாக நீங்கள் எந்த ஒரு பொருளையும் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப முடியும். நீங்கள் அனுப்பக்கூடிய பொருளின் எடை மற்றும் தூரம் ஆகியவற்றை பொறுத்து குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூல் செய்யப்படும். இந்நிலையில் ரயில்வே துறை தபால் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?….. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் கட்டாயமாகப்பட்டுள்ளது. ஆதார் இல்லாமல் எதுவுமே நடக்காது என்ற சூழல் தற்போது உருவாகிவிட்டது. அதனால் ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய ஆதார் அமைச்சகம் வலியுறுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை அப்டேட் ஆக வைத்திருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை, திருச்செந்தூருக்கு இனிமேல் 110 கி.மீ. வேகத்தில் செல்லலாம்…. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…..!!!!!

நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். ஏழை எளிய சாமானிய மக்களும் பயணம் செய்ய ஏதுவாக ரயில்வே துறை குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு 61 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து 7 ரயில்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தற்போது 70 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட வரும் நிலையில் வேகத்தை அதிகரிக்க ரயில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் பட்டை தீட்டிய அரிசி விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு செரி ஊட்டப்பட்ட அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழக முதலமைச்சர் உத்தரவின் பெயரில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்…. செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழகத்தில் இன்றூ திருநெல்வேலி, கூடங்குளம், தென்காசி, பாவூர்சத்திரம், களக்காடு, வாழபாடி, மாம்பாக்கம், ஆர்காடு, கர்ணம்பட், மதுரபுரி, வைகை டேம், திருப்பத்தூர், சக்காவயல், தேவகோட்டை, தோகராபள்ளி, பர்கூர், பெண்ணேஸ்வரம்மடம், நரிகனபுரம், பாகலூர், குருபரபள்ளி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, உடனபள்ளி, செந்தூர், திருச்செங்கோடு, தூத்துக்குடி, குரும்பூர், ஆத்தூர், திருச்செந்தூர், கயல்பட்டினம், ஆறுமுகநேரி, சிறுவச்சூர், கிருஷ்ணபுரம், ஈசனை, திண்டுக்கல் கிழக்கு, நத்தம், குண்டடம், கரூர், மூங்கில்துறைபத்து, ஆசனூர், வேடசந்தூர், ஊத்துக்குளி, வடமதுரை, மேலூர், தனியமங்கலம், ரஸ்தவலசு, உதியூர், பொள்ளாச்சி,ரெட்டியபட்டி, தர்மபுரி, திருச்சி, சித்தரசூர், […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்: 7-14 நாட்கள்: 3.00 சதவீதம் 15 – […]

Categories
மாநில செய்திகள்

2023-ம் ஆண்டுக்கான அரசு வேலை தேர்வு பட்டியல் வெளியீடு…. தமிழக அரசின் அறிவிப்பால் அதிருப்தியில் இளைஞர்கள்…..!!!!!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில், அதில் கடந்த வருடம் இடம்பெற்ற பெரும்பாலான தேர்வுகள் இடம்பெறாததோடு முக்கிய தேர்வுகளான குரூப் 1, 2, 3, 4, 5ஏ போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. தற்போது தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அட்டவணை 11 பிரிவுகளின் படி 1757 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கு 828 பணியிடங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாலை […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு திடீர் நிறுத்தம்?…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதால் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. அதே சமயம் இந்த வருடம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தினம்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேல் பக்தர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக திருமணமான தம்பதிக்கு இனி…. திருப்பதியில் அசத்தல் அறிவிப்பு….!!!

திருப்பதியில் புதுமண தம்பதியினருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருப்பதியில் புதிதாக திருமணமான தம்பதியினருக்கு வெங்கடாசலபதியின் தட்சனை இனி நேரடியாக கிடைக்கும். திருமண அழைப்பிதழை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே திருமலை தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைத்துவிட்டால் திருமணத்தன்று பாலாஜியின் ஆசி பெற்ற பிரசாதம் வீடு தேடி வரும். பிரசாதத்துடன் சில மங்களப் பொருட்களும் பாலாஜியின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கு தனி வரிசை…. சபரிமலையில் இன்று முதல் அமல்…. பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதால் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. அதே சமயம் இந்த வருடம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு 50 வயதுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இன்று முதல்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் திட்டம்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தவும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலும் அரசு முயற்சி செய்து வருகிறது. அதேசமயம் விரைவில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தரத்திலான கல்வி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அரசு உறுதி அளித்துள்ளது. இந்த  நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் படித்துள்ள முன்னாள் மாணவர்கள் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

PM KISAN: விவசாயிகளே உங்களுக்கு இன்னும் பணம் கிடைக்கலையா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் நழுவடைந்த விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் தேவையான விவசாய பொருட்களை வாங்கிக் கொள்ள உதவியாகவும் மத்திய அரசு வருடத்திற்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 8,84,56,693 விவசாயிகளுக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,43,03,867 விவசாயிகளுக்கு […]

Categories

Tech |