Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் பிறந்தநாள்…. ரூ.8.5லட்சம் பரிசு…. இன்று தொடங்கும் போட்டி…. நீங்க ரெடியா?….!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி கண்ணாட் பிளேசில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கின்ற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற பெயரில் உணவு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் 56 விதமான உணவு வகைகளை கொண்ட பிரத்தியேக உணவு தட்டு வழங்கப்படுகிறது.இந்த உணவை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 8.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 17 முதல் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ ஆயுத உதவி வழங்க போகின்றோம்”… பிரபல நாடு திட்டம்…!!!!!

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் ரஷ்யா தொடங்கிய போரானது ஆறு மாதங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரைனுக்கு உதவும் விதமாக ஏற்கனவே அனுப்பப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களை சேர்த்து கூடுதலாக ராணுவ ஆயுத உதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி உக்கிரைனுக்கு 600 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்திருக்கிறது. மேலும் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனியர் ராணுவத்தின் உதவுவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

போட்டிக்கு நீங்க ரெடியா?…. ரூ.8.5 லட்சம் பரிசு…. பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு வித்தியாசமான போட்டி….!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி அதாவது நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி கண்ணாட் பிளேசில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கின்ற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற பெயரில் உணவு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் 56 விதமான உணவு வகைகளை கொண்ட பிரத்தியேக உணவு தட்டு வழங்கப்படுகிறது.இந்த உணவை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 8.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!….. ஆவின் இனிப்புகளின் விலை இன்று முதல் உயர்வு…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் மூலம் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. தரமான பால் மற்றும் இனிப்புகள் கிடைப்பதால் மக்கள் ஆவின் பொருள்களை விரும்பி வாங்குகின்றனர். இந்நிலையில் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு ஆவின் இனிப்பு பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி உள்ளது. உயர்த்தப்பட்ட விலைகளும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி உயர்த்தப்பட்ட ஆவின் பொருள்களின் விலை விபரத்தை பார்ப்போம். 25 கிராம் குலாப் ஜாமுன் விலை […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! ஒரே நேரத்தில் இத்தனை கோவில்களா…..? குறைந்த செலவில் ஆன்மீக சுற்றுலா….. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு….!!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக மக்கள் தெய்வ வழிபாட்டின் மீது அதிக நம்பிக்கை கொண்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவதில் அதிக விருப்பம் கொண்டிருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் சுற்றுலா துறையுடன் இணைந்து பொதுமக்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியது. அதன்படி கடந்த ஆடி மாதம் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பரவும் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல்….. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு…!!!

தமிழக முழுவதும் இன்ப்ளூயன்ஸா எனப்படும் ப்ளூ காச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் பெரியவர்களை விட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கிறது. அதன்படி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்,  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

SSC தேர்வுக்கு இலவச பயிற்சி…. செப்டம்பர் 21ஆம் தேதி முதல்….. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

எஸ் எஸ் சி ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை பதவிகளுக்கு விண்ணப்பித்தோருக்காக தமிழக அரசு இலவச பயிற்சியை அறிவித்துள்ளது.அதன்படி சென்னை தொழிற்சாலை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. அதனால் இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் 9597557913 என்ற whatsapp எண்ணிற்கு தங்களின் பெயர்,முகவரி மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றை அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் இந்த இலவச […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…16) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..16) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோயம்புத்தூரில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி., எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு […]

Categories
தேசிய செய்திகள்

CUET 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு…. எப்படி தெரிந்து கொள்வது?…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு CUET முடிவுகள் வெளியாகி உள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை https://cuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.தேர்வர்கள் விண்ணப்பையின் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

குறைந்த விலையில் சிங்கப்பூர், மலேசியா சுற்றுலா… 7 இரவு 8 பகல்… ரெடியா இருக்கீங்களா…!!!!

IRCTC நிறுவனம் குறைந்த விலையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கும் இந்த பயணம் 7 இரவுகள் மற்றும் எட்டு பகல்களை கொண்டது. இதனுடன் நீச்சல், கடற்கரை விளையாட்டு, பைக்கிங் போன்ற பல எக்டிவிடி இந்த சுற்றுப்பயணத்தில் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.விமான டிக்கெட்,தங்க மூன்று நட்சத்திர விடுதி ஆகியவற்றை ஐ ஆர் சி டி சி தயார் செய்து வருகிறது. இதற்கு கட்டணமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே மதியம் 12 மணிக்கு ரெடியா இருங்க…. 10 ஆம் வகுப்பு மறு கூட்டல் மதிப்பெண் பட்டியல் வெளியீடு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு மறு கூட்டல் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அனைத்தும் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் அதில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு கொடுக்கும் விதமாக துணை தேர்வுகளை அரசு நடத்தி முடித்தது. அதற்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பத்தாம் வகுப்புதுணைத் தேர்வு மறு கூட்டம் மதிப்பெண் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. இனி இதை வாங்காதீங்க….. அரசு புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மக்களின் நலனுக்காக ரேஷன் கடைகளில் பல்வேறு வசதிகளை அரசு அவபோது அமல்படுத்தி வருகிறது.இந்நிலையில் ரேஷன் அரிசியை சாப்பிடாதவர்கள் அதை வாங்க வேண்டாம் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். திருவள்ளூரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரேஷன் அரிசியை சிலர் வீணடிக்கின்றனர்.ரேஷன் அரிசி சாப்பிடாதவர்கள் அதை வாங்கி அரசியல் நலத்திட்டத்தை வீணடிக்க வேண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!!

மானாமதுரை, மேல கொண்டகுளம், திண்டுக்கல், அம்பாதுரை, ராஜபாளையம், சங்கரன் கோவில் மற்றும் சூரியூர் பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வியாழக்கிழமை தவிர ராமேஸ்வரத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1.30 மணிக்கு 150 நிமிடங்கள் நேரம் தாழ்த்தி மதுரை ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா….. எப்போது தெரியுமா…..? புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், சாம் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய்யை சற்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா?…. இரவு 11.45 மணிக்கு ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அணைக்கப்படும்…. வெளியான தகவல்….!!!!

பாரீசில் இரவு முன்கூட்டியே மின்விளக்குகள் அணைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் உலகப்புகழ் பெற்ற ஈபிள்  கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒளிரும் மின்விளக்குகள் உள்ளது. மேலும் தினந்தோறும்  உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு இந்த மின் விளக்குகள் ஒளிரும். அதன்பின்னர் மின்விளக்குகள் அணைக்கப்படும். ஆனால் தற்போது உக்ரைன் போர் காரணமாக ரஷியா ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தியுள்ளது. இதனால்  பிரான்ஸ் உள்ளிட்ட  பல்வேறு ஐரோப்பிய […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்….. 6 நாட்களில் 1 லட்சம் பேருக்கு வேலை…. அசத்தும் ராஜஸ்தான் மாநில அரசு……!!!!

மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை போல ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி இந்திராகாந்தி நகர்புற வேலை உறுதி திட்டத்தை மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தொடங்கி வைத்தார். அதன்படி நகர்புறங்களில் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு திட்டங்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், பூங்கா பராமரிப்பு, சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் பேனர்கள் அகற்றுதல் போன்ற பணிகள் வழங்கப்படுகின்றது. 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி சிலிண்டர் மானியம் அதிகம் கிடைக்கும்?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மக்களுக்கு சுகாதாரமான சமையல் எரிவாயு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிலிண்டரின் விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் நிதி சுமையை குறைக்கும் வகையில் மத்திய அரசிடம் இருந்து சிலிண்டருக்கான மானியமும் வழங்கப்படுகிறது. இந்த மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பயனாளிகள் முதலில் சிலிண்டருக்கான முழு […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி EMI அதிகம் கட்டணும்…. எவ்வளவு தெரியுமா….????

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. தற்போது எஸ்பிஐ வங்கி பென்ச் மார்க் பிரைம் லேண்டிங் ரேட்டை 70 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 13.45 சதவீதமாக உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.இந்த புதிய வட்டி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெஞ்ச் மார்க் பிரேம் லேண்டிங் உயர்வு என்றால், சமீபத்திய புதுப்பித்தலுடன் தற்போதைய பிபி எல் ஆர் விகிதம் 12.75 சதவீதமாக […]

Categories
தேசிய செய்திகள்

பக்தியுடன் பசுமை….. திருமலையில் புதிய சேவை…… பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்தியாவிலேயே அதிகம் நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் பணக்கார சுவாமிகள் ஒருவராக அறியப்படுகிறார். இந்நிலையில் திருப்பதியில் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் விழா துவங்க உள்ளது. இதை முன்னிட்டு மின்சார பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருப்பதின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் சிக்கனத்திற்காகவும் […]

Categories
தேசிய செய்திகள்

VIP தரிசனம்: திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 17 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. அன்றையதினம் கொடியேற்றத்துடன் விழா துவங்க இருக்கிறது. இந்த விழாவின்போது அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களின் தலைமையிலான அரசு பட்டு வஸ்திரங்கள் அளிக்கப்பட இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. இந்த விழா நாட்களில் கோவிலின் மாடவீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெறவுள்ளது. சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்கள் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதனால் மாடவீதிகளில் சுவாமி உலா […]

Categories
மாநில செய்திகள்

சென்னை டூ திருப்பதி ரயில் பயணிகளுக்கு….. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே முன்பதிவு வசதியுடன் கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்களுடன், முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ரயிலும் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதm நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்திய பொது முடக்கம், தடுப்பூசி, போன்ற நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து பல்வேறு வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து படிப்படியாக மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு….. போக்குவரத்து மாற்றம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

மானாமதுரை – மேல கொன்னகுளம், திண்டுக்கல் – அம்பாத்துரை ராஜபாளையம் – சங்கரன்கோவில் மற்றும் சூடியூர் – பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் நாளை முதல் செப்டம்பர் 30 வரை வியாழக்கிழமை தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை – […]

Categories
தேசிய செய்திகள்

கட்சித் தலைவர் தேர்தல்….. காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு ‘கியூ ஆர்’ கோடுடன் அடையாள அட்டை…. வெளியான அறிவிப்பு…..!!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதனைத் தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். இதனையடுத்து முழுநேரத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 11 ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் உட்கட்சி தேர்தல் பிரிவு […]

Categories
தேசிய செய்திகள்

அதி வேகத்தில் போகும் புது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்…. வரும் 30 ஆம் தேதி முதல்…. பயணிகளுக்கு குட் நியூஸ்….!!!!

ரயில்வேயின் தொழில் நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்திவரும் நிலையில், அதிக வேக ரயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பணிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அதி வேக ரயில்கள் பயணிகளின் விருப்பமாக இருக்கிறது. இதனால் பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு ரயில்வே தரப்பிலிருந்து விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, கூடுதலாக அதி வேக வந்தேபாரத் ரயிகளை இயக்குவதற்கு திட்டம் தீட்டப்படுகிறது. வந்தே பாரத் “வந்தே பாரத் 2” என்ற செமி – ஹை ஸ்பீட் ரயிலின் மேம்படுத்தப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: TNPSC தேர்வு….. புதிய பணியிடம்….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாகவுள்ள 217 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று TNPSC சற்றுமுன் அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் (BC,MBC,SC/ST) இன்று முதல் அக்.14ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்.19 21 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு 2023 ஜனவரி 29ஆம் தேதி கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…15) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோவை டாட்டாபாத் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , பீளமேடு துணை மின் நிலையம், ஆர்கஸ் நகர், பெருமாள் கோவில், ரங்கவிலாஸ் மில், மீனா எஸ்டேட், பாரதி நகர், பி. எஸ். ஜி மருத்துவமனை, இந்துஸ்தான் மருத்துவமனை, கருணாநிதி நகர், கண்ணபிரான் மில் ரோடு ஒரு பகுதி, ஸ்ரீபதி நகர், […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணம் இனி…. அரசிடமே செலுத்த வேண்டும்…. அதிரடி உத்தரவு….!!!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் இந்த வருடம் முதல் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அண்மையில் அரசு மருத்துவர்களுக்கான இடம் மாறுதல் கவுன்சிலிங் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது. இதில் 90 முதல் 95 சதவீதம் பேர் அந்தந்த பணியிடங்களில் சேர்ந்துள்ளனர்.தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெற்றோர்களிடம் அதிக பணம் வசூலிப்பதை தடுக்கவும் மாணவர்களின் நலனை கருதியும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி கவுன்சிலிங் இடத்தை தேர்வு செய்ததும் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு பணி…. இலவச வகுப்பில் சேர உடனே இதை பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு வேலை வாய்ப்பு துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி கம்பைன்ட் கிராஜுவல் லெவல் தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட உள்ளது.அதனால் சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்தத் தேர்வு எழுத ஏதேனும் ஒரு பட்டப் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் வீட்டு வசதி திட்டம்…. இன்னும் உங்களுக்கு வீடு கிடைக்கலையா?…. அப்போ உடனே இத பண்ணுங்க….!!!!

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பித்து உங்களுக்கு வீடு இன்னும் கிடைக்கவில்லை என்றால் இவ்வாறு புகார் அளிக்கலாம். இந்தியாவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசாங்கம் வீடுகளை வழங்கி வருகிறது.கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகள் மற்றும் கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்குள் வீடு வழங்க அரசு முடிவு செய்திருந்தது. அதனால் இந்த திட்டத்தின் […]

Categories
மாநில செய்திகள்

“முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்”…. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 3236 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்பற்காக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை தேர்வு வாரியம் மேற்கொண்டது. இதற்கான கணினி வழி தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 17 பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 2 முதல் 4 வரை நடைபெற்றது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் தாவரவியல் […]

Categories
மாநில செய்திகள்

இந்த நாளில் இருந்து தான் புதிய மின் கட்டணம் வசூல்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அண்மையில்  அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இனி 101 […]

Categories
பல்சுவை

பண்டிகை கால விற்பனையை அறிவித்த Flipkart, Amazon…. மக்களே ரெடியா இருங்க…..!!!!

தற்போது பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல்,   flipkart பிக் பில்லியன் டேஸ் 2022 பண்டிகை கால சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளதுஅதன்படி இந்த இரண்டு நிறுவனங்களும் மெகா ஆபர்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி முதல் இந்த விற்பனை தொடங்குகிறது.இதில் flipkart ஐ சி ஐ சி ஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. அமேசான் எஸ்பிஐ வங்கியுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. இன்று(செப்…15) முதல் பள்ளிகளில் …. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.இதில் தேர்வை எழுதாதவர்கள் மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் பள்ளி மூலமாக மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் உடனே வழங்கப்படும். அவ்வகையில் ஜூலை மாதம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 1 ம் தேதி முதல் புதிய திருத்தங்கள்… அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

முதல்வர் தலைமையின் கீழ் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் படி நல்ல ஊதியத்தில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது மட்டுமல்லாமல் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு புதிய ஊதிய விகிதங்கள் வழங்கவும் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. யுஜிசி ஊதிய விகிதத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு புதிய ஊதிய தொகை வழங்கப்படும் அது மட்டுமல்லாமல் தற்போது பணிபுரியும் கூடுதல் ஆசிரியர்களுக்கு இன்னும் கூடுதலாக ரூபாய் 33600 அதிகரிக்கப்படுவதோடு 1200 பணியிடங்களை நிரப்பவும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இனி சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள்”….. பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தொற்றுப் பரவலுக்கு பிறகு நடப்பு கல்வி ஆண்டு பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. பல மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதால் விடுமுறை நாட்களில் எந்த காரணத்தை கொண்டும் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். ஆனால் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு மாறாக தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் செப்டம்பர் 26 முதல்…. 14 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தசரா பண்டிகை கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக கொண்டாடப்படாமல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.இந்த ஆண்டு தசரா பண்டிகை செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஐசிஐசிஐ வழங்கும் ரூபிக்ஸ் கிரெடிட் கார்டு…. இதில் என்னென்ன சலுகைகள் இருக்கு தெரியுமா?…. உடனே பாருங்க….!!!

இந்தியாவின் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிதாக ரூபிக்ஸ் கிரெடிட் கார்டு என்ற சொகுசு கிரெடிட் காடு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் சுற்றுலா, உணவு மற்றும் பொழுதுபோக்கு என பல்வேறு சலுகைகள் உள்ளன.இந்த கிரெடிட் கார்டை புதிதாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஷாப்பிங் மற்றும் டிராவல் வவுச்சர்கள் தெரிவித்துள்ளது. ஆண்டு கட்டணம் 3000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி. குறைந்தபட்சமாக 50000 வரை மாத சம்பளம் பெறுவோர் மட்டுமே இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த டென்ஷன் கிடையாது….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தேசிய பென்ஷன் திட்டத்தை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் நிர்வகித்து வருகிறது.முதலில் இந்த திட்டம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கொண்டுவரப்பட்ட நிலையில் பின்னர் தனியார் ஊழியர்களுக்கும் இந்த திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.இந்த தேசிய பென்ஷன் திட்டத்தில் உங்களின் பணம் பங்குச்சந்தை மற்றும் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படும்.பணி ஓய்வு பெறும்போது இந்த திட்டத்தின் கணக்கில் உள்ள நிதியில் 60% வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள தொகையை ஆண்டு தொகையாக வாங்க வேண்டும். இதன் மூலமாக மாதந்தோறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் சனிக்கிழமை பள்ளிகள்?….. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் மட்டுமே அனுபவித்து வந்ததால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளதாக ஆய்வுகள் வெளியிடப்பட்டது. இதனால் விரைந்து பள்ளிகள் நேரடி முறையில் செயல்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதால் நடப்பு கல்வியாண்டில் வழக்கம் போல் ஜூன் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு……. அரசின் அசுத்தல் திட்டம்…. வரவேற்கும் பெற்றோர்கள்….!!!

தமிழக மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்யக்கூடிய வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் தன்னார்வலர்களை கொண்டு மாலை நேரங்களில் மாணவர்கள் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு அடிப்படை எழுத்து மற்றும் கணித அறிவினை அளிக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு எழுத்து மற்றும் எண்கள் கற்பிப்பதை அரசு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்கள் நல்ல ஒழுக்கத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சிறைத் துறையில் வேலை…. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கலந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு அதற்கான ஒவ்வொரு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழக சிறை துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவித்துள்ளது. இந்த தேர்வு டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. காலையில் பாடப்பிரிவு சார்ந்த தேர்வு, பிற்பகல் தமிழ் தகுதி தேர்வு மற்றும் பொது பாட தேர்வு நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

75 ரூபாய்க்கு டிக்கெட்…..! “தேசிய சினிமா தினம் மாற்றம்”….. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர் சங்கம் வரும் 16ம் தேதியை தேசிய சினிமா தினமாக அறிவித்திருந்தது. அன்று இந்தியா முழுவதும் உள்ள சுமார் 4000 multiplex தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 75 ரூபாய் என்று கூறி இருந்தது. ஆனால் தமிழ்நாட்டுக்கு இது பொருந்தாது என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் ரன்பீர் கபூர், ஆலியா பட் , அமிதாபச்சன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மாஸ்திர படத்திற்கு வட இந்தியாவில் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி மாற்றம்…. புதிய ரேட் இதுதான்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் அமலுக்கு.ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.அந்த வரிசையில் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி: 3 – 29 நாட்கள் : 3.25% […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழகத்தில் பழங்குடியினருக்கு 1000 புதிய வீடுகள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பழங்குடியினருக்கு ஆயிரம் புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பான அறிவிப்பில் விளிம்பு நிலையில் உள்ள இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு வருகின்ற நிதியாண்டில் ஆயிரம் புதிய வீடுகள் 50 கோடியில் கட்டி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் வகையில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 726 வீடுகள் கட்ட 31.75 கோடியும், மலைப்பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பாக வருடம் தோறும் உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதிரி விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை www.tndce.in என்ற இணையதளத்தில் அறியலாம்.இளநிலை பயிலும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 10 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் செய்தியாளர் காலியிடங்கள்…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் செய்தியாளர் காலி பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள நிலையில்,ஆங்கில மொழியில் புலமைப்பெற்ற செய்தியாளர்கள் ஆறு பேரும் தமிழில் புலமைப் பெற்ற செய்தியாளர்கள் 3 பேர் என மொத்தம் ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்கு கட்டாயம் ஆங்கிலம் மற்றும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். முதல் தாளில் இது தொடர்பான கேள்விகளும் இரண்டாம் தாளில் பத்தாம் வகுப்பினை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தகுதி தேர்வு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4,308 காலி பணியிடங்கள்…. அக்டோபர் மாதம் இறுதிக்குள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 4038 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு துறையில் காலியாக உள்ள 4038 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி பல்வேறு நிலைகளில் 237 பேருக்கு மனைவியான ஆணை அண்மையில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற அக்டோபர் மாதம் இறுதிக்குள் 4,308 பணியிடங்களும் நிரப்பப்படும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தமிழக முழுவதும் தொற்றுநோய் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி ஜாலியா போகலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

திருப்பதியில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இந்த விழா வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு மாட வீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருப்பதி மற்றும் திருமலை இடையே மின்சார பேருந்துகள் சேவையும் தொடங்கப்பட உள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வியை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில் புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடப்பு கல்வி ஆண்டில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் பயின்றவரும் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியான மாணவிகள் வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் தேசிய கல்வி உதவித்தொகை வலையத்தளத்தில் பொது சேவை மையம் மூலமாக […]

Categories
மாநில செய்திகள்

பட்டதாரிகளே ரெடியா?…. வரும் செப்டம்பர் 18ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அனைத்து மாவட்டங்களிலும் மாதம் மற்றும் வாரம் தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி ஆசிரியர்களை தேர்வு செய்யும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் இளங்கலை, முதுகலை பட்டம், Bed, Med, MPhil கல்வித் தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.மேலும் கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு […]

Categories

Tech |